நன்றி தேவி அக்காNice sri ...??
நன்றி தேவி அக்காNice sri ...??
சூப்பர், சந்தியா ஸ்ரீ டியர்
நன்றி பானும்மா... எப்படியும் நீங்க reply பண்ண மாட்டீங்க.. இருந்தாலும் சொல்கிறேன்.. எனக்கு எல்லாமே பசுமைதான் பானும்மா.. பாட்டி வீட்டில் இது எல்லாவற்றையும் அனுபவித்து இருக்கிறேன்.. என்னோட பத்தாவது வயதில்.....!நீங்கள் கண்ட பசுமை
கிடைத்ததா, சந்தியா டியர்?
நன்றி பிரேமிகா சிஸ்...nice sis?
நன்றி ஹரிணி.. எங்க ஊருக்கு வாடா காலையில் குயில் சத்தத்தில் இருந்து மயில் நடனம் வரை எல்லாமே பார்க்கலாம்....Very very true sandhiya ka...idhellam kidaikkaathu dhan
நன்றி தோழி... ஏக்கம் எல்லாம் நிறைவேற வீட்டில் ஒரு மரம் மட்டும் வைம்மா.. பறவைகளுக்கு கூடு கிடைக்கும் மத்து எல்லாமே அழிந்து விட்டது...Nice... Yengukiren Athu ippa Illaiye.. ???
நன்றி தீபா அக்காNice sandhiya.
அதை எல்லாம் சொல்ல மீண்டும் ஒரு கிராமத்து கதை எழுதிவிட்டால் போச்சு அக்காஅருமையான கவிதை சந்தியா நீ தேடுவதை கதைகளில் கூட மறைந்து வருகின்றன