அகிலா, நிஜாமாவே தேன்மழைதான் போங்க, தலைவன் தலைவி சந்திப்பு அபாரம் , அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து.....
Thank you so much ????அகிலா, நிஜாமாவே தேன்மழைதான் போங்க, தலைவன் தலைவி சந்திப்பு அபாரம் , அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து.....
Thank you ?Nice ud ?? ?
நான் இப்ப தான் பொன்னியின் செல்வன் 20 எபி முடிச்சு இருக்கேன் ... இன்னும் ஆதித்யா கரிகாலன் வரவே இல்லை... நான் எப்ப படிச்சு எப்ப எழுத என்று யோசிச்சேன்...
ஆனால் அகிலா கதையை படிச்சாபிறகு கரிகாலன் என் மனதிற்குள் வந்து விட்டான் ... what a description...?? இதையே copy paste பண்ணபோறேன் நான் ??
சீக்கிரம் அடுத்த பதிவு போடுமா... அப்ப தான் நான் கதை எழுத முடியும்???
என்ன பட்டு என்ன ஆச்சு... ஏன் தரையில் விழுந்து சிரிக்கிற...??
சிரிப்பு வருதேஎன்ன பட்டு என்ன ஆச்சு... ஏன் தரையில் விழுந்து சிரிக்கிற...??