banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
வாவ், சூப்பர், சூப்பர் சாங்,(இவ்வளவூ மணி நேரம் காதலை விடாமல் பட்டால் சொல்லி கொண்டு இருப்பவன் நீ ஒருவன் தான் விஜய் ....கின்னஸ் ரெகார்ட் தான் .......new trend of proposal......ஹனி ....ட்ராக் மாறிச்சு உனக்கு அரிவாள் என் கையால் உறுதி .....விஜய் செல்லம் உன் கட்சி நான் .....இ சப்போர்ட் யு டா கண்ணா .....வாட் எ லவ் ...வாட் எ லவர் .....)
"மக்னெட் வாய்ஸ் மன்னா ....இப்போ எங்க காலேஜ் ட்ரீம் கேர்ள் பத்தி ஒரு பாட்டு பாடுங்க பார்க்கலாம் .அவங்களை பார்த்ததும் என்ன பாடல் தோன்றுதோ அதை அப்படியே பாட வேண்டும் .பாட முடியுமா ?"என்றான் ஒரு மாணவன் .
View attachment 5500
"உங்க காலேஜ் ட்ரீம் கேர்ள் பத்தி எனக்கு என்ன தெரியும் ப்ரோ ????அவங்களை பார்த்தது கூட கிடையாது ....வர சொல்லுங்க ...பார்த்துட்டு தோன்றதை பாடறேன் ....."என்றான் விஜய் .
அவர்களிடம் சலசலப்பு தோன்ற ,அவர்கள் யாரையோ எழுப்ப முயன்று கொண்டு இருந்தனர்.காதலில் உண்மையாய் இருந்தால் பிரபஞ்சமே சேர்ந்து உதவுமாம் .....அங்கு அது தான் நடந்து கொண்டு ....யாரை பார்க்க காலையில் இருந்து கல்லூரி முழுவதும் அலைந்து கொண்டு இருந்தானோ அந்த ஒட்டுமொத்த கல்லுரியும் சேர்ந்து அவன் தேவதையை அவன் கண் முன் எழுப்பி நிறுத்தி அவன் மூச்சை நிறுத்தியது .
View attachment 5499
ஆல்வினுக்கு வேண்டும் என்றால் அவளை அடையாளம் தெரியாமல் போகலாம் ....பார்த்த முதல் நொடியில் விஜயின் காதல் கொண்ட மனம் கண்டு கொண்டது எழுந்து நின்ற பெண் அவன் சரிபாதியாய் வாழ்ந்து வருபவள் என்பதை .
"பாஸ் இவங்க தான் எங்க காலேஜ் பியூட்டி குயின் ....இப்போ காட்டுங்க உங்க திறமையை ..."என்றது அவளின் ரசிகர் படை .
முகம் சிவந்து உதட்டை கடித்து ஒரு வித அவஸ்தையாக நின்று கொண்டு இருந்தாள் மதுராக்ஷி .தெய்வத்தை கண்ட பக்தனாய் ஸ்டேஜ்ஜில் நின்று கொண்டு இருந்தான் விஜய் .
"பாஸ் ...என்ன வார்த்தை வரலையா .....ohhhhh "என்ற குரல் அவனை கேலி செய்வதை கூட அவன் உணரவில்லை .
மதுரா அவர்களை அடக்க முயன்று தோற்றவளாய் ,விஜயயை பார்த்து "சாரி "என்றாள் தன் இருக்கை அருகே நின்ற படி உதட்டசைவால் .
அவள் வருந்துவதை பொறுப்பான அந்த காதலன் ----பாடல்கள் கொட்ட ஆரம்பித்தது
அவன் பாடிய பாடல்களில் அவளுக்கான அவன் தவம் ,அவள் மேல் அவன் கொண்ட காதல் ,அவளின் அழகு ,அவள்,அவன் அவளாய் மாறி வாழ்ந்து கொண்டு இருப்பது ,அவளால் அவன் படும் துயரம் ,இல்லையென்றால் ஏற்படும் மரண வலி ,கிடைக்கவில்லை என்றால் அவன் முடிவூ என்று அனைத்தையும் ஒட்டுமொத்த கல்லுரிக்கும் அவன் அறிவித்து கொண்டு இருந்தான்
(கலக்குடா கண்ணா நீ ......ஆனா இது மதுராவிற்கு புரிஞ்சுதா ...பல்பு ஏதாவது எரியுதா ?.)
'ஐ லவ் யு 'என்று மூன்று ஆங்கில வார்த்தைகள் சொல்ல முடியாத காதலை,உணர்வை ,காதலின் ஆழத்தை செந்தமிழின் வார்த்தை வளமை ,இசையின் துணையோடு அரங்கேற வைத்து கொண்டு இருந்தது .கல்லையே உருக வைக்கும் இசையால் மனதை தானா அசைக்க முடியாது ?
ஆனால் அங்கு உருகிய இதயம் யாருடையது ????யாருக்காக உருகி கொண்டு
இருக்கிறது
View attachment 5501
View attachment 5502
View attachment 5504
View attachment 5505
நான்கு பேர் ----நான்கு காதல் ....மூவர் காதல் தோல்வி ----அடுத்து என்ன
PENANCE WILL CONTINUE.....
அனிதா டியர்
விஜய கருணாகரனுக்கு மதுராக்ஷியின் மீதான
அவனோட ஒட்டுமொத்த
காதலையும் வெளிப்படுத்திய
விஜய்க்கு பொருத்தமான
அருமையான பாடல்,
"என்ன அழகு எத்தனை
அழகு கோடி மலர்
கொட்டிய அழகு........."
Last edited: