ஹாய் ஜாஸ் ப்ரோ .வாவ் செம சர்ப்ரைஸ். நீங்க இதில இருக்கிங்கன்றதே இப்பத்தான் பார்த்தேன்.சூப்பர் ப்ரோ.செம கலக்கல் பதிவுகள்.துப்பாக்கியில் இத்தனை வகைகளா தெரியாத விசயங்களை தெரிய வச்சிட்டிங்க.தேங்க்ஸ் ப்ரோ. மும்பை பற்றிய விவரங்கள் அற்புதம்...சந்தானம் ஒரு படத்தில சொல்வார்.மதுரை பத்தி பேச விஷால் சசிகுமார் இருக்காங்க.சென்னைய பத்தி நான்தான் சொல்லனும்னு பெரிய டையாலாக் பேசுவார்..அதேமாதிரி மும்பை பத்தி பேச நம்ம ஜாஸ்ப்ரோ தான்.தனிமை பற்றிய உணர்வும் ஷிராவின் உணர்வும் அற்புதம்.அவளோட பேரண்ட்ஸ் என்ன ஆனாங்க அவளுக்கு என்ன ஆபத்து. ஹீரோ வ எப்ப அறிமுகபடுத்த போறீங்க...செம ஆவல் சீக்கிரம் யூடிதாங்க ப்ரோ....