ஹாய் நட்பூஸ்,
அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க ஓடோடி வந்து விட்டேன்.. "நந்தனின் பிருந்தா" கதையின் தொடர்ச்சி இரண்டாம் பாகமாக, "தேன் சிந்தும் பூவனம்!" பெயர் நல்ல இருக்கா மக்களே.. அபிநந்தன் - பிருந்தா இருவரின் மகனான சந்தோஷ் தான் கதையின் கதாநாயகன். விக்ரம் - மீராவின் மகளான பிரியதர்ஷினி தான் ஹீரோயின். இவர்களை வைத்து அந்த கதையின் தொடர்ச்சியாக இது இருக்கும்.. அதில் சொல்லப்படாத மறுப்பக்கம் வைத்து இந்த கதை நகரும்.. ஆகமொத்தம் அந்த கதையில் வந்த எல்லோரின் மகன், மகள்களை வைத்து இந்த கதையை எழுத இருக்கிறேன்... அந்த கதையில் வந்த கதாபாத்திரங்கள் இதிலும் வரும்.. நீங்கள் அனைவரும் எப்பொழுதும் போலவே எனக்கு ஆதரவு கொடுங்க தோழிகளே..
அன்புடன்
சந்தியா ஸ்ரீ
அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க ஓடோடி வந்து விட்டேன்.. "நந்தனின் பிருந்தா" கதையின் தொடர்ச்சி இரண்டாம் பாகமாக, "தேன் சிந்தும் பூவனம்!" பெயர் நல்ல இருக்கா மக்களே.. அபிநந்தன் - பிருந்தா இருவரின் மகனான சந்தோஷ் தான் கதையின் கதாநாயகன். விக்ரம் - மீராவின் மகளான பிரியதர்ஷினி தான் ஹீரோயின். இவர்களை வைத்து அந்த கதையின் தொடர்ச்சியாக இது இருக்கும்.. அதில் சொல்லப்படாத மறுப்பக்கம் வைத்து இந்த கதை நகரும்.. ஆகமொத்தம் அந்த கதையில் வந்த எல்லோரின் மகன், மகள்களை வைத்து இந்த கதையை எழுத இருக்கிறேன்... அந்த கதையில் வந்த கதாபாத்திரங்கள் இதிலும் வரும்.. நீங்கள் அனைவரும் எப்பொழுதும் போலவே எனக்கு ஆதரவு கொடுங்க தோழிகளே..
அன்புடன்
சந்தியா ஸ்ரீ
Last edited: