Jensi Jose
மண்டலாதிபதி
ஹாய் ப்ரென்ட்ஸ்,
ரொம்ப ஷாக் ஆகாதீங்க 4 வது அத்தியாயத்தோடு வந்து விட்டேன்.
கதையை பதிவிடும் முன்னதாக ஒரு முன்னுரை/என்னுரை.
அது என்னவென்றால் இந்த கதையில் ஹீரோயின் சேஸிங்க்கிற்காக எனக்கு ஒரு நகரத்தை காண்பிக்க வேண்டி இருந்தது. கற்பனையான ஒரு உலகை சுட்டிக் காட்டுவது அவ்வளவு எபெக்டிவ் ஆக இருக்காது என்பது என் எண்ணம். அதனால் எனக்கு மிகவும் பரிச்சயமான என் வாழ்விடம் மும்பையை களமாக காட்ட எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
பொதுவாகவே மும்பையை கொலைக்கார நகரம் போல படத்திலும், நாடகங்களிலும் காண்பிக்கும் போது மிகவும் கொதிப்பாக உணர்வேன். that much I love my mumbai & எங்கள் மும்பை கொடூரமான நகரம் அல்ல. உயிர்ப்பான நகரம்.(போதும் அடங்குனு சொல்றீங்களா ஹி ஹி)
ஆகையால் சொல்ல வருவது என்னவென்றால்,
இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.
கதையாக மட்டும் கண்டு களிக்க கேட்டுக் கொள்கிறேன்.
ரொம்ப ஷாக் ஆகாதீங்க 4 வது அத்தியாயத்தோடு வந்து விட்டேன்.
கதையை பதிவிடும் முன்னதாக ஒரு முன்னுரை/என்னுரை.
அது என்னவென்றால் இந்த கதையில் ஹீரோயின் சேஸிங்க்கிற்காக எனக்கு ஒரு நகரத்தை காண்பிக்க வேண்டி இருந்தது. கற்பனையான ஒரு உலகை சுட்டிக் காட்டுவது அவ்வளவு எபெக்டிவ் ஆக இருக்காது என்பது என் எண்ணம். அதனால் எனக்கு மிகவும் பரிச்சயமான என் வாழ்விடம் மும்பையை களமாக காட்ட எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
பொதுவாகவே மும்பையை கொலைக்கார நகரம் போல படத்திலும், நாடகங்களிலும் காண்பிக்கும் போது மிகவும் கொதிப்பாக உணர்வேன். that much I love my mumbai & எங்கள் மும்பை கொடூரமான நகரம் அல்ல. உயிர்ப்பான நகரம்.(போதும் அடங்குனு சொல்றீங்களா ஹி ஹி)
ஆகையால் சொல்ல வருவது என்னவென்றால்,
இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.
கதையாக மட்டும் கண்டு களிக்க கேட்டுக் கொள்கிறேன்.
Last edited: