அன்பான வாசகர்களே,
எனது புது முயற்சியாகக் கற்பனையில் சரித்திர கதையை எழுதத் துவங்கியிருக்கிறேன். கதை அந்த கால நிகழ்வுகளை ஒட்டிச்சென்றாலும், கற்பனை நிறைந்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கதையில் வரும் ஆதித்த கரிகாலன் அவர்களைத் தவிர பல கதை மாந்தர்கள் கற்பனையே! கற்பனையே! கற்பனையே!
ஆதித்த கரிகாலன் பாண்டிய நாட்டை நோக்கிச் செல்லும் பொழுது, இப்படி இருந்திருந்தால் என்ற கற்பனையில் கதை துவங்குகிறது.
Thenmazhai - Episode 1
Read and share your comments friends...
எனது புது முயற்சியாகக் கற்பனையில் சரித்திர கதையை எழுதத் துவங்கியிருக்கிறேன். கதை அந்த கால நிகழ்வுகளை ஒட்டிச்சென்றாலும், கற்பனை நிறைந்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கதையில் வரும் ஆதித்த கரிகாலன் அவர்களைத் தவிர பல கதை மாந்தர்கள் கற்பனையே! கற்பனையே! கற்பனையே!
ஆதித்த கரிகாலன் பாண்டிய நாட்டை நோக்கிச் செல்லும் பொழுது, இப்படி இருந்திருந்தால் என்ற கற்பனையில் கதை துவங்குகிறது.
Thenmazhai - Episode 1
Read and share your comments friends...
Last edited: