• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 34

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
அவள் முகத்தில் கொலைவெறி தாண்டவம் ஆடியது .

"மேக்னா !"என்று அதிர்ந்து போன ஸ்ரீலக்ஷ்மியும் ,கஜலட்சுமியும் ஒரே சமயத்தில் அலறி விட்டனர் .

"தடுக்காதீங்க மா ....எப்போ இருந்தாலும் என் எதிர்கால வாழ்க்கைக்கு அவ பிரச்சனை தான் .என் தலைக்கு மேல் தொங்கும் கத்தி ...அவளுக்கு பாவம் பார்த்தா எனக்கு புருசனும் என் பிள்ளகைளுக்கும் அப்பாவும் இருக்க மாட்டாங்க .....நீதி ,நேர்மை ,நியாயம் என்று பேசி ,மத்தவங்களுக்காக யோசித்து நான் இழந்தது எல்லாம் போதும் .....எனக்கு என் புருஷன் வேண்டும் ....அதற்ற்கு நடுவே இருக்கிறவ உயிரோடு இருக்க கூடாது ....அதற்கு தேவையானதை செய்துடுங்க டாடி ...."என்றவளை கண்டு மற்றவர்கள் ஸ்தம்பித்து நின்றனர் .

"அப்பா !...என்ன அப்பா எதையும் பேசாம இருக்கீங்க "என்றார் முகேஷ்

"மேக்னா சொல்வதை செய்துடு முகேஷ் ....நம்ம பொண்ணை விட வேறு யாரும் முக்கியம் இல்லை .....மேக்னா சொல்வது சரி .....ஒரு வீடு நல்லா இருக்க ஒருத்தரை இழக்கலாம் ....ஒரு கிராமம் நல்லா இருக்க ஒரு குடும்பத்தை இழக்கலாம் ....மேக்னா பட்ட கஷ்டம் போதும் .....இனி அவ கண்ணில் இருந்து கண்ணீர் வரவே கூடாது .....முடிச்சுடு ..."என்ற நரசிம்மன் தன் ஈசி chair சாய்ந்து ராமாஷ்டகம் சொல்ல ஆரம்பித்தார் .


அங்கு மேக்னா வீட்டில் நடப்பதை அறியாத மதுரா ராமராஜூவின் பண்ணை வீட்டினை அடைந்தாள் . தன் வீட்டின் வாயிலில் வந்து நின்று வரவேற்றார் ராமராஜூ .

View attachment 5720

"கடவுளே நன்றி ....என் வேண்டுதல் வீண் போகலை ....திருப்திக்கு நடந்தே வரேன் ....வா மகளே "என்று கண் கலங்க மதுராவை அணைத்து கொண்டவர் சட் என்று பார்க்க பிரகாஷ் ராஜ் போலவே இருந்தார் .

உள்ளே வந்த உடன் ,"ஸ்ரீ .....ஸ்ரீ ...யார் வந்து இருக்காங்க பாரு ...."என்று உரக்கவே கத்தினார் ராமு .

அவர் குரலை கேட்டு உள் இருந்து wheel chair வந்து சேர்ந்தாள் ஸ்ரீநிதி .

"செல்லி (சகோதரி )"என்ற கூவலுடன் வெகு வேகமாக தன் ச்சரினை உருட்டி கொண்டு வந்தாள் அவள் .பார்ப்பதற்கு பெங்களூரு டேஸ் பட பார்வதி மேனன் --அதான் பா RJ சாரா மாதிரி இருந்தாள் .
View attachment 5723

அவளை அணைத்து கொண்டு கண்ணீர் வடித்தாள் மதுரா .

"எப்படிடா இருக்கே ........."என்றாள் மதுரா .

penance will continue...
Megna family enna ipdi plan podranga...ayyo madhura unai suthi enna nadakkuthu onnum puriyala.....
Ippa Srinithi Familyum unkooda close...yarathan ne vittu veachurukka....
enge ponalum familoda oottikkara.....
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,554
Reaction score
7,769
Location
Coimbatore
என்ன நடக்குது ஒண்ணு தெரியவில்லை
தல சுத்தி வருது
சாமி நல்வாக்கு சொல்லுங்க அனிதாம்மா
யாரு இது யாருனு யோசிச்சு
 




Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,586
Location
Tamil Nadu
Omgggg... Frnd maari palakina megna madhura va Kolla paakura... Total family um koda ithuku othukitanga... Cha nallathuke kaalam illa... and yaarupa indha puthu characterso_Oo_Oo_Oo_Oo_Oo_O
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Adutha Twista sis. Meghna va vitta sona better ava directa madhuva azhika try panra.but ivanga total family e pinnadi velai panranga..intha ramaraj family avathu nallavangala ...Nice epi sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top