• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM --6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹய்யோ, ஹய்யோ?
ஹீரோ or பெற்றோர் போன்
பண்ணுவாங்கன்னு பார்த்தா
பிரெண்ட் போன் பண்ணியிருக்காள்
அதுவும் நல்லதுதான்
ஆட்டோ சபரி அண்ணன்
உடனே வந்துட்டாரே?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹா... ஹா... ஹா..............
பெயர் இல்லாத அந்த
மூன்றாம் ஒருவன் யாரு,
அனிதா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கருணாவையும், அவங்கப்பாவையும்
பின்தொடர்ந்து வந்த அந்த
மூன்றாமவன் யாரு,
அனிதா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பள்ளத்தில் விழுந்த
குடிகார ரோக்கின்
பேர்=தான் சுமன்-னு
நினைக்கிறேன்,
அனிதா டியர்
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
பதிவு மிகவும் சுவாரஸ்யமான இருந்தது கடைசியில் நாயகன் வரவு அருமை:love::love::love:
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ரமணி சந்திரன் மேடம் நாவல்கள் படித்து இருக்கிறேன் .....தாங்கள் கூறும் நாவல் சட்டென்று நினைவுக்கு வரவில்லை .....மேடம் எழுதாத கதை கரு என்று ஒன்றுமே இல்லை ....மே பி .கோ இன்சிடென்ஸ் ஆக இருக்கலாம் ......அங்கு அந்த பார்ட்டியில் மட்டும் ஹீரோ காப்பாற்றி இருக்கலாம் ......இங்கு கருணாவின் பாதுகாப்பு என்பது என்ன என்று இனி வரும் எபிசொட் தெரிய வரும் ...........சோனா மூன்று வருட பிளான் .....ஒரு வருடமாக இந்தர் இண்டஸ்ட்ரி வேலை என்னும் போது .......நிறைய நபர்கள் ---சுபா ,பாலாஜியின் பேச்சு ,ஆட்டோ டிரைவர் ,அந்த பெரியவர்,உடன் வரும் மற்றொருவன்--ஆல்வின் என்று இருக்கும் நபர்கள் எப்படி இன்வோல்வ் ஆனார்கள் என்று சொல்ல வேண்டி வரும்

அந்த மூன்றாம் நபர் பெயர் ஆல்வின் ....கருணாவின் நண்பன் ...தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்துபவன் ....உடன் உள்ள மற்ற ஆட்கள் ......வேறு ஒரு நண்பனின் ஆட்கள் .கருணாவிற்கு உதவ அனுப்ப பட்டவர்கள் ...

குழியில் விழுந்து கிடப்பவன் சுமன் .மாசிலாமணி என்ற தொழில் அதிபரின் மகன் ....கோடீஸ்வரன் .....மனித மிருகம் .சோனாவின் male version

அப்பா என்று அழைத்து விட்டால் அவர் கருணாவை பெற்ற அப்பா ஆகி விட முடியாது .ஏற்கனவே சொன்னது போலெ ரத்த பந்தத்தில் வரும் உறவை விட மன பந்தத்தில் கிடைக்கும் உறவுகள் உண்டு .உடன் உள்ள அந்த பெரியவர் அப்படி பட்ட பந்தம் கருணாவிற்கு
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@anitha1984 டியர்
சூப்பர், சூப்பர் பதில்கள்
and ஐ ஆம் ஸோ மச் ஹேப்பி,
அனிதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹேய், அனிதா டியர்
இந்த ஈசிஆர் பங்களா சம்பவம்
மட்டும் தான் ரமணி மேடமின்
நாவல் போல-ன்னு சொன்னேன்
மித்தப்படி அந்த நாவல் வேற
தீம் பா, அனிதா டியர்
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஆஹா அப்பத்தாண்டவா ஆனதா ரக்ஷ்சாக்க வந்துட்டேளா ஸ்வாமி??‍♀ தீனா கருணகரனே நடராஜா...... நீலகண்டனே...!! மீனலோசனே மணாளா தண்டவாமாடும் சாபாபதே....????M.K.Thyagaraja bahavathar very old famous song ippo intha karuna karanaku suit aaguthe wat a petty wat a petty??? jokes apart ??
jillu nu ayuitein da jillu ve karuna?
zappa ??‍♀??‍♀man of the match illama romba kanju irundha boomi? ippo thaan coolu coolu nu kulu kudi chadhu pola iruku ani ma nice ud ????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top