sakthipriya
SM Exclusive
"அண்ணா நீ மட்டும் இல்லைன்னா நான் இந்த சொத்துகள நிர்வாகம் பன்னுவேன்னு எனக்கே தெரியலை"
"செளமி அந்த கவலை உனக்கு எதுக்குடா அத அண்ணா பாத்துக்கிறேன்" என்றான் ஆதிரையன்
நீங்க அனாதைன்னா அப்ப நான் யாருண்ணா? என்றாள் செளமியா
செளமியா பேர்ல அப்ப எந்த சொத்தும் இல்லையாப்பா?
"இல்லைப்பா எல்லாம் அந்த ஆதிரையன் பேர்ல எழுதி வைச்சிட்டான் என் பிரண்டு அதான் என் கவலையே" என்றார் தந்தை அர்ச்சுனன்
"செளமி அந்த கவலை உனக்கு எதுக்குடா அத அண்ணா பாத்துக்கிறேன்" என்றான் ஆதிரையன்
நீங்க அனாதைன்னா அப்ப நான் யாருண்ணா? என்றாள் செளமியா
செளமியா பேர்ல அப்ப எந்த சொத்தும் இல்லையாப்பா?
"இல்லைப்பா எல்லாம் அந்த ஆதிரையன் பேர்ல எழுதி வைச்சிட்டான் என் பிரண்டு அதான் என் கவலையே" என்றார் தந்தை அர்ச்சுனன்