ரமணி சந்திரன் மேடம் நாவல்கள் படித்து இருக்கிறேன் .....தாங்கள் கூறும் நாவல் சட்டென்று நினைவுக்கு வரவில்லை .....மேடம் எழுதாத கதை கரு என்று ஒன்றுமே இல்லை ....மே பி .கோ இன்சிடென்ஸ் ஆக இருக்கலாம் ......அங்கு அந்த பார்ட்டியில் மட்டும் ஹீரோ காப்பாற்றி இருக்கலாம் ......இங்கு கருணாவின் பாதுகாப்பு என்பது என்ன என்று இனி வரும் எபிசொட் தெரிய வரும் ...........சோனா மூன்று வருட பிளான் .....ஒரு வருடமாக இந்தர் இண்டஸ்ட்ரி வேலை என்னும் போது .......நிறைய நபர்கள் ---சுபா ,பாலாஜியின் பேச்சு ,ஆட்டோ டிரைவர் ,அந்த பெரியவர்,உடன் வரும் மற்றொருவன்--ஆல்வின் என்று இருக்கும் நபர்கள் எப்படி இன்வோல்வ் ஆனார்கள் என்று சொல்ல வேண்டி வரும்
அந்த மூன்றாம் நபர் பெயர் ஆல்வின் ....கருணாவின் நண்பன் ...தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்துபவன் ....உடன் உள்ள மற்ற ஆட்கள் ......வேறு ஒரு நண்பனின் ஆட்கள் .கருணாவிற்கு உதவ அனுப்ப பட்டவர்கள் ...
குழியில் விழுந்து கிடப்பவன் சுமன் .மாசிலாமணி என்ற தொழில் அதிபரின் மகன் ....கோடீஸ்வரன் .....மனித மிருகம் .சோனாவின் male version
அப்பா என்று அழைத்து விட்டால் அவர் கருணாவை பெற்ற அப்பா ஆகி விட முடியாது .ஏற்கனவே சொன்னது போலெ ரத்த பந்தத்தில் வரும் உறவை விட மன பந்தத்தில் கிடைக்கும் உறவுகள் உண்டு .உடன் உள்ள அந்த பெரியவர் அப்படி பட்ட பந்தம் கருணாவிற்கு