Geethaselvam
அமைச்சர்
Pavi sona unna matum yen madhura ivlo porumaiya deal pandra
"மேடம் .....மாட்டிக்கிட்டா போலீஸ்ல பிடிச்சி எல்லாம் கொடுக்க மாட்டாங்க மேடம் .....கொன்னுடுவாங்க ..."என்றான் அவன் பயந்து போய் .
"யாருக்கும் எதுவும் தெரியாது .......யார் கொடுத்தது என்று கேட்டா அக்கா கொடுத்தாங்க என்று சொல்லு ....எந்த அக்கா கொடுத்தாங்க என்றால் ஜெய்ப்பூர் அக்கா என்று சொல்லி எஸ்கேப் ஆகிக்கோ ...இங்கே தான் திருமணத்திற்கு என்று பிளையிட் வந்து இறங்கி இருக்கே அரண்மனை கும்பல் ...அதில் யார் மீதாவது பழி போடு ........வேலையை முடிச்சுட்டு இங்கிருந்து பணத்தோடு நடையை கட்டிட்டு புரியுதா .....?"என்றாள் சோனா .
"சரி மேடம் ......கொடுங்க மேடம் ...."என்றான் அவன் .
அவன் வாயில் அருகே செல்லும் போது ,"ஏய் இங்கே வா ...இந்த மொபைலில் இருப்பவனை எங்காவது இங்கே பார்த்தியா ?"என்றாள் சோனா -விஜய் போட்டோவை காட்டி .
"பார்த்தேன் மேடம் ...மூணாவது மாடியில் தூங்கிட்டு இருக்காங்க ......அந்த பக்கம் யாரும் போக கூடாது என்று ஆர்டர் போட்டு இருக்காங்க மேடம் ...."
"இங்கே வா ."என்றவள் ,அவனிடம் வேறு ஏதோ சொல்ல ,அவன் மிரண்டு பின் வாங்கினான் .
"மேடம் ....வேண்டாம் மேடம் ......மாட்டினா ....வேண்டாம் மேடம் ."என்றவனிடம் இன்னும் மூன்று ரூபாய் நோட்டு கட்டுகளை தூக்கி போட்டு ,"வேலையை மூடி இன்னும் கூட ரெண்டு லட்சம் அதிகமாய் தரேன் .....என் சொத்தையே வேண்டும் என்றாலும் எழுதி தரேன் ......சொன்னதை செய் ."என்றவள் அவனை அனுப்பி விட்டு ,விபரீதமான எண்ணங்களுடன் பொழுது விடிய காத்து இருந்தாள் .
"தட்ஸ் இட் ........மதுராக்ஷி நாளைக்கு காலை உனக்கு திருமணமா நடக்கும் .....ஒட்டுமொத்த ஊரின் முன் உன் மனதை சிரிப்பா சிரிக்க வைக்கிறேன் .....சுமன் கிட்டே இருந்து தப்பிட்டா நீ பெரிய இவளா ....உன் மானத்தை வாங்க சுமன் தேவையில்லை .....இந்த விஜய் நாயே போதும் ...நாளைக்கு நீ மானம் போச்சுன்னு தூக்கில் தொங்கணும்டீ .......செத்து தொலை ...."என்றவளின் கண்கள் விபரீதமாக ஜொலிக்க ,மதுராவிற்கான இன்னொரு புதைகுழி அந்த மண்டபத்தில் உருவாகி கொண்டு இருந்தது .
View attachment 10179
மதுராவின் மானத்தை காக்க வேண்டிய இருவரில் ஒருவன் மயக்கத்தில் ,இன்னொருவன் கோபத்தில் என்று மீண்டும் இருவரும் மதுராவை கோட்டை விட போகிறார்களா .தனக்கு தன் சோனா வலை விரித்து விட்டதை அறியாத மதுரா அந்த சர்வர் கொண்டு வந்த பாலினை மெல்ல பருக ஆரம்பித்தாள்.
PENANCE WILL CONTINUE......
last end la kooda twist vaipom2-3 epi than iruku solitu engala ipudi tension la vechi seiya poriya ani darling
Kathamudyapoguthu nnu solliteenga pls konjam manasu vainga. Unga next story crime story ya
இம்புட்டுக்காண்டி அப்டேட்ஹே ஹே ஜாலி ...மார்னிங் 8 மணிக்கு டைப் செய்ய அமர்ந்தேன் .....4 மணிக்கு full ஏக்தம் கதையை முடிச்சுட்டேன் .....ஹே ஹே .....
ஹா... ஹா... ஹா..........next story start paniten....athuvum romantiv thriller with social message thaan.....enna
inge pala kona kathal kathai ---4 members 4 love...ithuke bp,heart attack,urutu kattai,gun ellam thool paranthuchu
next story 6 members 6love,6 angle....