Manjula Saravanan
SM Exclusive
அன்புத் தோழமைகளே
வணக்கம்.....
இந்த தடவை தாமதம் ஆகிவிட்டது
'நாங்க அதுக்கு பீல் பண்ணலையேனு ' நீங்க சொல்றது எனக்கும் கேட்குது...இருந்தாலும்... மன்னிப்பு கேட்டக வேண்டியது என் கடமை அல்லவா....
கதைகளை படிக்க விரும்பும் அத்துணை நல்லுல்லங்களும் என்னை
'மன்னிக்கவும் மக்கா...???'
இங்கு அடுத்த அத்யாயத்தை பதிவிட்டுவிட்டேன்....படித்துவிட்டு உங்கள் அன்பான?? கரங்களால் கொஞ்சமே கொஞ்சம் அங்கீகாரம்....மற்றும் விமர்சனம் கொடுக்க வேண்டுகிறேன்....இப்போ கதைக்கு ஓடிடலாம்....???
THIRUMANA MALARGAL THARUVAAYA
அத்யாயம் - 5
அவ்விடம் முழுவதையும் காரிருளின் தாக்கம் கவ்வியிருந்தது....பல விலங்குகளின் ஒலிகள் தொடர்ந்து அங்கே கேட்ட வண்ணம் இருந்தது...ஒருப் புறம் சிங்கத்தின் கர்ஜனை மறுபுறம் புலியின் உறுமல் அருகில் இன்னும் பல இனம் அறியமுடியாத விலங்குகளின் ஒலிகள் இவற்றில் முதலில் எதற்குப் பலியாவோம் என்ற நினைப்பில் தப்பிக்கும் மார்கமின்றி மருளும் விழிகலோடு நடுவிலே நின்றிருந்தது ஒரு புள்ளிமான்....
சிறு இடைவேளை கிடைத்தாலும் தாவி விடும்
" படச்சோனே...காப்பாதுப்பா"
இப்படிக் கடவுளை வேண்டுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாத நிலை அந்த மானிற்கு....இறுதியில் அதன் குரல் இறைவனின் செவிகளை எட்டியது போல.....
"இதுவே கடைசி முறையா இருக்கணும்...இனி இந்த மழைல நனையர வேலைலாம் விட்டிடு....."
சிங்கத்தின் கர்ஜனை மாறி...தணிந்த வேலனின் குரலாகக் கேட்டக...அந்த நொடி... புள்ளி மானாய் நின்ற மீனாட்சியின் கண்களுக்குக் காரிருள் மறைந்து வெளிச்சம் பரவியது....விலங்காய் இருந்தவர்கள் மனித உரு பெற்றனர்....
புலியாய் இருந்த செண்பா
"அப்பா சொன்னது புரிஞ்சதா மீனாட்சி...." என்று கேட்டக...
WALTER சிங்கம் அமைதிபெற்ற சந்தோசத்தில் மனதில் குத்தாட்டம் போட்ட மீனாட்சி வெளியில்...அமைதியாகத் தளையை மட்டும் ஆட்டினால்....
"தலைய ஆட்டுனா மட்டும் பத்தாது மீனா...அதைச் செய்யணும்....."
வசுந்தரா அவர் பாணியில் ஒரு கொட்டு வைத்தார்....
அதன் பிறகு அங்கு யாரும் நிற்காமல் மேல் தளத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர் மீனாட்சியோ
வழிப் பொறுக்க முடியாமல் தலையைத் தேய்துக்கொண்டே வசுந்ராவைப் பார்த்து மனதில்....
' வசு.....டைமிங்ல வஞ்சம் தீர்கரிங்களா....உங்களுக்கு இருக்கு அப்புறம்....'
அவள் பார்வையைப் பார்த்துப் பதறிப்போன சுஜி அவளிடம்
"அம்மா...பாவம்டி எதும் ஏடாகுடமா பன்னிடாத....கல்யாணத்துல அம்மா நடமாடனும்...."என்றாள் பரிதாவமாக....மிகவும் மெல்லிய குரலில்" சுஜிகா....பரவாலயே கண்டுபிடிச்சிட்டிங்க...நல்ல அக்கா...."
"நான் நல்ல அக்கா தான்...நீயும் நல்ல தங்கையா இந்த அக்காமேல கரிசனம் வைடி...."
"ஹ்ம்ம்...உங்களுக்காக விட்றேன் சுஜிகா.... அன்பு அத்தையே உங்க பொண்னால இப்போதைக்கு சேப் சோன்ல இருக்கீங்க....."
பேசிக்கொண்டே கடையினுள் புகுந்தவர்கள் முதலில் சுஜியின் வருங்காலக் கணவருக்கும் ரகுவிற்கும் ஆடை எடுக்க ஆண்கள் ஆடைகளின் பகுதிக்குச் சென்றனர்.... உள்ளே நுழையும்பொழுதே மீனாட்சிக்கு குளிரெடுக்க ஆரம்பித்து விட்டது ....அவளின் கைகளைப் பிடித்துக்கொண்டிருத்த பூர்ணி
"மீனாட்சி....இப்படி நடுங்குதேடி.... என்ன பன்றது..."
என்று கூறப் பக்கவாட்டில் அவளையே ரசித்தபடி வந்த ரகுவும் இதைக் கேட்டு மீனாட்சியைக் கவனித்தான் நடுக்கம் அதிகமாவது அவனுக்கும் தெரிந்தது உடனே அவள் அருகில் நின்றப் பூர்ணியிடம்
"Darl.....ஹ்ம்ம்...பூ..ர...ணி..."
"நான்...பூ..ர..ணி... இல்ல ஜஸ்ட் பூர்ணி "
"ஓகே...ஜஸ்ட் பூர்ணி....இப்போ உன் பிரெண்டு ஏன் நடுங்கரா...."
இதைக் கேட்ட அவனை முறைத்துக் கொண்டே
"குளிறுதில்ல அதான் நடுங்கரா...."
ஆனால் அந்த நடுக்கத்திலும் வாய் அடங்கவில்லை மீனாட்சிக்கு...
"ரகுப்பா....நீங்க டைரெக்டாவே பேசலாமேப்பா.... என்ன வச்சு ஏன்பா...'ஈ' வெரட்டுறீங்க..."
"மீனாட்சிப்பா..... உங்க உடம்பே நடுக்கம் கண்டாலும் வாய்கு அதோட எபெக்ட் தெரிலயே பா..."
"அதுல உங்களுக்கு ரொம்பக் கவலை போலயேப்பா"
"இப்ப ரெண்டுப் பேரும் வெட்டிக்கத்துக் கத்துரத விட்டிடு ... நடுக்கத்தைக் குறைக்கர வழியப் பாருங்க..."
இவ்வாறு கூறியப் பூர்ணி ரகுவை நோக்கி...
"நீங்க ஆன்ட்டிய கூப்பிடுங்க ரகு நாங்க இங்க தள்ளி நிக்கரோம்..."
அவனிடம் பேச அரம்பித்தவுடனே சொர்கத்திற்கு ஆகாய மார்கமாக பயணமானவனை மீண்டும் அதே குரல் பாதாளத்தில் தள்ளியது
"என்ன இன்னும் பெராக்குப் பார்திட்டு நிக்கரிங்க...போங்க..."
அவளை விசமமாக முறைத்தபடி
" சேர்கைய மாத்துனா இந்தத் தெனாவட்டுலாம் சரியாப் போய்டும்...."
என்று கூறி விட்டு அவளையே பார்த்தப் படி செண்பகத்தை அழைக்க நடையைக் கட்டினான்...சிறிது நேரத்தில் செண்பகம்,அபிராமி,அஞ்சலி ஆகிய மூவரும் அங்கு வந்துச்சேர்த்தனர்...இவர்களைப் பார்த்து என்னவென்று வினவ....
"டிரஸ் ஈரத்துல உடம்பு நடுங்குது ஆன்ட்டி..."
"பின்ன மழைல நினைஞ்சா மணக்குமா...விடும்மாப் பூர்ணி அப்படியே இருக்கட்டும்..."
"அம்மா... ஜோக் அடிக்காம என்ன பண்ணலாம்னு சொல்லுங்க மா..."என்றால் அபி
"வேற என்னடிப் பண்ணச் சொல்ற இவக் கூத்தே பெருசா இருக்கே...பூர்ணி நீயும் அபியும் இவ கூட இருங்க நானும் அஞ்சுவும் போய் இவளுக்குப் புதுடிரெஸ் வாங்கிட்டு வரோம்..."
என்று கூறிவிட்டுச் சென்றனர்....ஐந்து நிமிடங்களில் கையில் கவரோடு வவந்த செண்பகம்....பூர்ணியிடம் கொடுத்து மீனாட்சியை மாற்றிக் கொண்டு வரும்படி சொல்லிவிட்டு அபிராமியுடன் அவ்விடத்தை விட்டு அகன்றார்....அருகிலிருந்த ட்ரையல் ரூமில் உடைமாற்றி ஸ்கர்ட் அண்ட் டாப்ஸ்சிற்குத் தாவியிருந்தாள்....மீனாட்சி முடியைத் தளரவிட்டு இருபக்கமும் எடுத்துக் கேட்சஸ்சினுள் அடக்கியிருந்தாள்....தன்னை சரிசெய்து வெளிவந்தவள் தன் நண்பிகளுடன் அவர்கள் குடும்பம் இருக்கும் இடம் நோக்கி வேகநடையிட்டாள்
"ராங்கி அம்மா....இவ்ளோ வேகம் எதுக்கு பொறுமையா நடயேன்..." அவளின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் கூறினாள் அஞ்சலி
"எலி....என்னைய மரியாதையாக் கூப்பிட்டு இப்படி ரோஸ்தட்ட வைக்காதடி...."
என்றபடி தலையைச் சாய்த்துக் கொண்டு வெட்கப்படுவது போல் பாவனைச் செய்யத் தலையைக் குனிந்துக் கைகளால் முகத்தை மறைக்கப்போக அதில் கால்கள் தடுக்கியது...அருகில் வந்த இருவரும் அவளை விழுவதிலிருந்து காக்கக் கைகளைப் பற்றிக்கொண்டனர்...
"ஹே...அடிகிடிப் பட்ருச்சா மீனா..."
"கொஞ்ச நேரம் உக்காந்துட்டுப் போலாமாடி..."
தன் தோழிகளின் அன்பில் கரைந்தவள் அவர்களை அசுவாசப்படுத்தும் பொருட்டு
"நோ..நோ...ஐயம் பைன் நான் பார்த்துக்கறேன்...எனக்கு அடிலாம் படலபா...."
என்று கூறிக்கொண்டே இருவரையும் அழைத்துச் சென்றாள்...
அப்பொழுதான் அங்கே ரேஷ்மியுடன் பக்கவாட்டிலிருந்து வந்த மாறன்....மீனாட்சிக் கூறிய வார்த்தைகளின் முன் பகுதியைக் கேட்டுத் திரும்பிப் பார்த்து ஏம்மாந்து போனான்....
தன்னைக் கடிந்துகொண்டே சென்ற மாறனுக்கு ரேஷ்மிக் கூறியவையை உள்வாங்கத் தோன்றவில்லை....அனிச்சையாகப் பதில் தந்தான்....
"தாத்தா ரொம்ப ஸ்வீட் இல்ல... ரொம்ப நல்லா பேசராறு...."
"ஹ்ம்ம்..யா..."
"கயல எனக்கு நல்லாவே தெரியும் சோ பிரின்ட்லி...ஆன்ட்டிகிட்டயும் சாரி சாரி.... அத்தைகிட்டயும் இனி பேசிப் பலகிக்கனும்...."
"ஹ்ம்ம் கேரிஆன்..."
முகம் மலர்ந்து மாறனை பார்த்துவிட்டு நடந்தாள் ரேஷ்மி.... அவளின் செயலுக்கு மாறன் மகிழவும்மில்லை தவிர்க்கவும் இயலவில்லை....
இவர்கள் வருவதைப் பார்த்துவிட்ட கயல்...தன் கணவனின் பிடியிலிருந்து வலுக்கட்டாயமாகத் தன்னை விடுவித்துக் கொண்டு....
"அவங்க வந்துட்டாங்க யோகி..."என்றாள் முறைத்துக்கொண்டே
"அதனால என்ன கயல்.."
"அதுசேரி....அவங்க பாக்கும்போதும் அப்படியே நின்னா நல்லாவா இருக்கும்..."
"என்னடி நீ....என்னமோ கட்டிபுடிச்சுக் காதல் பண்ண மாதிரிச் சொல்ற...ஹ்ம்ம்...அப்படி கூடத்தான் இருந்தா என்ன... யாரு கேப்பாங்க"
என்று கூறிய யோகி கயலை நோக்கி ஆனந்தமாய்க் கண்ணடிக்க உள்ளே மயங்கித்தான் போனாள் ஆனால் வெளியே..
"அடடா...போதுமே...உங்க விளையாட்ட வீட்ல வச்சிக்கோங்க...இப்போ நல்ல அண்ணனா உங்க தங்கைய கவனிங்க..."
என்று கூறி யோகியை முன்னால் தள்ளிக் கொண்டு வந்தாள்....இரு ஜோடிகளும் ஒன்று சேர்ந்தனர்...
"ரேஷ்மி அண்ணி... அண்ணாகிட்ட எல்லாம் கிளியர் பண்ணிக்கிட்டாச்சா உங்களுக்கு ஓகே தானே...."
கயல் கேட்டதற்குச் சிரித்தப்படியே தலையை ஆட்டினாள் ரேஷ்மி...
"தலைய மட்டும் அசச்சா எனக்குப் போதாது அண்ணி....நீங்க வார்த்தையா சொல்லுங்க"
"கண்டிப்பா ஓகே தான் கயல்..."
"போதுமா அருமை மனைவியே...கல்யாணத்த இன்னும் பத்து நாள்ல வச்சிக்கிட்டு இஃது என்ன மாதிரி கிளேரிபிகேஷன்??"
"எனக்கும் தெரியும் யோகி பட் அண்ணிகிட்ட ஒரு தடவை கேட்டு கிளாரிபை பண்ணிக்கிட்டா தான் நான் டென்சன் இல்லாமல் வேலை பார்க்க முடியும்" அதற்கு ரேஷ்மியும்...
"அதனால என்ன கயல் நீ என்ன வேணா கேட்கலாம் இன்னும் உனக்கு டவுட் இருந்தாலும் கேளு நான் சொல்றேன்"
"அய்யய்யோ எனக்கு டவுட்லாம் இல்லை அண்ணி நீங்க சொன்னதே போதும் "என்று கூறிவிட்டு மகிழ்ச்சி பொங்கத் தன் அண்ணனிடம் திரும்பினாள் கயல்...அவனும் இவர்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்...
"பீலிங் சோ ஹாப்பி பார் யு அண்ணா...."
முகத்தில் மென்மை படர"தெரியும் கயல்...."
அவனைக் கவனித்த ரேஷ்மி 'இவன் சிரிப்பு கிலோ என்ன விலைன்னு கேட்பான் போல' என்று நினைத்துக் கொண்டாள்
"ஓகே.. ஓகே... வாங்க போலாம் அங்க நமக்காக எல்லாரும் காத்துக்கிட்டிருப்பாங்க " என்று கூறிய யோகி பெண்கள் இருவரையும் முன்னே அனுப்பிவிட்டு இவன் பின்னாடி மாறனுடன் சென்றான்....இருவரும் பேசிக்கொள்ளவில்லை...மாறன் எப்போதும் அப்படித்தான்...யோகியின் மனதில் தன் தங்கை பற்றிய நினைப்பு
'ரேஷ்மிக்கு ரொம்ப புடிச்சிடுச்சு போலயே....இல்லைனா இவ்ளோ இனக்கமா இவர்களோட பேச மாட்ட....ஹ்ம்ம்... மாறனின் மனதையும் புரிஞ்சு நடந்துக்கணும் ' தன் இரு சொந்தங்களுக்கும் சேர்த்து மனதார வேண்டிக்கொண்டான்....
ஆண்கள் இருவரும் ஒன்றாக வருவதைக் கண்ட மூர்த்தி அவர் பாணியில்
"அட...என்ன மேன்.... நீங்க ரெண்டு பேரும் ஒன்னா வரதையா நாங்க பாக்கணும்....அதான் உங்களோட மெயின் போர்டு ரெண்டுமே பக்கத்துல வராங்கல்ல அவங்க கூட சேர்ந்து வாங்கய்யா...."
சிரித்துக்கொண்டே தன்னை கயலுடன் இணைத்து நடந்தான் யோகி...மாறனும் ரேஷ்மியும் இப்பொழுது தானாகவே இணைந்திருந்தனர்....அவர்கள் வருவதை வாத்சல்யத்துடன் அவர்கள் ஜோடியைப் பார்த்து ரசித்தனர் குடும்பத்தினர்....
அங்கிருந்தவர்கள் பார்த்தும் அலட்சியம் செய்த ஒன்று ஆனால் நம் கண்களுக்கு முக்கியமாகப் படுகிறதே.....அதோ...நடுவில் மாறன் இடப்பக்கம் சற்று தள்ளி ரேஷ்மி...வலப்பக்கம் வெகு அருகாமையில் மீனாட்சி....
வணக்கம்.....
இந்த தடவை தாமதம் ஆகிவிட்டது
'நாங்க அதுக்கு பீல் பண்ணலையேனு ' நீங்க சொல்றது எனக்கும் கேட்குது...இருந்தாலும்... மன்னிப்பு கேட்டக வேண்டியது என் கடமை அல்லவா....
கதைகளை படிக்க விரும்பும் அத்துணை நல்லுல்லங்களும் என்னை
'மன்னிக்கவும் மக்கா...???'
இங்கு அடுத்த அத்யாயத்தை பதிவிட்டுவிட்டேன்....படித்துவிட்டு உங்கள் அன்பான?? கரங்களால் கொஞ்சமே கொஞ்சம் அங்கீகாரம்....மற்றும் விமர்சனம் கொடுக்க வேண்டுகிறேன்....இப்போ கதைக்கு ஓடிடலாம்....???
THIRUMANA MALARGAL THARUVAAYA
அத்யாயம் - 5
அவ்விடம் முழுவதையும் காரிருளின் தாக்கம் கவ்வியிருந்தது....பல விலங்குகளின் ஒலிகள் தொடர்ந்து அங்கே கேட்ட வண்ணம் இருந்தது...ஒருப் புறம் சிங்கத்தின் கர்ஜனை மறுபுறம் புலியின் உறுமல் அருகில் இன்னும் பல இனம் அறியமுடியாத விலங்குகளின் ஒலிகள் இவற்றில் முதலில் எதற்குப் பலியாவோம் என்ற நினைப்பில் தப்பிக்கும் மார்கமின்றி மருளும் விழிகலோடு நடுவிலே நின்றிருந்தது ஒரு புள்ளிமான்....
சிறு இடைவேளை கிடைத்தாலும் தாவி விடும்
" படச்சோனே...காப்பாதுப்பா"
இப்படிக் கடவுளை வேண்டுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாத நிலை அந்த மானிற்கு....இறுதியில் அதன் குரல் இறைவனின் செவிகளை எட்டியது போல.....
"இதுவே கடைசி முறையா இருக்கணும்...இனி இந்த மழைல நனையர வேலைலாம் விட்டிடு....."
சிங்கத்தின் கர்ஜனை மாறி...தணிந்த வேலனின் குரலாகக் கேட்டக...அந்த நொடி... புள்ளி மானாய் நின்ற மீனாட்சியின் கண்களுக்குக் காரிருள் மறைந்து வெளிச்சம் பரவியது....விலங்காய் இருந்தவர்கள் மனித உரு பெற்றனர்....
புலியாய் இருந்த செண்பா
"அப்பா சொன்னது புரிஞ்சதா மீனாட்சி...." என்று கேட்டக...
WALTER சிங்கம் அமைதிபெற்ற சந்தோசத்தில் மனதில் குத்தாட்டம் போட்ட மீனாட்சி வெளியில்...அமைதியாகத் தளையை மட்டும் ஆட்டினால்....
"தலைய ஆட்டுனா மட்டும் பத்தாது மீனா...அதைச் செய்யணும்....."
வசுந்தரா அவர் பாணியில் ஒரு கொட்டு வைத்தார்....
அதன் பிறகு அங்கு யாரும் நிற்காமல் மேல் தளத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர் மீனாட்சியோ
வழிப் பொறுக்க முடியாமல் தலையைத் தேய்துக்கொண்டே வசுந்ராவைப் பார்த்து மனதில்....
' வசு.....டைமிங்ல வஞ்சம் தீர்கரிங்களா....உங்களுக்கு இருக்கு அப்புறம்....'
அவள் பார்வையைப் பார்த்துப் பதறிப்போன சுஜி அவளிடம்
"அம்மா...பாவம்டி எதும் ஏடாகுடமா பன்னிடாத....கல்யாணத்துல அம்மா நடமாடனும்...."என்றாள் பரிதாவமாக....மிகவும் மெல்லிய குரலில்" சுஜிகா....பரவாலயே கண்டுபிடிச்சிட்டிங்க...நல்ல அக்கா...."
"நான் நல்ல அக்கா தான்...நீயும் நல்ல தங்கையா இந்த அக்காமேல கரிசனம் வைடி...."
"ஹ்ம்ம்...உங்களுக்காக விட்றேன் சுஜிகா.... அன்பு அத்தையே உங்க பொண்னால இப்போதைக்கு சேப் சோன்ல இருக்கீங்க....."
பேசிக்கொண்டே கடையினுள் புகுந்தவர்கள் முதலில் சுஜியின் வருங்காலக் கணவருக்கும் ரகுவிற்கும் ஆடை எடுக்க ஆண்கள் ஆடைகளின் பகுதிக்குச் சென்றனர்.... உள்ளே நுழையும்பொழுதே மீனாட்சிக்கு குளிரெடுக்க ஆரம்பித்து விட்டது ....அவளின் கைகளைப் பிடித்துக்கொண்டிருத்த பூர்ணி
"மீனாட்சி....இப்படி நடுங்குதேடி.... என்ன பன்றது..."
என்று கூறப் பக்கவாட்டில் அவளையே ரசித்தபடி வந்த ரகுவும் இதைக் கேட்டு மீனாட்சியைக் கவனித்தான் நடுக்கம் அதிகமாவது அவனுக்கும் தெரிந்தது உடனே அவள் அருகில் நின்றப் பூர்ணியிடம்
"Darl.....ஹ்ம்ம்...பூ..ர...ணி..."
"நான்...பூ..ர..ணி... இல்ல ஜஸ்ட் பூர்ணி "
"ஓகே...ஜஸ்ட் பூர்ணி....இப்போ உன் பிரெண்டு ஏன் நடுங்கரா...."
இதைக் கேட்ட அவனை முறைத்துக் கொண்டே
"குளிறுதில்ல அதான் நடுங்கரா...."
ஆனால் அந்த நடுக்கத்திலும் வாய் அடங்கவில்லை மீனாட்சிக்கு...
"ரகுப்பா....நீங்க டைரெக்டாவே பேசலாமேப்பா.... என்ன வச்சு ஏன்பா...'ஈ' வெரட்டுறீங்க..."
"மீனாட்சிப்பா..... உங்க உடம்பே நடுக்கம் கண்டாலும் வாய்கு அதோட எபெக்ட் தெரிலயே பா..."
"அதுல உங்களுக்கு ரொம்பக் கவலை போலயேப்பா"
"இப்ப ரெண்டுப் பேரும் வெட்டிக்கத்துக் கத்துரத விட்டிடு ... நடுக்கத்தைக் குறைக்கர வழியப் பாருங்க..."
இவ்வாறு கூறியப் பூர்ணி ரகுவை நோக்கி...
"நீங்க ஆன்ட்டிய கூப்பிடுங்க ரகு நாங்க இங்க தள்ளி நிக்கரோம்..."
அவனிடம் பேச அரம்பித்தவுடனே சொர்கத்திற்கு ஆகாய மார்கமாக பயணமானவனை மீண்டும் அதே குரல் பாதாளத்தில் தள்ளியது
"என்ன இன்னும் பெராக்குப் பார்திட்டு நிக்கரிங்க...போங்க..."
அவளை விசமமாக முறைத்தபடி
" சேர்கைய மாத்துனா இந்தத் தெனாவட்டுலாம் சரியாப் போய்டும்...."
என்று கூறி விட்டு அவளையே பார்த்தப் படி செண்பகத்தை அழைக்க நடையைக் கட்டினான்...சிறிது நேரத்தில் செண்பகம்,அபிராமி,அஞ்சலி ஆகிய மூவரும் அங்கு வந்துச்சேர்த்தனர்...இவர்களைப் பார்த்து என்னவென்று வினவ....
"டிரஸ் ஈரத்துல உடம்பு நடுங்குது ஆன்ட்டி..."
"பின்ன மழைல நினைஞ்சா மணக்குமா...விடும்மாப் பூர்ணி அப்படியே இருக்கட்டும்..."
"அம்மா... ஜோக் அடிக்காம என்ன பண்ணலாம்னு சொல்லுங்க மா..."என்றால் அபி
"வேற என்னடிப் பண்ணச் சொல்ற இவக் கூத்தே பெருசா இருக்கே...பூர்ணி நீயும் அபியும் இவ கூட இருங்க நானும் அஞ்சுவும் போய் இவளுக்குப் புதுடிரெஸ் வாங்கிட்டு வரோம்..."
என்று கூறிவிட்டுச் சென்றனர்....ஐந்து நிமிடங்களில் கையில் கவரோடு வவந்த செண்பகம்....பூர்ணியிடம் கொடுத்து மீனாட்சியை மாற்றிக் கொண்டு வரும்படி சொல்லிவிட்டு அபிராமியுடன் அவ்விடத்தை விட்டு அகன்றார்....அருகிலிருந்த ட்ரையல் ரூமில் உடைமாற்றி ஸ்கர்ட் அண்ட் டாப்ஸ்சிற்குத் தாவியிருந்தாள்....மீனாட்சி முடியைத் தளரவிட்டு இருபக்கமும் எடுத்துக் கேட்சஸ்சினுள் அடக்கியிருந்தாள்....தன்னை சரிசெய்து வெளிவந்தவள் தன் நண்பிகளுடன் அவர்கள் குடும்பம் இருக்கும் இடம் நோக்கி வேகநடையிட்டாள்
"ராங்கி அம்மா....இவ்ளோ வேகம் எதுக்கு பொறுமையா நடயேன்..." அவளின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் கூறினாள் அஞ்சலி
"எலி....என்னைய மரியாதையாக் கூப்பிட்டு இப்படி ரோஸ்தட்ட வைக்காதடி...."
என்றபடி தலையைச் சாய்த்துக் கொண்டு வெட்கப்படுவது போல் பாவனைச் செய்யத் தலையைக் குனிந்துக் கைகளால் முகத்தை மறைக்கப்போக அதில் கால்கள் தடுக்கியது...அருகில் வந்த இருவரும் அவளை விழுவதிலிருந்து காக்கக் கைகளைப் பற்றிக்கொண்டனர்...
"ஹே...அடிகிடிப் பட்ருச்சா மீனா..."
"கொஞ்ச நேரம் உக்காந்துட்டுப் போலாமாடி..."
தன் தோழிகளின் அன்பில் கரைந்தவள் அவர்களை அசுவாசப்படுத்தும் பொருட்டு
"நோ..நோ...ஐயம் பைன் நான் பார்த்துக்கறேன்...எனக்கு அடிலாம் படலபா...."
என்று கூறிக்கொண்டே இருவரையும் அழைத்துச் சென்றாள்...
அப்பொழுதான் அங்கே ரேஷ்மியுடன் பக்கவாட்டிலிருந்து வந்த மாறன்....மீனாட்சிக் கூறிய வார்த்தைகளின் முன் பகுதியைக் கேட்டுத் திரும்பிப் பார்த்து ஏம்மாந்து போனான்....
தன்னைக் கடிந்துகொண்டே சென்ற மாறனுக்கு ரேஷ்மிக் கூறியவையை உள்வாங்கத் தோன்றவில்லை....அனிச்சையாகப் பதில் தந்தான்....
"தாத்தா ரொம்ப ஸ்வீட் இல்ல... ரொம்ப நல்லா பேசராறு...."
"ஹ்ம்ம்..யா..."
"கயல எனக்கு நல்லாவே தெரியும் சோ பிரின்ட்லி...ஆன்ட்டிகிட்டயும் சாரி சாரி.... அத்தைகிட்டயும் இனி பேசிப் பலகிக்கனும்...."
"ஹ்ம்ம் கேரிஆன்..."
முகம் மலர்ந்து மாறனை பார்த்துவிட்டு நடந்தாள் ரேஷ்மி.... அவளின் செயலுக்கு மாறன் மகிழவும்மில்லை தவிர்க்கவும் இயலவில்லை....
இவர்கள் வருவதைப் பார்த்துவிட்ட கயல்...தன் கணவனின் பிடியிலிருந்து வலுக்கட்டாயமாகத் தன்னை விடுவித்துக் கொண்டு....
"அவங்க வந்துட்டாங்க யோகி..."என்றாள் முறைத்துக்கொண்டே
"அதனால என்ன கயல்.."
"அதுசேரி....அவங்க பாக்கும்போதும் அப்படியே நின்னா நல்லாவா இருக்கும்..."
"என்னடி நீ....என்னமோ கட்டிபுடிச்சுக் காதல் பண்ண மாதிரிச் சொல்ற...ஹ்ம்ம்...அப்படி கூடத்தான் இருந்தா என்ன... யாரு கேப்பாங்க"
என்று கூறிய யோகி கயலை நோக்கி ஆனந்தமாய்க் கண்ணடிக்க உள்ளே மயங்கித்தான் போனாள் ஆனால் வெளியே..
"அடடா...போதுமே...உங்க விளையாட்ட வீட்ல வச்சிக்கோங்க...இப்போ நல்ல அண்ணனா உங்க தங்கைய கவனிங்க..."
என்று கூறி யோகியை முன்னால் தள்ளிக் கொண்டு வந்தாள்....இரு ஜோடிகளும் ஒன்று சேர்ந்தனர்...
"ரேஷ்மி அண்ணி... அண்ணாகிட்ட எல்லாம் கிளியர் பண்ணிக்கிட்டாச்சா உங்களுக்கு ஓகே தானே...."
கயல் கேட்டதற்குச் சிரித்தப்படியே தலையை ஆட்டினாள் ரேஷ்மி...
"தலைய மட்டும் அசச்சா எனக்குப் போதாது அண்ணி....நீங்க வார்த்தையா சொல்லுங்க"
"கண்டிப்பா ஓகே தான் கயல்..."
"போதுமா அருமை மனைவியே...கல்யாணத்த இன்னும் பத்து நாள்ல வச்சிக்கிட்டு இஃது என்ன மாதிரி கிளேரிபிகேஷன்??"
"எனக்கும் தெரியும் யோகி பட் அண்ணிகிட்ட ஒரு தடவை கேட்டு கிளாரிபை பண்ணிக்கிட்டா தான் நான் டென்சன் இல்லாமல் வேலை பார்க்க முடியும்" அதற்கு ரேஷ்மியும்...
"அதனால என்ன கயல் நீ என்ன வேணா கேட்கலாம் இன்னும் உனக்கு டவுட் இருந்தாலும் கேளு நான் சொல்றேன்"
"அய்யய்யோ எனக்கு டவுட்லாம் இல்லை அண்ணி நீங்க சொன்னதே போதும் "என்று கூறிவிட்டு மகிழ்ச்சி பொங்கத் தன் அண்ணனிடம் திரும்பினாள் கயல்...அவனும் இவர்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்...
"பீலிங் சோ ஹாப்பி பார் யு அண்ணா...."
முகத்தில் மென்மை படர"தெரியும் கயல்...."
அவனைக் கவனித்த ரேஷ்மி 'இவன் சிரிப்பு கிலோ என்ன விலைன்னு கேட்பான் போல' என்று நினைத்துக் கொண்டாள்
"ஓகே.. ஓகே... வாங்க போலாம் அங்க நமக்காக எல்லாரும் காத்துக்கிட்டிருப்பாங்க " என்று கூறிய யோகி பெண்கள் இருவரையும் முன்னே அனுப்பிவிட்டு இவன் பின்னாடி மாறனுடன் சென்றான்....இருவரும் பேசிக்கொள்ளவில்லை...மாறன் எப்போதும் அப்படித்தான்...யோகியின் மனதில் தன் தங்கை பற்றிய நினைப்பு
'ரேஷ்மிக்கு ரொம்ப புடிச்சிடுச்சு போலயே....இல்லைனா இவ்ளோ இனக்கமா இவர்களோட பேச மாட்ட....ஹ்ம்ம்... மாறனின் மனதையும் புரிஞ்சு நடந்துக்கணும் ' தன் இரு சொந்தங்களுக்கும் சேர்த்து மனதார வேண்டிக்கொண்டான்....
ஆண்கள் இருவரும் ஒன்றாக வருவதைக் கண்ட மூர்த்தி அவர் பாணியில்
"அட...என்ன மேன்.... நீங்க ரெண்டு பேரும் ஒன்னா வரதையா நாங்க பாக்கணும்....அதான் உங்களோட மெயின் போர்டு ரெண்டுமே பக்கத்துல வராங்கல்ல அவங்க கூட சேர்ந்து வாங்கய்யா...."
சிரித்துக்கொண்டே தன்னை கயலுடன் இணைத்து நடந்தான் யோகி...மாறனும் ரேஷ்மியும் இப்பொழுது தானாகவே இணைந்திருந்தனர்....அவர்கள் வருவதை வாத்சல்யத்துடன் அவர்கள் ஜோடியைப் பார்த்து ரசித்தனர் குடும்பத்தினர்....
அங்கிருந்தவர்கள் பார்த்தும் அலட்சியம் செய்த ஒன்று ஆனால் நம் கண்களுக்கு முக்கியமாகப் படுகிறதே.....அதோ...நடுவில் மாறன் இடப்பக்கம் சற்று தள்ளி ரேஷ்மி...வலப்பக்கம் வெகு அருகாமையில் மீனாட்சி....