.thanks for the review.already i think im in the story and not going out of it.madhura is preparing her marriage.at the same time she is trying to save magna's prestige also.
koncham big explanation..........தங்கள் கருத்துக்கு நன்றி ஈஸ்வரி சிஸ்டர் .நான் கதைக்குள் ,கதையை otathil சொல்வதாக தான் நினைத்து எழுதி கொண்டு இருக்கிறேன் ....கதையை விட்டு வெளியே செல்லவே இல்லாத போது தங்களின் இந்த பதிவூ வியக்க வைக்கிறது .
மதுரா கதிரியில் இருந்து வந்து தன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை தான் செய்து கொண்டு இருக்கிறாள் .தனக்கு மட்டும் அல்ல மேக்னாவின் வாழ்க்கையையும் செப்பனிடும் பணி தான் நடந்து கொண்டு இருக்கிறது .
சூர்யா தன் தாய் அணிவித்த வைர நகை கண்ட உடன் கையை நீட்டுவதும் ,இவள் அவன் தோளில் சாய்வதுடன் நேர திருமண மண்டபத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்கறீர்களா ????விஜய் உடன் நெருக்கமாய் இருந்த அளவூ கூட மதுரா சூர்யாவிடம் நெருங்கியது இல்லை என்னும் போது இவர்களுக்குள் என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது என்று தெரியாமலே திருமண மண்டபத்தில் குதிக்க முடியுமா என்று தெரியவில்லை .தவிர வில்லன் வில்லன் என்று சொல்லி விட்டு சுமனை கொண்டு வராமலே ஹாப்பிலி எவர் after கொடுக்க சொல்கேறீர்களா ???
இழு இழு என்று இழுப்பதாக சொல்லி இருக்கிறீர்கள் ...தாங்கள் அவ்வாறே உணரும் படி இங்கே என்ன இருக்கிறது என்று புரியவில்லை .....ஒவ்வொரு ud முதல் கொடுத்த ud தொடர்ச்சியாக தான் கதை விட்டு போகாத அளவூ கொண்டு வந்து உள்ளேன் ....repeated ud எங்குமே இருக்காது ......அடுத்து அடுத்து சென்று கொண்டே தான் இருக்கிறது .
ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து கொண்டும் போகவில்லை .....ஒரு நாளைக்கு 3-4 முழு பக்கம் ஏறக்குறைய 40,000 வார்த்தைகள் கொடுத்து வருகிறேன் ....அப்படி போஸ்ட் செய்யும் போது எங்கேயாவது நான் நிறுத்தி தான் ஆக வேண்டும் .நிறுத்த படும் இடம் கேள்வியோடு நிற்பது தவிர்க்க முடியாமல் போகிறது .அதை ட்விஸ்ட் என்று சொல்லி கமெண்ட் விழுகிறது .
ஒரே கேள்வி தான் ----மதுரா யாரின் மனைவியாக போகிறாள் என்பது மட்டும் தான் .அதை என் பாணியில் சொல்கிறேன் .....இதில் இழுவை என்ன வருகிறது ....என்னை பொறுத்த வரை கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கொடுத்து வருகிறேன் .கதை எந்த முடிவை நோக்கி கொண்டு போகிறேன் என்பதில் மிக மிக தெளிவாக இருக்கிறேன் .
இங்கே உங்களை போன்ற கருத்துக்களை தெரிவிக்கும் நட்புகள் தான் "உன் பாணியில் எழுது ,கதையை யாருக்காகவும் compromise செய்யாதே.உன் படைப்பு உன் வழி "என்று ஆரம்பத்தில் தட்டி கொடுத்தீர்கள் .இப்போ இழுவை என்ற கருத்துக்கள் தான் விழுகின்றன .ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு குறையாமல் தான் கொண்டு செல்கிறேன் .
மற்ற பெரிய எழுத்தாளர்கள் ,நிறைய கை எழுதி விட்டவர்கள் பாணி ,அவர்களின் சாயலை என்னிடம் தேடுகிறீகளா என்று புரியவில்லை .20 udகுள் கதை முடிப்பது எல்லாம் என்னால் இயலாது . எனக்கு தெரியவும் தெரியாது .
கருத்துக்களை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்து கொண்டு பதிலுக்கு கலாய்க்கும் ஆள் தான் நான் என்றாலும்,மற்றவர்களுக்கு பிடிக்காத கதையை எழுதி என்ன பயன் என்று சில நாட்களாய் தோன்ற ஆரம்பித்து விட்டது .
thanks again for the review