• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 35(3)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
IndiaTv6faec9_samantha-ramcharan-film.jpg

அன்றைய காலை பொழுது வழக்கம் போல் உதித்தாலும் ,மதுரா முடிவூ செய்த திருமணம் என்ற சூறாவளி பலரின் தலைவிதியை மாற்றி போட ஆரம்பித்தது .

பிரிந்தவனத்தில் தங்கி இருந்த பவானி தன் கையில் இருந்த செல் போனை தவற விட்டு பேய் அடித்தது போல் நின்றார் .அவரின் அந்த நிலையை கண்டு மற்றவர்கள் அவர் அருகே ஓடி வந்தனர் .சங்கரன் பல முறை உலுக்கிய பிறகே பவானி சகஜ நிலைக்கு திரும்பினாலும் அவரின் முகம் தெளியவில்லை .

"என்னடி யாரு போனிலே ?"என்றார் சங்கரன் மனைவியை இந்த அளவுக்கு நிலை குலைய வைக்கும் செய்தி அப்படி என்ன என்று புரியாதவராய் .

"சூர்யா தம்பியோட அம்மா ,சம்மந்தியம்மா பேசினாங்க ..........இன்னும் கொஞ்ச நேரத்தில் திருமணம் பேச வருகிறார்களாம் ."என்றார்

"என்னமா இது ..........ரகுவிற்கு சந்திராவிற்கும் ஏற்கனவே பேசி வைத்தது தானே .....இதுல நீ அதிர்ச்சியாக என்ன இருக்கு ?"என்றார் சங்கரன் .

"அவங்க ரகு சந்திரா திருமணத்தை மட்டும் நடத்த வரலையே ...........நம்ம மக மதுராவை சூர்யாவிற்கு முடிக்கவும் தானே வாரங்களாம் ..."என்றாள்
பவானி .

"என்னது .............!!!!"பல குரல்கள் ஒரே சமயத்தில் திகைப்போடு ஒலித்தது .


"மதுரா இங்கே இல்லாத நேரத்தில் இது என்ன புது குழப்பம் ...இந்த பொண்ணு வேற சொல்லாம கொள்ளாம டெல்லி போய் இருக்கு ...எதுக்குனும் தெரியலை ...எப்ப வரும்னும் புரியலை .....இதுல இது என்ன புது பிரச்சனை "என்றார் சங்கரன் கைகளை பிசைந்து கொண்டு .

"உங்க மக நேத்து ராத்திரியே சென்னை வந்துட்டாளாம் ....சூர்யா வீட்டில் தான் தங்கி இருக்கா ....அவ தான் சூர்யாவை விரும்புவதாகவும் அவங்க கிட்டே சொல்லி இருக்கா .....அதை கேட்டு தான் சம்மந்தியம்மா ரெண்டு திருமணத்தையும் நிச்சயம் செய்ய இப்போ வந்துட்டு இருக்காங்க ......"என்றார் பவானி வறண்ட குரலில் .

அதிர்ச்சி ,திகைப்பு ,ஸ்தம்பிப்பு என்ற எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் குத்தகைக்கு எடுத்து நின்று இருந்தனர் அந்த குடும்பத்தினர் .

பாலாஜியின் கைகள் தானாக விஜய்க்கு அழைப்பு விட ,விஷயத்தை கேள்வி பட்ட விஜய் பல வினாடிகள் சுவாசிக்கவும் மறந்து போனவனாய் சிலையாக நின்றான் .நெஞ்சின் ஒரு இடத்தில் உருவான வலி உடல் முழுக்க பரவ அமர்ந்து இருந்த சேரில் இருந்து கீழே விழுந்தவன் நெஞ்சை பிடித்து கொண்டு "ஐயோ அம்மா "என்று ஓங்கி கதற ஆரம்பித்தான் .

aav.jpg

அவன் நிலையை கண்டு பதறி அடித்து ஓடி வந்தனர் சேது ,கனகா ,மரகதம் ,ஆல்வின்,மிருதுளா .எதை சொல்லியும் அவனை சமாதானம் செய்ய முடியவில்லை அவர்களால் .அவன் கையில் இருந்து கீழே விழுந்த செல்போனை எடுத்து பேசிய ஆல்வின் பாலாஜியை குதறி எடுத்து விட்டான் .

"என்னடா அப்படி சொல்லி தொலைச்சே ..........அவன் நெஞ்சை பிடிச்சிட்டு கதறிட்டு இருக்கான் .....அறிவூ இருக்கா இல்லையா ......எது அவனிடம் சொல்வதாய் இருந்தாலும் என்னிடம் சொல்லு ...நான் நேரம் பார்த்து பக்குவமாய் சொல்லிடறேன் என்று எத்தனையோ முறை சொல்லி இருக்கேன் ..........மூளையை அடகு வைத்து இருக்கியா என்ன .... "என்று நிறுத்தாமல் வறுத்து எடுத்தான் ஆல்வின் .

"ஆல் ............ஆல் ................ஸ்டாப் இட் மேன் ............என்னத்தை பொறுமையா ,நிதானமா சொல்ல போறே ......மதுரா கழுத்தில் சூர்யா தாலி கட்ட போவதையா ..............என்னடா பேச்சை காணோம் .....என்ன சொல்றேன்னா ...ராமர் சீதைக்கு சித்தப்பான்னு .....மதுரா நேத்து நைட்டே டெல்லியில் இருந்து ரெட்டர்ன் ஆகிட்டாளாம் ....நேரா சூர்யா வீட்டுக்கே போய் இருக்கா ....அவனை தான் விரும்பறேன்ன்னு அவன் கிட்டேயே சொல்லி இருக்கா .......அவன் என்ன விஜய்யா .....குடும்பம் ,சொந்தம் எல்லாம் பார்க்கா ......காலை விடிந்தும் விடியாமல் அவங்க அம்மாவை கூட்டிட்டு நிச்சயம் செய்ய வந்துட்டு இருக்கான் ...இதை எப்படி பாலிஷ்ஷா சொல்லுவே சொல்லு பார்க்கலாம் ..... இப்போ என்ன செய்யறதா .......நீயும் அவனும் சேர்ந்து சட்டியும் பானையும் செய்யுங்க ......போய் சொல்லு அந்த கூமுட்டை கிட்டே ......அவன் தானே அவளுக்கு திருமணம் செய்யணும் என்று ஒத்தை காலில் நின்று தவம் இருந்தான் ...அவன் தவம் பலித்து விட்டது ....அவன் காதலி இன்னொருவனின் மனைவியாக போகிறாள் ....அவனை "எங்கிருந்தாலும் வாழ்க "என்று பாட சொல்லு ....அவனுக்கு பாட சொல்லியா தரணும் ????......லூசாடா அவன் ...சோனா எல்லாம் ஒரு ஆள்ன்னு ...............இப்போ மட்டும் ரூபிணி அப்படியே ரொம்ப சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கலாமா ?????.....டேய் போடா ...கண் இருப்பவன் எல்லோருக்கும் தெரியும் அவ எந்த லட்சணத்தில் வாழ்ந்துட்டு இருக்கான்னு ....அவளும் வாழலை ...இவனையும் வாழ விடாமல் சாகடிச்சிட்டு இருக்கா .............இந்த பைத்தியமும் ஒருத்தன் விடாம அவளுக்கு மாப்பிளை பார்க்க சொன்னவன் தானேடா ..............இப்போ எதுக்கு நெஞ்சை பிடிச்சுட்டு கதறான் ?????இவனும் சோனவை விவாகரத்து செய்து தொலைக்க மாட்டான் .....மதுராவையும் விட முடியாமல் தவிப்பான் ......கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் ......அந்த பொண்ணு மதுரா தெளிவா தான் இருக்கு ...அது தான் எப்பவுமே ப்ராக்டிகலா இருக்குமே ......இந்த குழப்பவாதிக்கு அந்த அதிரடி ஆட்டக்காரனே சரி என்று பச்சை கொடி காட்டிடுச்சு ......வந்து திருமண வேலைகள் நிறைய இருக்கும் பார்க்க சொல்லு அவனை ...."என்று ஆடி விட்டான் பாலாஜி --ஸ்பீக்கரில் போட பட்டு இருக்க அவன் பேசியது எல்லாம் அங்கு இருந்த அனைவர்க்கும் மிக தெளிவாகவே கேட்டது .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
பாலாஜி போன் வைத்து விட கண்கள் கலங்கி அமர்ந்து இருந்தவனை கண் கொண்டு பார்க்க முடியவில்லை அவர்களால் ...எத்தனை கம்பீரமான ஆண்மகனையும் தகர்த்து விட கூடிய சக்தி காதலுக்கு உண்டு தான் .

maxresdefault (11).jpg

இங்கே கதறி கொண்டு இருப்பவன் தான் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தவன் என்றால் நம்ப முடிகிறதா என்ன ?...புலி வருது ...புலி வருது என்ற அவன் பொய்யை மதுராக்ஷி நிஜம் ஆகிவிட்டாள் .அவன் எது அவளுக்கு நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தானோ அது நடக்க போகிறது ....ஆனால் அதை ஏற்று கொள்ள அவனால் எப்படி முடியும் ????முடியாமல் தான் இப்படி உயிர் போகும் வலியில் துடித்து கொண்டு இருக்கிறான் .

"இப்போ என்ன நடந்து போச்சுன்னு இப்படி கதறிட்டு இருக்கே கருணா .........சூர்யா என்ன மதுரா கழுத்தில் தாலியே கட்டி விட்டானா என்ன ................நிச்சயம் செய்ய தானே வருகிறான் ...........நாங்க போய் பேசறோம் ....என் மகனுக்கு உங்க மகளை கொடுங்கன்னு ....எவன் குறுக்கே வரான்னு பார்க்கிறோம் .....கிளம்புடா ............காதலிச்சவளை தூக்கி போய் தாலி கட்டுவதை விட்டுட்டு நெஞ்சை பிடிச்சுட்டு உக்கார்ந்து இருக்கே ..........கிளம்புன்னு சொல்றோம் இல்லை ..........."என்ற சேது அவனை இழுத்து போகாத குறையாய் காரில் ஏற்றி விட்டார் ...அவர்களை சுமந்த அந்த கார் மதுரா தங்கி இருக்கும் பிரிந்தவனத்தை நோக்கி போக ஆரம்பித்தது .

அதே சமயம் சென்னையின் மற்றொரு பக்கம் இருந்து பிரிந்தவனத்தை நோக்கி சீறி பாய்ந்து வந்து கொண்டு இருந்தது மற்றொரு கார் .அந்த காரினை புன்னகையோடு ஓட்டி கொண்டு இருந்தான் சூர்யா முழு மாப்பிள்ளை கெட் அப் ....பட்டு வேட்டி சட்டையில் பார்ப்பவரின் நெஞ்சை கொள்ளை யிட்டு கொண்டு இருந்தான் அந்த ஆணழகன் .

Ram-Charan-Dhruva-Pre-Release-Event-Date-Finalized-1.jpg

பின்னால்அவன் அன்னையோடு கேலி செய்து பேசி கொண்டு இருந்தாள் அவன் பேபி .....அவனால் மதுராவை விட்டு கண்ணை திருப்ப முடியவில்லை ......ரீர்வியூ மிரர் மூலம் அவளையே தான் பார்த்து கொண்டு இருந்தான் .சட்டென்று அவன் புறம் திரும்பியவள் தன் புருவத்தை தூக்கி "என்ன "என்று கேட்க ஒன்றும் இல்லை என்று தலை அசைத்தான் சூர்யா .


'என்ன விதமான பெண் இவள் ???அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை ......அவளின் தெளிவான சிந்தனை ,அணுகுமுறை ,பிரச்சனைகளை சுலபமாக களைந்து விடும் திறன் வழக்கம் போல் அவள் மேல் அவனின் மரியாதையை உயர்த்தியது ...நட்பாகட்டும் ,காதல் ஆகட்டும் இவளை மிஞ்ச இனி ஒருத்தி பிறந்து வருவது கூட சந்தேகம் தான் .இவளை போல் இவள் ஒருத்தி மட்டுமே இருக்க முடியும் .

சூர்யா மதுராவால் வானத்தில் பறந்து கொண்டு இருந்தான் என்றால் மிகையல்ல என்று சொல்ல தான் வேண்டும் .வறண்ட பாலைவனமான அவன் வாழ்வை சோலைவனமாக்கி அல்லவா இருக்கிறாள் .மீளவே முடியாத நரகத்தில் துடித்து கொண்டு இருந்தவனை சொர்க்கத்தின் அதிபதி ஆக்கி அல்லவா விட்டு இருக்கிறாள் இந்த தேவதை பெண் .....உண்மை தான் தேவதைகள் வரம் கொடுக்கவே பிறந்தவர்கள் ....முக்கியமாக அவன் பேபி .
1374259815-1608.jpg

கடந்த மூன்று மணி நேரத்தில் அவன் வீட்டில் நடந்ததை மெல்ல அசை போட ஆரம்பித்தான் சூர்யா .

குளித்து விட்டு வந்த சூர்யாவின் கண்களில் பட்டது அந்த ஸீன் தான் ."என்னமா நடக்குது இங்கே ?ஓவர் ரா பாசம் வழியுது ?"என்றான் நக்கலாக .

"உனக்கு ஏண்டா புகையுது ???நான் என் மருமகளை கட்டி பிடிப்பேன் ...முத்தம் கொடுப்பேன் ...உனக்கு என்ன வந்தது ?"என்றார் ஸ்ரீ

"என்னது மருமகளா ?"என்று திகைத்த சூர்யாவின் கண்களில் பட்டது மதுராவின் கழுத்தில் ஸ்ரீ அணிவித்து இருந்த அவர்களின் பரம்பரை வைர நகை .

கண்கள் பார்ப்பதை நம்ப முடியாமல் விரிய ,கண் முன் நடப்பதை நம்ப முடியாதவனாய் பொத்தென்று அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தான் சூர்யா .கடைசியில் அவன் காதல் தேவதை அவனுக்கே என்று அவன் கரம் பிடிக்க வந்து விட்டாளா .....!!!!!

"பேபி ............பேபி ............."என்றவனால் அதற்கு மேல் பேச முடியாமல் குரல் உடைய ,கண்கள் கலங்கி விட கையை மட்டும் அவளை நோக்கி நீட்டினான் .

அழகாய் புன்னகைத்த மதுரா எழுந்து சென்று அவன் கையை பிடித்து கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அவர்களின் நெருக்கத்தை பார்த்து ஸ்ரீயும் ,உத்தமும் கண் கலங்க நின்று இருந்தனர் .எது நடக்க வேண்டும் என்று கடவுளிடம் அவர்கள் இத்தனை நாள் வேண்டி கொண்டு இருந்தார்களோ அந்த வேண்டுதலுக்காக வரம் மதுரா ரூபத்தில் சூர்யாவிற்கு கிடைத்து விட்டது .அவர்களுக்கு மட்டும் வேறு என்ன வேண்டும் ...மகனின் நல் வாழ்வூ தானே .....அவன் மனசை கவர்த்தவளே மீண்டும் அவன் கை பிடிக்க வந்து விட்டாள் .....அவர்களுக்கு தேவையான தனிமையை கொடுத்து விட்டு இருவரும் வெளியே செல்ல முயல மதுராவின் குரல் அவர்களை தடை செய்தது .

"என்ன ப்ரோ ...எடுத்து வந்த டிபன் அப்படியே கொண்டு போய் உள்ளே தள்ளலாம் என்று பிளான்னா .....ரொம்ப பசிக்குது ....எடுத்து வந்த trolley அப்படியே இங்கே வையுங்க பார்க்கலாம் ..."என்றாள் மதுரா .

ஒரு கணம் அவர்கள் திகைத்து மீள ,உத்தம் கொண்டு வந்த டிபன் ட்ரொலியை அவர்களின் அருகே கொண்டு வந்து மூவருக்கும் பரிமாறினான் .

"உட்காருங்க ப்ரோ ...நீங்களும் சாப்பிடுங்க .....நிறைய பேசணும் ."என்றாள் மதுரா .

அவளை கண்ட படி ,வானத்தில் பறந்து கொண்டே வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிட்டான் சூர்யா .

( அட என்னங்கடா நடக்குது இங்கே ...இந்த ரூட்டில் வேற ட்ரெயின் விட்டு இந்த ஹனி காபரா படுத்துத்து )

'சொல்லுமா மதுரா ....திருமணம் எப்போ வைச்சுக்கலாம் ?"என்றார் ஸ்ரீ .
Birthday-Special--Side-Actress-Nadhiya-Unseen-Photos-Collections-19.jpg


"இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆன்ட்டி ....அன்னைக்கு ரொம்ப நல்ல நாள் ......கதிரி நரசிம்மருக்கு திருமண நாள் வேறு ......எனக்கு ரொம்ப பிடிச்ச கடவுள் அவர் ....."என்றாள் மதுரா புன்னகையுடன் .

"ஹே என்ன நீ பாட்டுக்கு தேதி எல்லாம் சொல்லிட்டு போறே ...உன் அப்பா அம்மாவை கேட்க வேண்டாமா ...இல்லை எல்லா ஏற்பாடும் செய்ய தான் வேண்டாமா ....இன்னும் ஐஞ்சு நாளில் திருமணம் என்று நீ பாட்டுக்கு சொல்லிட்டு போறே ....."என்றான் சூர்யா திகைத்தவனாய் .

"ஐஞ்சு நாளில் எல்லா ஏற்பாட்டையும் செய்ய முடியலைன்னா நீ எதுக்கு ஜெய்ப்பூர் ராஜ பரம்பரை,வியாபார காந்தம் ,மல்டி மில்லியனேர் என்று பீலா விட்டுட்டு சுத்திட்டு இருக்கே ..........மேரேஜ் என்றதும் இந்நேரம் சென்னையின் மிக பிரபல ,ப்ரம்மண்டமான திருமண ஹால் புக் செய்து இருக்க வேண்டாம்டா தடிமாடு .....ஒரு வருஷம் ஆனாலும் நடந்த திருமணத்தை பத்தி உலகமே பேசும் அளவூ செய்ய வேண்டாம் ..........என்னவோ புலம்பிட்டு இருக்கே .........சரி சரி நீ ஒத்து வர மாட்டே ...நான் வேற மாப்பிள்ளை ஏற்பாடு செய்துக்கறேன் ..."என்றவளின் காதை பிடித்து திருகினான் .

"இந்த வாய் இருக்கே ........அடங்கவே அடங்காது இல்லை .................உன்னை ............."என்றவனின் கன்னத்தை கிள்ளி விட்டாள் மதுரா .

"மதுராமா ...இது எல்லாம் ரொம்ப ஓவர் ....திருமணத்திற்கு முன்பே என் மகனை எப்படி கொடுமை படுதறியே ....திருமணம் முடிந்தால் .................மகனே உன் பாடு அதோ கதி தான் ......உன் நிலைமை எப்படியாடா ஆகணும் .....கிளியை வளர்த்து காட்ஜில்லா கிட்டே மாட்டி விட்ட கதையாய் போச்சேடா உன் நிலைமை .....இந்த அநியாயத்தை கேட்க ஆள் இல்லையா ?"என்று புலம்பினார் ஸ்ரீ புன்னகையுடன் .

"ஒய் மாமியாரே ....என்ன லந்தா ...............உம்மை முதியோர் இல்லத்திற்கு பேக் செய்யணுமோ ......இந்நேரத்திற்கு திருமணத்தை சீக்கிரம் முடி என்று மகனுக்கு screw கொடுப்பேன்னு பார்த்த அந்த லூசு கூட சேர்ந்துட்டு ட்ராமாவா போட்டுட்டு இருக்கே .......என்ன சொல்லாம கொள்ளாம வைர நகையோடு ஆஃபீடீ ஆகிடுவேன் ..."என்றாள் மதுரா .

"யாரு நீயி ...........சான்ஸே இல்லை ...நகையோடு ஓடுவது எல்லாம் உன் ஸ்டைல் இல்லேம்மா ............கத்தியை அடிவயித்தில் சொருகிட்டு போயிட்டே இருப்பே ...."என்றார் ஸ்ரீ .

"full form தான் இருக்கீங்க .......புழைச்சிப்பீங்க ...........என்னை பத்தி தான் தெரியுது இல்லை ....அப்புறம் உங்க புள்ளையை screw கொடுப்பதை விட்டுட்டு என்னை கலாய்ச்சிட்டு இருக்கீங்க .... "என்றாள் மதுரா .

"சரி சரி அவ விருப்பப்படியே செய்யேண்டா ............உனக்கும் பத்து கழுதை வயசாகுது ............நானும் பேரன் பேத்தின்னு உடம்பில் தெம்பு இருக்கும் போதே வளர்த்துடுவேன் இல்லை ..............பவானி ,சங்கரன் நாம சொன்ன வேண்டாம் என்றா சொல்லிட போறாங்க ...........சம்மதம் சொல்ல வேண்டியவளே க்ரீன் சிக்னல் கொடுத்துட்டா ......இன்னும் என்னடா .........மதுரா சொல்வது போல் ராஜவம்சம் என்று சொல்லிட்டு இதை கூட செய்ய முடியலைன்னா எப்படி ............"என்றார் ஸ்ரீ .

"அதானே இப்பவே ஆரம்பிச்சா தானே ............5 மணப்பெண் வேற ரெடி ஆவது என்ன சும்மாவா ????ஐஞ்சு நாளே ரொம்ப கம்மி ..........."என்றாள் மதுரா .
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"என்னது 5 கல்யாண பெண்ணா .......ஏய் ...நான் ராஜவம்சம் தான் அதற்காக அரண்மனை அந்த புரத்தை எல்லாம் நிரப்பும் ஐடியா இல்லேமா எனக்கு ...........உன்னை வச்சு சமாளிப்பதே முடியாது .........இதுல இன்னும் ஐந்தா .........?"என்று அலறினான் சூர்யா .


"தோடா ..............மாடர்ன் தசரதன் 60,000 பொண்டாட்டி கட்ட கிளம்பிட்டார் ..............லூசு .............மாடசாம்பிராணி ......மணப்பெண் என்று சொன்னது -----ACP ராஜேஸ்வரி ,சந்திரா ,பூரணி ,நானு ,அப்புறம் மேக்னாவை தான் ......"என்றாள் மதுரா .

"என் சொத்து காலி ...........போறவங்க வரவங்களுக்கு திருமணம் செய்ய நான் தான் இளிச்சவாய் கிடைத்தேனா ...........நாலுல சந்திரா நீ கூட ஒகே ...என் தங்கை ,என்னை கட்டிக்க போறவ என்று செலவூ செய்யலாம் .....ராஜிக்கு ருத்ரா இருக்கான் தானே ......அவன் கிட்டே இல்லாத பணமா ....... .............இதுல அந்த லூசு மேக்னா தீடிர் என்று எங்கு இருந்து குதிச்சா ????அவளுக்கு தான் அவங்க அப்பன் கோடிக்கணக்குல சேர்த்து வைச்சுட்டே போறாரே ..... "என்றான் சூர்யா குழப்பத்துடன் .

"இப்படி தான் ................"என்ற மதுரா தன் ஹாண்ட்பாக்கில் இருந்து பல போட்டோக்களை எடுத்து போட்டாள் ,போட்டாள் போட்டு கொண்டே இருந்தாள் .
maxresdefault (3).jpg

"என்னடீ இது .....................கருணாவா இப்படி .........................எப்போ ..........எப்படி ............."என்று திகைத்து போய் எழுந்தே நின்று விட்டான் சூர்யா .

அவன் மட்டும் இல்லை ஸ்ரீகும் ,உத்தமிற்கும் கூட பேரதிர்ச்சி தான் .....

"மதுரா என்னடீ இது ...........கருணாவா இப்படி .............அவன் பெண்கள் கிட்டே இப்படி எல்லாம் நடக்கவே மாட்டானே ...........குடும்பம் அது இதுன்னு ஓவர் செண்டிமெண்ட் பார்ப்பவன்டீ அவன் ............அவன் இப்படி நடந்து கொண்டான் என்பதை நம்பவே முடியலை ............"என்றவன் பொத்தென்று மீண்டும் கட்டிலில் அமர்ந்தான் .

"ALL IS FAIR IN LOVE AND WAR கேள்வி பட்டது இல்லையா டார்லிங் நீயி ?.............இதுக்கு ஏன் எவ்வளவூ டென்ஷன் நீ ஆகறே .............?அவன் வாழ்க்கை அவன் முடிவூ ...............வாழ்க்கையில் சில சமயம் ஏன் எதற்காக சில சம்பவங்கள் நடக்கிறது என்பது புரியாது தான் ..........ஆனால் ஆட்டி வைப்பான் அவன் ...........நம்மை மீறி சிலது நடக்கும் போது தான் வாழ்க்கையின் நிதர்சனம் புரிகிறது இல்லையா சின்னத்தம்பி ."என்றாள் மதுரா .

"அப்போ மேக்னா ..............."என்றவனின் முன் ஒரு வீடியோவை ஓட விட்டாள் மதுரா ........கத்ரி பார்ம் ஹவுஸ்சில் இரவூ மதுராவிடம் மேக்னா கத்தியது ஓடியது .

பார்த்தவர்களால் தாங்கள் கண்டதை நம்ப முடியாமல் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து இருந்தனர் .

"அப்போ இந்த பசங்க ....மேக்னா பசங்களா ..............அப்போ பசங்களோட அப்பா .............."என்றான் சூர்யா .

"இன்னுமா அடையாளம் தெரியலை .................."என்றாள் மதுரா .

வெகு நேரம் அங்கு கனத்த மௌனம் நிலவியது .கண் முன் காண்பதை மூளை கிரகிக்க முடியாமல் தவித்து கொண்டு இருந்தது என்றால் மிகையல்ல .அவர்கள் அறிந்த விஜய கருணாகரனுக்கும் அங்கு போட்டோ ,வீடியோ காட்டிய விஜய்க்கும் குறைந்தது 100 வித்தியாசம் விடலாம் .அவர்கள் அறிந்த மேக்னா என்ற பெண்ணோடு நிழல் ஓத்து போகவில்லை .

"ஏதாவது போட்டோ ஷாப் செய்து விளையாடறியா மதுரா ?"என்றான் சூர்யா திகைப்பு நீங்காதவனாக

"தோ டா .....நான் என்ன லூசா இல்லை சாடிஸ்ட் என்று நினைப்பா உனக்கு எருமை ????ஒரு பெண்ணின் மானத்தோடு கூட புத்தியுள்ள ,நல்ல குடும்பத்தில் பிறந்த எவளாவது விளையாடுவாளா ????....இது உண்மை ........நடந்ததற்கு சாட்சியாய் உயிர் உள்ள இரு ஜீவன்கள் இருக்கு "என்றாள் மதுரா

"கருணாவிற்கு இது தெரியுமா ?"என்றான் சூர்யா .

"அந்த ஆளுக்கு எது தெரியும் தெரியாதுன்னு எனக்கு எப்படி தெரியும் .........தெரியாது தான் நினைக்கிறன் ................இல்லைன்னா ருத்ரதாண்டவம் ஆடிட்டு இருப்பானே ..........அவ காலேஜ் நாளில் காதலிக்கறா என்று சொன்னதை நீங்க ரெண்டு பேருமே நம்பலை ............அந்த லூஸு காதலன் தான் உலகம் என்று மூளை குழம்பி அலைஞ்சுட்டு இருந்து இருக்கு ............காதலை அவ சொல்ல வந்த சமயம் "உள்ளம் கேட்குமே" பட ஷியாம் ,லைலா கதையாகி போச்சு .....அவ தன் காதலன் கிட்டே ப்ரொபோஸ் செய்ய வந்த சமயம் ,அந்த லூசு "நான் மதுராவை லவ் செய்யறேன் ...அவ கிட்டே ப்ரொபோஸ் செய்ய போறேன் ........ஒகே "என்று சொல்லி இருக்கு .கதிரி கோயிலில் என்னை சைட் அடிச்சுக்கிட்டே காதலில் இருக்கும் அவ கிட்டே போய் தாலி கயிறை கிப்ட்டா கொடுத்தா ......அவளும் இது தான் சாக்குன்னு ,அவன் கட்டுவதாக நினைத்து தனக்கு தானே கட்டிட்டு மனைவியா வாழ்துட்டு இருக்கா ....."என்றாள் மதுரா பெருமூச்சோடு .

"அப்போ இந்த பசங்க எப்படி ..........?"என்றார் ஸ்ரீ .

"குடி ............குடி குடியை மட்டும் இல்லை ............காதலிப்பவளையும் கெடுக்க வைக்கும் .....என் புருஷன் என்னை தொட்டார் ............உனக்கு என்ன வந்தது என்று கடிச்சு வைக்கிறா .....இடி ,மின்னல் ,மழை,குடியுடன் உடன் லவ் காம்பினேஷன் ரொம்பஆபத்தானது ........ரிசல்ட் ட்வின்ஸ் "என்றாள் மதுரா .

"அவ பாமிலிக்கு தெரியுமா ?"என்றான் சூர்யா .

"லூசு சொல்லலை .................முகம் தெரியாதவன் கெடுத்துட்டான் என்று சொல்லி வைச்சு இருக்கு .....அவர்களும் ஏற்பட்டு இருந்த ஷாக்கில் பசங்களின் முக ஜாடை கவனிக்க தவறி விட்டார்கள் ....ஆனா தாத்தா நரசிம்மர் மட்டும் கண்டு பிடிச்சிட்டார் ....குழந்தை உண்டானதும் போய் சொல்ல ஓடி இருக்கா ...இந்த தடவை சொல்ல போனவள் அட்சதை தூவிட்டு திரும்ப வந்துட்டா ............அதன் பிறகு திருமண வாழ்வில் புயல் வீச கூடாது என்று குடும்பத்தோடு ஆஸ்திரேலியா போய்ட்டா .........தாத்தா தான் ட்ராமா போட்டு திரும்ப வரவழைத்து இருக்கார் .... அவளுக்கு கோயிலில் அவ கட்டி கொண்ட தாலியே பெரிதாக இருக்கலாம் ....ஆனால் சமுதாயத்தின் முன் அங்கீகாரம் வேண்டும் சூர்யா .....இப்போ குட்டிஸ் சின்னதுங்க ......மத்தவர்களின் குத்தல் வார்த்தை எல்லாம் புரியாது தான் என்றாலும் வளர்ந்துட்டா மனசு உடைஞ்சு போய்டுவாங்க ..............ஆனா இப்போ கூட அப்பா இல்லை என்ற வருத்தம் இல்லாமல் இல்லை ......ANGEL நாங்க குட் கிட்ஸ் ...........எங்க டாடி கூட்டிட்டு வாரீங்களா என்று என்னை கட்டி பிடிச்சு கெஞ்சுதுங்க ரெண்டும் ............அதற்கு தான் இந்த திருமணம் .............உன் சொத்து யாருக்கு வேண்டும் ........மகளுக்கு திருமணம் என்றால் மொத்த செலவையும் அவரே பார்த்துப்பார் .............உன்னை மாதிரி கஞ்சூஸ் இல்லை ............"என்றாள் மதுரா அவன் தலையில் குட்டி ....

வெகு நேரம் அங்கு மௌனமே நிலவியது .....

"இது சரி வரும் என்று நினைக்கிறாயா மதுரா .............சோனாவை மறந்துட்டு பேசாதே ..............அவ எது செய்யவும் தயங்கவே மாட்டா ............"என்றான் சூர்யா .

"எல்லாம் ஒரு குருட்டு நம்பிக்கை தான் சின்னத்தம்பி ..........100% வெற்றி பெரும் என்று சொல்ல முடியாது தான் ........செய்து பார்ப்போம் .........வந்தால் மலை ..........போனால் கயிறு தானே .............முயன்று பார்த்தோம் என்று ஒரு நிம்மதி தானே .........எதுவுமே செய்யாமல் அழுதுட்டு இருப்பதற்கு .............ஏதோ செய்தோம் என்று இருக்கட்டுமே ........."என்றாள் மதுரா .
1510206343-1005.jpg

PENANCE WILL CONTINUE....
 




Last edited:

Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
அவர்களின் நெருக்கத்தை பார்த்து ஸ்ரீயும் ,உத்தமும் கண் கலங்க நின்று இருந்தனர் .எது நடக்க வேண்டும் என்று கடவுளிடம் அவர்கள் இத்தனை நாள் வேண்டி கொண்டு இருந்தார்களோ அந்த வேண்டுதலுக்காக வரம் மதுரா ரூபத்தில் சூர்யாவிற்கு கிடைத்து விட்டது .அவர்களுக்கு மட்டும் வேறு என்ன வேண்டும் ...மகனின் நல் வாழ்வூ தானே .....அவன் மனசை கவர்த்தவளே மீண்டும் அவன் கை பிடிக்க வந்து விட்டாள் .....அவர்களுக்கு தேவையான தனிமையை கொடுத்து விட்டு இருவரும் வெளியே செல்ல முயல மதுராவின் குரல் அவர்களை தடை செய்தது .

"என்ன ப்ரோ ...எடுத்து வந்த டிபன் அப்படியே கொண்டு போய் உள்ளே தள்ளலாம் என்று பிளான்னா .....ரொம்ப பசிக்குது ....எடுத்து வந்த trolley அப்படியே இங்கே வையுங்க பார்க்கலாம் ..."என்றாள் மதுரா .

ஒரு கணம் அவர்கள் திகைத்து மீள ,உத்தம் கொண்டு வந்த டிபன் ட்ரொலியை அவர்களின் அருகே கொண்டு வந்து மூவருக்கும் பரிமாறினான் .

"உட்காருங்க ப்ரோ ...நீங்களும் சாப்பிடுங்க .....நிறைய பேசணும் ."என்றாள் மதுரா .

அவளை கண்ட படி ,வானத்தில் பறந்து கொண்டே வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிட்டான் சூர்யா .

( அட என்னங்கடா நடக்குது இங்கே ...இந்த ரூட்டில் வேற ட்ரெயின் விட்டு இந்த ஹனி காபரா படுத்துத்து )

'சொல்லுமா மதுரா ....திருமணம் எப்போ வைச்சுக்கலாம் ?"என்றார் ஸ்ரீ .
View attachment 7214


"இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆன்ட்டி ....அன்னைக்கு ரொம்ப நல்ல நாள் ......கதிரி நரசிம்மருக்கு திருமண நாள் வேறு ......எனக்கு ரொம்ப பிடிச்ச கடவுள் அவர் ....."என்றாள் மதுரா புன்னகையுடன் .

"ஹே என்ன நீ பாட்டுக்கு தேதி எல்லாம் சொல்லிட்டு போறே ...உன் அப்பா அம்மாவை கேட்க வேண்டாமா ...இல்லை எல்லா ஏற்பாடும் செய்ய தான் வேண்டாமா ....இன்னும் ஐஞ்சு நாளில் திருமணம் என்று நீ பாட்டுக்கு சொல்லிட்டு போறே ....."என்றான் சூர்யா திகைத்தவனாய் .

"ஐஞ்சு நாளில் எல்லா ஏற்பாட்டையும் செய்ய முடியலைன்னா நீ எதுக்கு ஜெய்ப்பூர் ராஜ பரம்பரை,வியாபார காந்தம் ,மல்டி மில்லியனேர் என்று பீலா விட்டுட்டு சுத்திட்டு இருக்கே ..........மேரேஜ் என்றதும் இந்நேரம் சென்னையின் மிக பிரபல ,ப்ரம்மண்டமான திருமண ஹால் புக் செய்து இருக்க வேண்டாம்டா தடிமாடு .....ஒரு வருஷம் ஆனாலும் நடந்த திருமணத்தை பத்தி உலகமே பேசும் அளவூ செய்ய வேண்டாம் ..........என்னவோ புலம்பிட்டு இருக்கே .........சரி சரி நீ ஒத்து வர மாட்டே ...நான் வேற மாப்பிள்ளை ஏற்பாடு செய்துக்கறேன் ..."என்றவளின் காதை பிடித்து திருகினான் .

"இந்த வாய் இருக்கே ........அடங்கவே அடங்காது இல்லை .................உன்னை ............."என்றவனின் கன்னத்தை கிள்ளி விட்டாள் மதுரா .

"மதுராமா ...இது எல்லாம் ரொம்ப ஓவர் ....திருமணத்திற்கு முன்பே என் மகனை எப்படி கொடுமை படுதறியே ....திருமணம் முடிந்தால் .................மகனே உன் பாடு அதோ கதி தான் ......உன் நிலைமை எப்படியாடா ஆகணும் .....கிளியை வளர்த்து காட்ஜில்லா கிட்டே மாட்டி விட்ட கதையாய் போச்சேடா உன் நிலைமை .....இந்த அநியாயத்தை கேட்க ஆள் இல்லையா ?"என்று புலம்பினார் ஸ்ரீ புன்னகையுடன் .

"ஒய் மாமியாரே ....என்ன லந்தா ...............உம்மை முதியோர் இல்லத்திற்கு பேக் செய்யணுமோ ......இந்நேரத்திற்கு திருமணத்தை சீக்கிரம் முடி என்று மகனுக்கு screw கொடுப்பேன்னு பார்த்த அந்த லூசு கூட சேர்ந்துட்டு ட்ராமாவா போட்டுட்டு இருக்கே .......என்ன சொல்லாம கொள்ளாம வைர நகையோடு ஆஃபீடீ ஆகிடுவேன் ..."என்றாள் மதுரா .

"யாரு நீயி ...........சான்ஸே இல்லை ...நகையோடு ஓடுவது எல்லாம் உன் ஸ்டைல் இல்லேம்மா ............கத்தியை அடிவயித்தில் சொருகிட்டு போயிட்டே இருப்பே ...."என்றார் ஸ்ரீ .

"full form தான் இருக்கீங்க .......புழைச்சிப்பீங்க ...........என்னை பத்தி தான் தெரியுது இல்லை ....அப்புறம் உங்க புள்ளையை screw கொடுப்பதை விட்டுட்டு என்னை கலாய்ச்சிட்டு இருக்கீங்க .... "என்றாள் மதுரா .

"சரி சரி அவ விருப்பப்படியே செய்யேண்டா ............உனக்கும் பத்து கழுதை வயசாகுது ............நானும் பேரன் பேத்தின்னு உடம்பில் தெம்பு இருக்கும் போதே வளர்த்துடுவேன் இல்லை ..............பவானி ,சங்கரன் நாம சொன்ன வேண்டாம் என்றா சொல்லிட போறாங்க ...........சம்மதம் சொல்ல வேண்டியவளே க்ரீன் சிக்னல் கொடுத்துட்டா ......இன்னும் என்னடா .........மதுரா சொல்வது போல் ராஜவம்சம் என்று சொல்லிட்டு இதை கூட செய்ய முடியலைன்னா எப்படி ............"என்றார் ஸ்ரீ .

"அதானே இப்பவே ஆரம்பிச்சா தானே ............ஆறு மணப்பெண் வேற ரெடி ஆவது என்ன சும்மாவா ????ஐஞ்சு நாளே ரொம்ப கம்மி ..........."என்றாள் மதுரா .

6 மணப்பெண்ணா ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top