"எனக்கு வேண்டும் .........நீ வேண்டும் ....எனக்கு மட்டுமே என்று கடைசி வரை வேண்டும் ...இனி யாரவது நீ யார் என்று கேட்டால் போய் சொல்ல அவர்களிடம் ....மிஸஸ் மதுராக்ஷி ..............................."நான் என்று ....என்றான் கண்கள் மின்ன .
(அடேய் ....என்ன பேருடா சொன்னே .....யாருடா நீயி .....)
எதையோ அவள் சுற்றும் முற்றும் தேட ,"என்ன தேடறே "என்றான் அவன் .இவன் எவ்வளவூ சீரியஸ்சா லவ் ப்ரொபோஸ் செய்யறான் ,இவ பாட்டுக்கு எதையோ தேடிட்டு இருந்தா அவன் கடுப்பு ஆகாம
"சுனாமி வருதான்னு பார்க்கிறேன் boss.......இப்போ தானே ஸிரோ வாட்ஸ் பல்பு 1000 வாட்ஸ் மாதிரி எரியுது .....என்ற புருசனுக்கு இப்போ தான் லவ் சொல்ல தைரியம் வந்து இருக்கு .....அதான் சுனாமி ஏதாவது வருதுன்னா பார்க்கிறேன் ........."என்றவளின் பேச்சில் அதிர்ந்து பின் தான் கேட்டது உண்மை தானா என்று விழித்து நின்றான் அவன் .
"ம ...ம ...மது ..........நீ நீ இப்போ என்னை என்ன என்று கூப்பிட்ட ?"என்றான் அவன் கேட்டதை நம்ப முடியாமல் .
(இருப்பா நாங்களும் அதே நிலைமையில் தான் இருக்கோம் ...)
"அய்யோ குழந்தை இப்போ தான் அ ,ஆ கத்துக்குது ......ஸிரோ வாட்ஸ் பல்பு என்று பார்த்தா காதும் அம்பேல் போல் இருக்கு .........என்னடீ மது உனக்கு வந்த சோதனை ....."என்று தலையை குலுக்கியவாறு நகர்ந்தவளை மீண்டும் தன் கை அணைப்பிற்குள் கொண்டு வந்தான் அவன் .
"என்ன சொன்னே மது .........."என்றான் அவன் விடாமல் .
"சொரைக்காய்க்கு உப்பு இல்லைன்னு சொன்னேன் என்ற பிராணநாதா ....."என்றாள் மதுரா புன்னகையுடன் .
"மது .........."என்றான் அவன்
"சரி சரி ......இந்த டூப் லைட் தான் எனக்கு பிடிச்சி இருக்கு ........."என்றவள் அழகான புன்னகையுடன் ,"என் கடைசி மூச்சு உள்ள வரை உன்னை காதலிக்கணும் .....சாகும் போது உன் மனைவியாய் சாகனும் .....ஒவ்வொரு நொடியும் உனக்காகவே சுவாசிக்கணும் ....உனக்காகவே வாழணும் ...... ஒவ்வொரு நொடியும் உன்னை மூச்சு முட்ட முட்ட காதலிக்கணும் .....உன்னை மாதிரியே அன்பா ,அக்கறையா என்னை பார்த்து கொள்ள 10 குட்டிஸ் வேண்டும் .....நீ தான் என் உயிர் ,என் சுவாசம் என்று இந்த ஊர் அறிய ,உலகம் அறிய உன் கை பிடிச்சிட்டு ராணியாய் வலம் வரணும்....இந்த உலகத்தின் முன் நான் உன் மனைவி .....மிஸ்டர் .............மதுராக்ஷி என்று சொல்லணும் .....இந்த வரம் தருவாயா ?"என்றவளை இழுத்து அணைத்தான் அவன் .
மௌன கண்ணீரில் அவன் உடல் குலுங்கியது .வரம் கேட்காமலே அவன் காதல் தவத்திற்கு வரமாய் கிடைத்த வாழ்வூ அவள் .அவனை உயிர்ப்பிக்க வந்த அமிர்த கலசம் .காதல் கை கூடுமா என்று தவித்து ,துடித்து கொண்டு இருந்த அவனை ,அவன் காதலை அவன் சொல்லாமலே நிறைவேற்றி விட்டாள் அவனவள் ....அவன் காதலி ....இல்லை இல்லை அவன் மனைவி .அவன் உயிர் ,அவனின் சகலமும் .
சற்று நேரம் கண்ணீர் வழிய அவன் அணைப்பில் நின்றவள் ,"அய்யய்ய நீ அழு மூஞ்சு பையனா நீயி .....மதுரா அவசர பட்டுட்டியே ....இதுக்கே இந்த புள்ள இப்படி கண்ணீர் விடுது ...இன்னும் குறை காலத்துக்கு உன் கூட குப்பை கொட்டணுமே .....இந்த உடம்பு தாங்குமா .......சோ sad .....சோ sad .......கவலையே படாத மிஸ்டர் புரூஸ் ....கடையில் உறிச்ச வெங்காயமே வாங்கி வந்துடறேன் ...."என்றாள் அவனை நோர்மல் ஆக்கும் நோக்கில் .
"வாய் .....வாய் ........இந்த வாய் இருக்கே ....ரொம்ப ஓவர் ரா பேசுது ......அடக்கிடலாமா ?"என்றவன் அவள் இதழில் கவிதை எழுத ஆரம்பித்தான்
(அடேய் ....என்ன பேருடா சொன்னே .....யாருடா நீயி .....)
எதையோ அவள் சுற்றும் முற்றும் தேட ,"என்ன தேடறே "என்றான் அவன் .இவன் எவ்வளவூ சீரியஸ்சா லவ் ப்ரொபோஸ் செய்யறான் ,இவ பாட்டுக்கு எதையோ தேடிட்டு இருந்தா அவன் கடுப்பு ஆகாம
"சுனாமி வருதான்னு பார்க்கிறேன் boss.......இப்போ தானே ஸிரோ வாட்ஸ் பல்பு 1000 வாட்ஸ் மாதிரி எரியுது .....என்ற புருசனுக்கு இப்போ தான் லவ் சொல்ல தைரியம் வந்து இருக்கு .....அதான் சுனாமி ஏதாவது வருதுன்னா பார்க்கிறேன் ........."என்றவளின் பேச்சில் அதிர்ந்து பின் தான் கேட்டது உண்மை தானா என்று விழித்து நின்றான் அவன் .
"ம ...ம ...மது ..........நீ நீ இப்போ என்னை என்ன என்று கூப்பிட்ட ?"என்றான் அவன் கேட்டதை நம்ப முடியாமல் .
(இருப்பா நாங்களும் அதே நிலைமையில் தான் இருக்கோம் ...)
"அய்யோ குழந்தை இப்போ தான் அ ,ஆ கத்துக்குது ......ஸிரோ வாட்ஸ் பல்பு என்று பார்த்தா காதும் அம்பேல் போல் இருக்கு .........என்னடீ மது உனக்கு வந்த சோதனை ....."என்று தலையை குலுக்கியவாறு நகர்ந்தவளை மீண்டும் தன் கை அணைப்பிற்குள் கொண்டு வந்தான் அவன் .
"என்ன சொன்னே மது .........."என்றான் அவன் விடாமல் .
"சொரைக்காய்க்கு உப்பு இல்லைன்னு சொன்னேன் என்ற பிராணநாதா ....."என்றாள் மதுரா புன்னகையுடன் .
"மது .........."என்றான் அவன்
"சரி சரி ......இந்த டூப் லைட் தான் எனக்கு பிடிச்சி இருக்கு ........."என்றவள் அழகான புன்னகையுடன் ,"என் கடைசி மூச்சு உள்ள வரை உன்னை காதலிக்கணும் .....சாகும் போது உன் மனைவியாய் சாகனும் .....ஒவ்வொரு நொடியும் உனக்காகவே சுவாசிக்கணும் ....உனக்காகவே வாழணும் ...... ஒவ்வொரு நொடியும் உன்னை மூச்சு முட்ட முட்ட காதலிக்கணும் .....உன்னை மாதிரியே அன்பா ,அக்கறையா என்னை பார்த்து கொள்ள 10 குட்டிஸ் வேண்டும் .....நீ தான் என் உயிர் ,என் சுவாசம் என்று இந்த ஊர் அறிய ,உலகம் அறிய உன் கை பிடிச்சிட்டு ராணியாய் வலம் வரணும்....இந்த உலகத்தின் முன் நான் உன் மனைவி .....மிஸ்டர் .............மதுராக்ஷி என்று சொல்லணும் .....இந்த வரம் தருவாயா ?"என்றவளை இழுத்து அணைத்தான் அவன் .
மௌன கண்ணீரில் அவன் உடல் குலுங்கியது .வரம் கேட்காமலே அவன் காதல் தவத்திற்கு வரமாய் கிடைத்த வாழ்வூ அவள் .அவனை உயிர்ப்பிக்க வந்த அமிர்த கலசம் .காதல் கை கூடுமா என்று தவித்து ,துடித்து கொண்டு இருந்த அவனை ,அவன் காதலை அவன் சொல்லாமலே நிறைவேற்றி விட்டாள் அவனவள் ....அவன் காதலி ....இல்லை இல்லை அவன் மனைவி .அவன் உயிர் ,அவனின் சகலமும் .
சற்று நேரம் கண்ணீர் வழிய அவன் அணைப்பில் நின்றவள் ,"அய்யய்ய நீ அழு மூஞ்சு பையனா நீயி .....மதுரா அவசர பட்டுட்டியே ....இதுக்கே இந்த புள்ள இப்படி கண்ணீர் விடுது ...இன்னும் குறை காலத்துக்கு உன் கூட குப்பை கொட்டணுமே .....இந்த உடம்பு தாங்குமா .......சோ sad .....சோ sad .......கவலையே படாத மிஸ்டர் புரூஸ் ....கடையில் உறிச்ச வெங்காயமே வாங்கி வந்துடறேன் ...."என்றாள் அவனை நோர்மல் ஆக்கும் நோக்கில் .
"வாய் .....வாய் ........இந்த வாய் இருக்கே ....ரொம்ப ஓவர் ரா பேசுது ......அடக்கிடலாமா ?"என்றவன் அவள் இதழில் கவிதை எழுத ஆரம்பித்தான்