பானு சிஸ் புதுசா எழுதறது னால இல்லை ,இன்னும் 100 கதை எழுதினாலும் யார் question கேட்டாலும் பதில் செய்வேன் பா .நீங்க கேட்கற doubts அந்த அந்த எபிசொட் relevant தான் .சேது,சொர்ணா ,சங்கரன் என்று plot இல்லவே இல்லை .....அது நீங்களா கொண்டு வந்தது .என்னை மதித்து question நீங்கள் கேட்கும் போது உங்களை மதித்து பதில் சொல்வது என் கடமை .நீங்க ன்னு இல்லை யாராய் இருந்தாலும் என் நிலை என்றும் மாறாது .இந்த பதில் சொல்வதானால் முழு கதையினையும் யாராலும் தெரிந்து கொள்ள முடியாது என்பது தான் உண்மை .என் கதை என்று இல்லை எல்லா கதைகளும் அப்படி தானே
You are absolutely correct,
அனிதா டியர்
நீங்கள் சொன்னது முற்றிலும்
சரியே
முழுக்கதையும் அந்தந்த
எழுத்தாளரைத் தவிர வேறு
யாருக்கும் தெரியாது
தெரியவும் வாய்ப்பில்லை
நான் சொன்னதில் என்னோட
க கு ஏதோ ஒன்றிரண்டு
சரியாய் இருக்கலாம்
சரியாக இல்லாமல்
தவறாகவும் இருக்கலாம்
இதற்காக நிறைய ரைட்டர்களிடம்
பல்ப் வாங்கி வாங்கி
பழகிவிட்டது பா
கார்த்திகாவிடம் சும்மா விளையாட்டுக்குத்தான்
சொன்னேன் பா
நான் தவறாக ஏதாவது
சொல்லி உங்களை அது வருத்தப்படுத்தியிருந்தால்
ஐ ஆம் வெரி சாரி பா,
அனிதா டியர்
ஒவ்வொரு எழுத்தாளரும்
எவ்வளவு கஷ்டப்பட்டு இவ்வளவு
அழகு நாவல்களை அருமையாக
எழுதி எங்களையெல்லாம்
சந்தோஷப்படுத்துறாங்க-ன்னு
எனக்கு நல்லாவேத் தெரியும்,
அனிதா ராஜ்குமார் டியர்