• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 35(4)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ddsubbu

நாட்டாமை
Joined
Mar 26, 2018
Messages
36
Reaction score
69
Location
Bangalore
Enaku neraya doubt..after seeing kids y Vijay will not marry megna..what's the need for dragging Vijay for marriage.. if megna knows madhu is arranging her marriage with Vijay why she is planning against madhu... :oops::oops::oops::cry:
 




Venigovind

அமைச்சர்
Joined
Sep 20, 2018
Messages
1,344
Reaction score
2,242
Location
Tirupur
ஏன் ஹனி.....
இந்த தெளியத் தெளிய அடிக்கணும்னு
சொன்னது எங்களத்தான...:love::love::love::love:.
 




Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
செவ்வாய்க்கிழமை ----UD

டீஸர் ---1

"இந்தாங்க சார் நீங்க கேட்ட போட்டோ ............"என்றான் ஒருவன் ஒதுக்கு புறமான இடத்தில காரில் இருந்தவனிடம் .

கத்தை பணத்தை தூக்கி கொடுத்த அவன் ,"தேவை பட்டால் சொல்கிறேன் ..............இப்போ ஊரை விட்டு கிளம்பு "என்றான் காரில் இருந்தவன் .
View attachment 7361

டீஸர் ---2

"ஹலோ சோனா ஹியர் "

"ஹாய் சோனா ..............என் பெயர் மேக்னா ...............என்னை உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ............நான் அனுப்பின போட்டோவை பார்த்து இருப்பீங்க ...............இனிமேல் மதுரா நிம்மதியா இருக்கணுமா ?"என்றாள் மேக்னா
View attachment 7362

டீஸர்---3

"நிகழும் விளம்பி வருடம் ,தை மாதம் ....வெள்ளிக்கிழமை அதாவது பிப்ரவரி 15ஆம் நாள் பெரியோர்களால் நிச்யத்தியவண்ணம் ஜெய்ப்பூர் வாதான் ரத்தன் சிங் அவர்களின் பேரனும் ,ஸ்ரீலக்ஸ்மி ரத்தன் சிங் அவர்களின் குமாரனும் ஆன சிரஞ்சீவி சூர்யா பிரதாப் ரத்தன் சிங்க் அவர்களுக்கும் ,சென்னை சங்கரன் ,பவானி தம்பதியரின் திருநிறை செல்வி ஸௌபாக்யவதி மதுரக்ஷிக்கும் 9.00-10.30குள் கன்னிகா தானம் செய்ய முடிவூ செய்ய பட்டு உள்ளது .தட்டை மாத்திகோங்கோ ...."என்றார் ஐயர்
View attachment 7363

teaser keta udaney potudiye ani ma nee cho sweet nu ninachen

aana 3 teaser layum engaluku yepudi BP leavel increase panalam yosichi update pani iruka paru :rolleyes::rolleyes::mad:

Meghna marriage than madhura pandren solitaley apurum yen indha ponnu madhura va pazhi vanga pogudhu

romba nala varuva ma
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,555
Reaction score
7,771
Location
Coimbatore
மதுரா என்னம்மா என்ன செய்ய போற
அனிதா தங்கம் இன்னும் எத்தனை ரகசியம்
வச்சு இருக்காங்கப்பா
கடைசியில் எங்க விஜய் பாவம்
ஏன்அவன இப்படி தவிக்க விட்டுட்டாங்க
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Enaku neraya doubt..after seeing kids y Vijay will not marry megna..what's the need for dragging Vijay for marriage.. if megna knows madhu is arranging her marriage with Vijay why she is planning against madhu... :oops::oops::oops::cry:
தங்களின் ரெவியூக்கு நன்றி .

காலேஜ் சமயத்தில் மதுராவின் மனம் கவர்ந்தவன் யார் என்று இப்போதைக்கு சொல்ல இயலாது .அது சூர்யாவாக இருக்கலாம் ,இல்லை விஜய் ஆகா இருக்கலாம் ...ஆனால் இவர்கள் இருவரும் காதலித்தது மதுராவை .

ஏன் பிரிய வேண்டி வந்தது எப்படி வேறு பெண்களை இருவரும் மணக்க நேரிட்டது என்பதை ஸ்ரீ விளக்கி விட்டார் .

விஜய் தந்தை ஸ்ட்ரோக் வந்து படுத்த படுக்கை ஆகி விட்ட பிறகு ,தங்கையை மகளாக வளர்த்தவன் விஜய் என்று முன்னரே சொல்லி விட்டேன் .....ரூபிணியின் வாழ்க்கை பணயமாக இருக்கும் போது அவன் டைவோர்ஸ் என்று போக துணிய மாட்டான் ....இல்லை என்றால் தங்கையின் திருமணத்தை முதலிலேயே நிறுத்தி இருப்பானே .

இப்பொழுது இந்தேர் இண்டஸ்ட்ரீஸ் விட்டு சென்றதற்கு punishment ஆக தான் சோனா ரூபிணி கணவன் திவாகரின் பணத்தாசை பிடித்த பெற்றோர்களுக்கு போன் செய்து screw கொடுத்தது .அங்கு என்ன ட்ராமா நடக்கிறது என்று இன்னும் தெரியவில்லை .

அண்ணனின் வாழ்வுக்காக ரூபிணி விபரீதமான முடிவூ எடுப்பாளா என்பது பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .

இப்படி ஒரு வாழ்வூ வேண்டுமா என்பதை ரூபிணி தான் முடிவூ எடுக்க முடியும் .டைவோர்ஸ் அல்லது காதல் கணவனை பிரிந்து இருக்க முடியாமல் தற்கொலை என்பது எல்லாம் ரூபிணி கையில் தான் இருக்கிறது .அவள் எந்தவித முயற்சியும் எடுக்காமல் தனக்கு தானே மேற்கொண்டு இருக்கும் சிறை தண்டனை விட்டு வெளியே வராமல் அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருக்கும் வரை விஜய் தைரியமாக எந்த வித முடிவும் எடுக்க மாட்டான் .ஆனால் சாவதை தவிர வேறு எந்த முடிவூ எடுத்தாலும் அவளுக்கு பக்க பலமாக இருப்பான் என்பது மட்டும் நிஜம் .

சந்தோசமாக வாழாத ஒரு வாழ்வூ தங்கைக்கு தேவையா என்று பொங்கி எழுந்து அவளை மீட்டு எடுத்து வரும் வேலை செய்வதாக இருந்தால் இவ்வளவூ வருடம் அவன் கை கட்டி நிற்க வேண்டிய அவசியமே இல்லையே ....தங்கையின் வாழ்க்கைக்கு காவலாக இருக்கிறான் .....அவள் முடிவுக்கு கட்டு பட்டு இருக்கிறான் ....இந்த வாழ்க்கை தான் வேண்டும் என்று முடிவூ எடுத்து அனைவரையும் படுத்தி எடுத்து கொண்டு இருக்கும் ரூபிணி மனது மாறினாள் உண்டு

குழந்தைகள் ஒருவேளை அவனுடையதாக இருந்தாலும் ஊர் அறிய சோனா என்ற முதல் மனைவி உயிரோடு இருக்கும் வரை மண மேடை எற மாட்டான் ....சோனாவும் தியாக செம்மல் கிடையாது .....குழந்தைகள் ஒருவேளை இருந்தால் ,விட்டு கொடுப்பதற்கு .ஒரு வேளை அவனுடையதாக இருந்தாலும் இப்பொழுதைக்கு வெளியே சொன்னாலும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஆகி விடும் .சுமன் என்ற குழந்தைகளை விற்கும்---அதுவும் பாலியல் தொழிலுக்கு virkum கயவன் இருக்கும் வரை குழந்தைகளின் தகப்பன் யார் என்று தெரிய வருவது கூட ஆபத்து தான் .அதனால் தான் கோயிலில் நிச்சயத்திற்கு வருகிறேன் என்ற மேக்னாவை கூட மதுரா வேண்டாம் என்று சொன்னது .
அனைத்து பக்கமும் சூழ்நிலை அவனை கைதியாக்கி வைத்து இருக்கிறது ....

சேதுவும் ,மரகதமும் தான் விஜய்க்கு மதுராவோடு நிச்சயம் நடத்த அவனை இழுத்து வந்தது .ஆனால் அவன் மீண்டும் முருங்கை மரம் ஏறி கொண்டு இருக்கிறான் .

மேக்னா வில்லியா ?????போக போக தான் தெரியும் ........அவள் குழந்தைகளின் அப்பா யாராய் இருந்தாலும் ,விஜய் /சூர்யாவை தவிர வேறு யாரும் இருக்க போவது இல்லை என்றாலும் மதுராவை ஒரு நெருஞ்சி முள்ளாக ,தன் வாழ்வை சிதைத்து விட கூடிய ஆற்றல் உள்ளவளாக கருதுகிறாளோ என்னவோ ..........
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஏன் ஹனி.....
இந்த தெளியத் தெளிய அடிக்கணும்னு
சொன்னது எங்களத்தான...:love::love::love::love:.
correct athan...athaan....athe thaan
recover aaga gap tharen.......daily adichaa thanga mateengale........athan tuesday and thursday mattum adithu,thuvaithu bp ethuvathu endra mudivodu iruken.:devilish::devilish:

romba padutharenaa????:unsure::unsure::unsure:
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
குழந்தைகளின் அப்பா யார் என்று மதுரா ,சூர்யா ,மேக்னா பாமிலிக்கும் தெரியும் .....இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியே சொல்வதை தாமத படுத்துகிறார்கள் .....கதையின் போக்கில் அந்த முடுச்சு அவிழும் ...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top