• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 36

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அதான் அமைதியாக வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்,
அனிதா செல்லம்
அதற்குள் சுமன், சோனா
இவர்களின் கொட்டத்தை
அடக்கி விடுவீங்க=ன்னும்
நம்புறேன்ப்பா
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சுமனுக்கு விரித்த வலையில்
மாட்டப் போவது யாரோ?
கிழட்டு கஜாவா?
ராட்சசி சோனா டிராகுலாவா?
வுல்ச்சர் சுமனா?
லேடி வுமனைசர் சொர்ணாக்கா
சொர்ணாவா?
இல்லை, இவர்கள் நால்வருமா,
அனிதா டியர்?
 




Last edited:

shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
விஜய்யின் பத்து வருடக்
காதல் தவம் ஜெயிக்க
வேண்டும், அனிதா டியர்
நீங்கள் சொல்வது உண்மை தான் பானுக்கா டீவில எந்த விபத்தைப் பற்றியும் நீயூஸ் பார்க்கும் போது ஐயோ யார் பெற்ற பிள்ளையோ என்று தான் முதலில் மனமும் உடலும் பதறும். பிறகுதான் யாருடைய புருசனோ, மனைவியோ, சகோதர சகோதரியோ, அப்பா, அம்மா என்று தான் பதறும். நீங்க சொன்ன மாதிரி அழுகை, பயம், பதட்டம் சில நேரங்களில் மூளை மரத்தநிலையும் வரும். மரணம் அடிந்தவர்களுக்காக மனம் பிரார்த்திக்கும். காயம் அடைந்தவர்களுக்காக பரிதவிப்பும் கவலையாகவும் இருக்கும். உடல் முடியாத வேளையில் கழிப்புக் கழிக்க மற்றவரின் உதவியை எதிர்பார்ப்பது மிகப்பெரும் கொடுமை. அனி சிஸ் ஏன் படத்தைப் போட்டாங்க என்று இருந்தது. பிறகு சிந்திக்கும் போது கதையின் தத்ரூபத்திற்காகவும், நடந்த சம்பவத் தைத் தெரியப்படுத்தவும் தான் படம் போட்டு இருக்கின்றார். ஒரு ஆண் பத்து வருசமாக உண்மையாகக் காதலிப்பது பெரிய விசயம். விஜயும் மதுவும் கண்டிப்பாக சேர்வார்கள். அதற்கிடையில் பெரிய சூரசம்ஹாரம் நடக்க வேண்டும். இந்த வருட காதலர் தினம் வாசக ஸ்வீட்ஹார்ட்ஸாகிய எங்களுக்கு இரண்டிப்புத் தித்திப்பாக இருக்கப் போகுது. என்ன அனி சிஸ் வலன்டைன்ஸ் டேக்கு முன்னம் தலைவனையும், தலைவியையும் சேர்த்துடுவிங்க தானே.
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Super epi. Then who is the girl really died in the accident? she knows vijay. So madu went to kadhiri for finding that girl am I right. So Surya expose his love there but she was not accepted.So he went from there without any information.
ட்ரெயின்யில் இறந்து போன பெண் யார் என்பது எல்லாம் இப்பொழுது தேவையே இல்லை ....அதை வேறு சொல்ல ஆரம்ப்பித்தால் .o_Oo_Oo_Oo_O................ நூத்துக்கணக்கான போன உயிர்களில் அதுவும் ஒன்று ....சைடு கேரக்டர் பா ....ஒருவேளை விஜய் உடன் tour வந்த நண்பர்களில் ஒருத்தியாக இருக்கலாம் .அவள் கைகளில் மதுராவிற்காக தான் வாங்கிய செயின் பார்த்ததும் ,அவள் தான் மதுரா என்ற முடிவூக்கு வந்து விட்டான் விஜய் .பயம் ,பதற்றம் ,ஒரே நொடியில் கண் முன் வெடித்து சிதறிய ட்ரெயின் என்று எல்லா காரணங்களாலும் விஜய் தவறாக நினைத்து விட்டான் .அந்த பெண்ணும் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகி போய் இருந்தது .அவன் பார்க்கும் போது நரசிம்மன் குடும்பத்தை காப்பாற்றி கொண்டு இருந்தது மதுரா தான் .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Super epi. Then who is the girl really died in the accident? she knows vijay. So madu went to kadhiri for finding that girl am I right. So Surya expose his love there but she was not accepted.So he went from there without any information.
இல்லை மதுரா கத்ரிக்கு போனது அவள் வாழ்க்கையில் உள்ள சில குழப்பங்களை நீக்க .....அது என்ன என்பதை நான் விளக்கவே இல்லை ...அங்கு சென்ற பின் சில உண்மைகள் அவளுக்கு தெரிய வருகிறது என்பதோடு நிறுத்தி விட்டேன் ...அதை வைத்து தான் சூர்யா உடன் தன் திருமணத்தை நடத்த சென்னை வந்து இருக்கிறாள் இறந்த பெண்ணிற்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ....இவள் காப்பாற்றிய பெண் ஸ்ரீயை தான் வீல் ஷேர்ரில் ஏற்கனவே பார்த்து விட்டோமே .....

உங்களது அடுத்த கேள்விக்கான பதில் ............ஹி ஹி:censored::censored::censored::censored: ..........இதை வைத்து தான் கடை நடத்தறேன் ......நீங்க basementடுகே பாம் வைத்தால் எப்படி மா .............
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Yenna banuji ipdi sirikireenga... Ungaluku purinjatha story... Purinja konjam sollungalen....

ithu ellam over:eek::eek::eek:
naan enna kamal mathiri puriyatha tamilil kathai ezhutharenaa enna.:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.............nishi...........kaiyil matine spl kavanipu undu............senchuduven................:mad::mad::mad:
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
enaku oru doubt ivanga rendu perukum madhura yara love pandrannu confirm aagadhapa college hostella madhura kuda romance panadhu yaru??????
confirm ஆனதா இல்லையா என்று நான் சொல்லவே இல்லை ....சில இடங்களை ஸ்கிப் செய்து விட்டேன் .....வேலை என்று சூர்யா கடரியில் இருந்து கிளம்பி விடுகிறான்.அதற்கு காரணம் அவன் காதலை சொல்லி மதுரா அதை மறுத்து விட்டதாக ,தான் விஜய்யை தான் லவ் செய்வதாக சொன்னதாக நான் எங்குமே சொல்லவில்லை . .......விஜய்க்கு ஏற்பட்ட பொறாமையில் அவன் ஏதோ "நீ சூர்யாவை லவ் செய்கறியா என்று கேட்டு விடுகிறான் .

இதில் யார் அந்த காதலன் என்பது பத்தி நான் சொல்லவே இல்லை .....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top