• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Then sinthum Poovanam intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் நட்பூஸ்,

அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க ஓடோடி வந்து விட்டேன்.. "நந்தனின் பிருந்தா" கதையின் தொடர்ச்சி இரண்டாம் பாகமாக, "தேன் சிந்தும் பூவனம்!" பெயர் நல்ல இருக்கா மக்களே.. அபிநந்தன் - பிருந்தா இருவரின் மகனான சந்தோஷ் தான் கதையின் கதாநாயகன். விக்ரம் - மீராவின் மகளான பிரியதர்ஷினி தான் ஹீரோயின். இவர்களை வைத்து அந்த கதையின் தொடர்ச்சியாக இது இருக்கும்.. அதில் சொல்லப்படாத மறுப்பக்கம் வைத்து இந்த கதை நகரும்.. ஆகமொத்தம் அந்த கதையில் வந்த எல்லோரின் மகன், மகள்களை வைத்து இந்த கதையை எழுத இருக்கிறேன்... அந்த கதையில் வந்த கதாபாத்திரங்கள் இதிலும் வரும்.. நீங்கள் அனைவரும் எப்பொழுதும் போலவே எனக்கு ஆதரவு கொடுங்க தோழிகளே..

அன்புடன்
சந்தியா ஸ்ரீ
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய ''தேன்
சிந்தும் பூ வானம்''-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Yakka.. nandhanin biruntha padikanum.. but full novel padikura alavukku ipo time ila.. kathai puriyuma puriyaatha kaa..:unsure::unsure:
நானும் இப்படித்தான் நினைச்சேன்:):)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top