ஹாய்... ஹாய்...
உன் உயிர் தா..!! நாம் வாழ....!!!
அடுத்த எபி கொண்டு வந்துட்டேன்...
ஆச்சரியமா இருக்கா... ஹி ஹி நானே தான்..உங்கள் கேள்விக்கு விடைகள் எல்லாம் இந்த எபியில் இருக்கு படிச்சு சொல்லுங்க... நீங்கள் எதிர் பார்க்காத திருப்பம்.. இப்படி வரும் என்று எதிர் பார்த்திருந்தால் சொல்லுங்க... அப்படியே அடுத்து என்ன வரும் என்று கெஸ் பண்ணுங்க...
உங்க கருத்தை படிக்க ஆவலுடன் நான்....
உயிர்– 21
அந்த மரத்தின் முன் அமர்ந்து இருந்த மைத்ரேயி “ என் மாமாவை எப்படியாவது என் கூடவே சேர்த்து வை, என் தாத்தாவையும் சீக்கிரம் கண் முழிக்க வை. நான் நீ ஆசை பட்ட படியே சொத்தை உன் வாரிசுக்கு எழுதி வைத்து விட்டேன்...
என் ஆசையை இபொழுது நீ நிறைவேற்று.. என் மாமாவை எனக்கு தா, நானும் என் மாமாவும் சேர்ந்து உன் ஆசையை நிறைவேற்றுகிறோம். அவர் இந்த மண்ணை, இந்த கோட்டையை ஆள்வார்.. எனக்கு உதவி செய்“ என்று கண்ணீர் மல்க மனமுருகவேண்டிக் கொண்டு இருந்தாள்....
அவளின் வேண்டுதலை கேட்டு அவளுக்கு கௌதமை எப்படியும் இவளுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோட்டை எண்ணவும் மரம் தன் காரியத்தை செய்து முடித்திருந்தது...
இச்செயலைகோட்டை சுத்தமாக எதிர் பார்க்கவில்லை... அவன் எண்ணம் எல்லாம் அவளின் வாரிசு இந்த நிலத்தை ஆளவேண்டும், அதை இப்பொழுது மைத்ரேயி நிறைவேற்றிவைத்தாள் சொத்தை அவர்கள் பெயருக்கு எழுதி வைத்து விட்டாள், எப்படியும் அவர்கள் இங்கு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை அவளுக்கு, ஆனால் இப்பொழுது எல்லாம் அவளை விட்டு போய்விட்டது,
“ இப்பொழுது மைத்ரேயி இறந்துவிட்டாள், இனி எப்படி அவன் கெளதம்மை இவளுடன் சேர்த்து வைப்பது “ என்றுகோட்டை எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது,
தீராத ஆசையில் உயிரை விட்ட மைத்ரேயி உடலில் இருந்து அவளின் ஆவி அவளை விட்டு எழுந்து கோட்டை முன் ஆக்ரோசமாக நின்றது,
மைத்ரேயிக்கு அவளை கோட்டை ஏமாற்றிவிட்டதாகவே பட்டது, “கோட்டை ஆசைப்படி அவளின் சொத்தை அவளின் வாரிசுக்கு மைத்ரேயி எழுதி வைத்துவிட்டாள் அதன்படி பார்த்தால், இவளையும் அவள் அழிக்க கூடாதே, ஆனால் எடுத்து விட்டாளே..இவள் இந்த கோட்டையை எத்தனை நம்பி அவள் ஆசையை நிறைவேற்றினாள், ஆனால்அதற்கு நன்றி கடனாக இவள் உயிரையும் பறித்து விட்டாளே” என்று கோட்டையை பார்த்து முறைத்து நின்றாள்...
அந்த நேரம் கோட்டை என்ன செய்வது என்று ஒரு நிமிடம் தடுமாறினாள், ஆனால் முன்பு போல் பழைய கோட்டை இருந்தால், இவள் அழிந்து போனால் போகட்டும் என்று இருந்திருப்பாள், ஆனால் இப்பொழுது இருப்பதோ தேவியால் மனம் மாறிய கோட்டை,
அதிலும் இப்பொழுது மைத்ரேயியால் முற்றிலும் மாறிய கோட்டை, இவளை அழிப்பேன் என்று கூறியதையும் பொருட்படுத்தாமல், இவள் உயிரையும் பற்றி கவலைபடாமல், கோட்டை ஆசையை நிறை வேற்ற வந்தவளாக தான் இப்பொழுது மைத்ரேயி, கோட்டை கண்களுக்கு தெரிந்தாள்...
அதனால் தான் தீராத ஆசையால் இறந்த மைத்ரேயி ஆவியாக இவள் முன் நிற்கவும் மைத்ரேயியை பார்த்து கணீர் குரலில்,ஒரு ஆளுமையாக, மைத்ரேயி நம்பும்படியாக சிலையை விட்டு எழும்பி நின்றாள்,
கோட்டை எழும்பி நிற்கவும் அவளை ஒரு தாயாக எண்ணிய மைத்ரேயி கண்களில்“அவளின் மாமா மீதான காதலை அவளுக்கு உணர்த்தினாள், எப்பொழுதும் அவனை விட்டு நீங்க மாட்டேன் என்பதான பார்வை அது, அந்த பார்வையை கண்டுகோட்டையே ஒரு நிமிடம் ஆடிபோனாள், அவளுக்கு சியோரா மீதான காதலை விட அதிகமான காதல்”
அவளை பார்த்து முதல் முறையாக எதிரியாக பார்க்காமல், அவளின் தாயாக பார்த்தாள் கோட்டை, “ மகளே, உன்ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுவேன், உன் எல்லா செயலுக்கும் நான் துணை இருப்பேன், என் வாரிசான கெளதம் உன்னுடன் இணைவது என் பொறுப்பு ” என்று கூறி அவள் மறையும் முன்னே மைத்ரேயி அவளின் எண்ணத்தை நிறைவேற்ற ஆயத்தம் ஆகி விட்டாள்,
கணேஷ் அங்கு ஜிக்கிக்கு இங்கு நடந்ததை அழைத்து மும்பைக்கு கூறவும், அவள் அரண்மனை பயிற்சியை பாதியில் நிறுத்தி விட்டு உடனே இங்கு கோட்டைநல்லூர்க்கு கிளம்பிவிட்டாள்....
அவளுக்கு வந்தபதில், அவளைஅதிரவைத்தது, கணேஷ்கூறியவையே, சத்ரியன்னுக்கு தீடிர் என்று ஏதோ நடக்க போகிறது என்று தோன்றிக் கொண்டு இருக்கவுமே கையும், காலும் இழுக்க ஆரம்பித்தது, அதே நேரம் தான் மைத்ரேயிமேல் கோவில்மணி விழுந்து அவள் உயிர் அவளை விட்டு பிரிந்துவிட்டது என்று எல்லாம் கூறினான் கணேஷ்......
கணேஷ் கூறியதில் இவளுக்கு உண்மையாக என்ன செய்வது என்று தெரியவில்லை... அவள் கூடவே இருந்த உயிர்தோழி அவள்.. அவளை கடைசி ஒரு முறை பார்க்கவேண்டும் என்று எண்ணி உடனே கோட்டைநல்லூர் கிளம்பினாள்...
அவளுக்கு என்றும் கடவுள் பக்தி என்பது கிடையாது.. அப்படி கடவுள் இருந்தால் என் அம்மாவையும், என் அப்பாவையும்காப்பாற்றிஇருப்பார்...
அதுதான்அன்றுசத்ரியன்அவர்கள்ஊர்பற்றிகூறியதையும், கோட்டைபற்றிகூறியதையும்கேட்டுகௌதமைபழிவாங்கமட்டுமேஎண்ணினாள்...
ஆனால்மைத்ரேயிஇறப்பாள்என்றுசொன்னதைஅவளால்நம்பமுடியவில்லை... ஆனால்அவள்அந்தகோட்டைநடத்திமுடித்துவிட்டாளே என்று எண்ணியே இங்கு கோட்டைநல்லூர் வரவும்,
அவர்கள் ஊர் மக்கள் சேர்ந்து சத்ரியனையும், மைத்ரேயியையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.. அவர்கள் கூடவே மைத்ரேயி ஆவியும் சென்றது,
அதே நேரம் ஜிக்கியும் வந்தாள் கண்ணீருடன், ஜிக்கியை பார்த்ததும் மைத்ரேயிக்கு அவளிடம் சென்று “ நான் சாகலை ஜிக்கி இன்னும் உயிருடன் இருக்கிறேன் என்று கூற ஆசை, அதே ஆசையோடு அவள் அருகில் செல்லவும், கோட்டை அவளை அவள் அருகில் செல்ல முடியாமல் தடுத்துவிட்டாள்” ..
மைத்ரேயி“ ஏன்“ என்று கேட்டதற்கு..
கூடிய சீக்கிரமே தெரிந்துக் கொள்வாய் என்று கூறி அமைதியாக வரக் கூறினாள், அவளும் அமைதியாகவே வந்தாள்,
மருத்துவமனைக்கு சென்று, மருத்துவரிடம் நேராக சென்றாள் ஜிக்கி... அதை பார்த்த கோட்டை, மைத்ரேயியை பார்த்து “ ஜிக்கி பின்னால் செல் “ என்று கட்டளையிடவும் அவள் பின்னாலையே சென்றாள் மைத்ரேயி..
( ஜிக்கி – மருத்துவருக்கு இடையில் நடந்த உரையாடல் தமிழில்) டாக்டர் அருகில் சென்ற ஜிக்கி “ டாக்டர் இவள் இப்போ எப்படி இருக்கிறாள்” என்று படுத்திருக்கும் மைத்ரேயியை கை காட்டி கேட்டாள்..
அவளை ஒரு நொடி கூர்ந்து கவனித்த டாக்டர் “ அவங்க இறந்து அரைமணி நேரம் ஆகிவிட்டது “ என்று கூறினார்..
அவர் அப்படி கூறவும் ஜிக்கி முகத்தில் ஒரே ஒரு நிமிட வேதனை வந்து போனது அப்பொழுது மைத்ரேயி அவள் அருகில் சென்று அவள் முகத்தை உற்று பார்த்தாள், அந்த நேரம் ஜிக்கி தன்னை யாரோ பார்க்கும் உணர்வில் சுற்றும் முற்றும் பார்த்தாள்,
அவளின் சுற்றிப்பார்க்கும் பார்வையில்,
டாக்டர் “என்ன” என்று கேட்டதற்கு “ஒன்றும் இல்லை” என்றுக் கூறி அவரை பார்த்து தயக்கத்துடன் “ டாக்டர், நீங்க ஒரு உதவி பண்ணனும் “ என்று கூறி அவர் முகத்தை பார்த்தாள் ஜிக்கி...
அவரும் என்ன என்று கேள்வியாக பார்க்கவும் “ அவளை நான் மும்பை அழைச்சுட்டு போறேன், இவளை வைத்து எனக்கு ஒரு வேலை ஆகவேண்டும் எத்தனை பணம் செலவானாலும் நான் உங்களுக்கு தருகிறேன்...
இந்த ஊர் மக்கள் அத்தனை படிப்பறிவு கிடையாது, போலிஸ் என்று எங்கும் செல்ல மாட்டார்கள், மேல் சிகிசைக்கு அவளை வேற ஹாஸ்பிடல் அனுப்புகிறோம், என்று மட்டும் கூறுங்கள் “ என்று கூறினாள்...
அவருக்கும் இந்த கோட்டைநல்லோர் பற்றி நன்கு அறியவும் இவளிடம் இருந்து அவருக்கு தேவையான பணம் பெற்றுக் கொண்டு அவர் மைத்ரேயியை அவளுடன் அனுப்பி விட்டார்...
அடுத்த அறையில் சத்ரியன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார், அந்த ஊர் மக்கள் மைத்ரேயியை வேற ஹாஸ்பிடல் அழைத்து செல்வது பற்றி ஏதும் கூறவில்லை, அவர்களுக்கு இந்த சத்ரியன் போனால் கூட நன்றாக இருக்கும் என்று எண்ணினார்கள்...
சொத்து கைமாறியது அவர்களுக்கு தெரியாதே, இப்படியாக இருக்க அடுத்த ஒரு வாரத்தில் சத்ரியன் வீட்டுக்கு வந்துவிட்டார், ஒரு கை, கால்அசையாத நிலையிலும், வாய் கோணியும் வீட்டுக்கு வந்தார்.. இவரை கவனிக்க என்று ஜிக்கி கணேசனை இங்கு இருக்க சொல்லிவிட்டாள்...
சத்ரியன் முதலில் தேடியது மைத்ரேயியை, அவள் இங்கு வந்து சொத்தை எல்லாம் அவன் பெயருக்கு மாற்றியது அவருக்கு பிடிக்கவில்லை, அவள் இங்கு வந்ததே அவருக்கு பிடிக்கவில்லை.. அவள் இறந்தது அதன் பிறகு மெதுவாக தான் அவருக்கு சொல்லப்பட்டது...
உன் உயிர் தா..!! நாம் வாழ....!!!
அடுத்த எபி கொண்டு வந்துட்டேன்...
ஆச்சரியமா இருக்கா... ஹி ஹி நானே தான்..உங்கள் கேள்விக்கு விடைகள் எல்லாம் இந்த எபியில் இருக்கு படிச்சு சொல்லுங்க... நீங்கள் எதிர் பார்க்காத திருப்பம்.. இப்படி வரும் என்று எதிர் பார்த்திருந்தால் சொல்லுங்க... அப்படியே அடுத்து என்ன வரும் என்று கெஸ் பண்ணுங்க...
உங்க கருத்தை படிக்க ஆவலுடன் நான்....
உயிர்– 21
அந்த மரத்தின் முன் அமர்ந்து இருந்த மைத்ரேயி “ என் மாமாவை எப்படியாவது என் கூடவே சேர்த்து வை, என் தாத்தாவையும் சீக்கிரம் கண் முழிக்க வை. நான் நீ ஆசை பட்ட படியே சொத்தை உன் வாரிசுக்கு எழுதி வைத்து விட்டேன்...
என் ஆசையை இபொழுது நீ நிறைவேற்று.. என் மாமாவை எனக்கு தா, நானும் என் மாமாவும் சேர்ந்து உன் ஆசையை நிறைவேற்றுகிறோம். அவர் இந்த மண்ணை, இந்த கோட்டையை ஆள்வார்.. எனக்கு உதவி செய்“ என்று கண்ணீர் மல்க மனமுருகவேண்டிக் கொண்டு இருந்தாள்....
அவளின் வேண்டுதலை கேட்டு அவளுக்கு கௌதமை எப்படியும் இவளுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோட்டை எண்ணவும் மரம் தன் காரியத்தை செய்து முடித்திருந்தது...
இச்செயலைகோட்டை சுத்தமாக எதிர் பார்க்கவில்லை... அவன் எண்ணம் எல்லாம் அவளின் வாரிசு இந்த நிலத்தை ஆளவேண்டும், அதை இப்பொழுது மைத்ரேயி நிறைவேற்றிவைத்தாள் சொத்தை அவர்கள் பெயருக்கு எழுதி வைத்து விட்டாள், எப்படியும் அவர்கள் இங்கு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை அவளுக்கு, ஆனால் இப்பொழுது எல்லாம் அவளை விட்டு போய்விட்டது,
“ இப்பொழுது மைத்ரேயி இறந்துவிட்டாள், இனி எப்படி அவன் கெளதம்மை இவளுடன் சேர்த்து வைப்பது “ என்றுகோட்டை எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது,
தீராத ஆசையில் உயிரை விட்ட மைத்ரேயி உடலில் இருந்து அவளின் ஆவி அவளை விட்டு எழுந்து கோட்டை முன் ஆக்ரோசமாக நின்றது,
மைத்ரேயிக்கு அவளை கோட்டை ஏமாற்றிவிட்டதாகவே பட்டது, “கோட்டை ஆசைப்படி அவளின் சொத்தை அவளின் வாரிசுக்கு மைத்ரேயி எழுதி வைத்துவிட்டாள் அதன்படி பார்த்தால், இவளையும் அவள் அழிக்க கூடாதே, ஆனால் எடுத்து விட்டாளே..இவள் இந்த கோட்டையை எத்தனை நம்பி அவள் ஆசையை நிறைவேற்றினாள், ஆனால்அதற்கு நன்றி கடனாக இவள் உயிரையும் பறித்து விட்டாளே” என்று கோட்டையை பார்த்து முறைத்து நின்றாள்...
அந்த நேரம் கோட்டை என்ன செய்வது என்று ஒரு நிமிடம் தடுமாறினாள், ஆனால் முன்பு போல் பழைய கோட்டை இருந்தால், இவள் அழிந்து போனால் போகட்டும் என்று இருந்திருப்பாள், ஆனால் இப்பொழுது இருப்பதோ தேவியால் மனம் மாறிய கோட்டை,
அதிலும் இப்பொழுது மைத்ரேயியால் முற்றிலும் மாறிய கோட்டை, இவளை அழிப்பேன் என்று கூறியதையும் பொருட்படுத்தாமல், இவள் உயிரையும் பற்றி கவலைபடாமல், கோட்டை ஆசையை நிறை வேற்ற வந்தவளாக தான் இப்பொழுது மைத்ரேயி, கோட்டை கண்களுக்கு தெரிந்தாள்...
அதனால் தான் தீராத ஆசையால் இறந்த மைத்ரேயி ஆவியாக இவள் முன் நிற்கவும் மைத்ரேயியை பார்த்து கணீர் குரலில்,ஒரு ஆளுமையாக, மைத்ரேயி நம்பும்படியாக சிலையை விட்டு எழும்பி நின்றாள்,
கோட்டை எழும்பி நிற்கவும் அவளை ஒரு தாயாக எண்ணிய மைத்ரேயி கண்களில்“அவளின் மாமா மீதான காதலை அவளுக்கு உணர்த்தினாள், எப்பொழுதும் அவனை விட்டு நீங்க மாட்டேன் என்பதான பார்வை அது, அந்த பார்வையை கண்டுகோட்டையே ஒரு நிமிடம் ஆடிபோனாள், அவளுக்கு சியோரா மீதான காதலை விட அதிகமான காதல்”
அவளை பார்த்து முதல் முறையாக எதிரியாக பார்க்காமல், அவளின் தாயாக பார்த்தாள் கோட்டை, “ மகளே, உன்ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுவேன், உன் எல்லா செயலுக்கும் நான் துணை இருப்பேன், என் வாரிசான கெளதம் உன்னுடன் இணைவது என் பொறுப்பு ” என்று கூறி அவள் மறையும் முன்னே மைத்ரேயி அவளின் எண்ணத்தை நிறைவேற்ற ஆயத்தம் ஆகி விட்டாள்,
கணேஷ் அங்கு ஜிக்கிக்கு இங்கு நடந்ததை அழைத்து மும்பைக்கு கூறவும், அவள் அரண்மனை பயிற்சியை பாதியில் நிறுத்தி விட்டு உடனே இங்கு கோட்டைநல்லூர்க்கு கிளம்பிவிட்டாள்....
அவளுக்கு வந்தபதில், அவளைஅதிரவைத்தது, கணேஷ்கூறியவையே, சத்ரியன்னுக்கு தீடிர் என்று ஏதோ நடக்க போகிறது என்று தோன்றிக் கொண்டு இருக்கவுமே கையும், காலும் இழுக்க ஆரம்பித்தது, அதே நேரம் தான் மைத்ரேயிமேல் கோவில்மணி விழுந்து அவள் உயிர் அவளை விட்டு பிரிந்துவிட்டது என்று எல்லாம் கூறினான் கணேஷ்......
கணேஷ் கூறியதில் இவளுக்கு உண்மையாக என்ன செய்வது என்று தெரியவில்லை... அவள் கூடவே இருந்த உயிர்தோழி அவள்.. அவளை கடைசி ஒரு முறை பார்க்கவேண்டும் என்று எண்ணி உடனே கோட்டைநல்லூர் கிளம்பினாள்...
அவளுக்கு என்றும் கடவுள் பக்தி என்பது கிடையாது.. அப்படி கடவுள் இருந்தால் என் அம்மாவையும், என் அப்பாவையும்காப்பாற்றிஇருப்பார்...
அதுதான்அன்றுசத்ரியன்அவர்கள்ஊர்பற்றிகூறியதையும், கோட்டைபற்றிகூறியதையும்கேட்டுகௌதமைபழிவாங்கமட்டுமேஎண்ணினாள்...
ஆனால்மைத்ரேயிஇறப்பாள்என்றுசொன்னதைஅவளால்நம்பமுடியவில்லை... ஆனால்அவள்அந்தகோட்டைநடத்திமுடித்துவிட்டாளே என்று எண்ணியே இங்கு கோட்டைநல்லூர் வரவும்,
அவர்கள் ஊர் மக்கள் சேர்ந்து சத்ரியனையும், மைத்ரேயியையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.. அவர்கள் கூடவே மைத்ரேயி ஆவியும் சென்றது,
அதே நேரம் ஜிக்கியும் வந்தாள் கண்ணீருடன், ஜிக்கியை பார்த்ததும் மைத்ரேயிக்கு அவளிடம் சென்று “ நான் சாகலை ஜிக்கி இன்னும் உயிருடன் இருக்கிறேன் என்று கூற ஆசை, அதே ஆசையோடு அவள் அருகில் செல்லவும், கோட்டை அவளை அவள் அருகில் செல்ல முடியாமல் தடுத்துவிட்டாள்” ..
மைத்ரேயி“ ஏன்“ என்று கேட்டதற்கு..
கூடிய சீக்கிரமே தெரிந்துக் கொள்வாய் என்று கூறி அமைதியாக வரக் கூறினாள், அவளும் அமைதியாகவே வந்தாள்,
மருத்துவமனைக்கு சென்று, மருத்துவரிடம் நேராக சென்றாள் ஜிக்கி... அதை பார்த்த கோட்டை, மைத்ரேயியை பார்த்து “ ஜிக்கி பின்னால் செல் “ என்று கட்டளையிடவும் அவள் பின்னாலையே சென்றாள் மைத்ரேயி..
( ஜிக்கி – மருத்துவருக்கு இடையில் நடந்த உரையாடல் தமிழில்) டாக்டர் அருகில் சென்ற ஜிக்கி “ டாக்டர் இவள் இப்போ எப்படி இருக்கிறாள்” என்று படுத்திருக்கும் மைத்ரேயியை கை காட்டி கேட்டாள்..
அவளை ஒரு நொடி கூர்ந்து கவனித்த டாக்டர் “ அவங்க இறந்து அரைமணி நேரம் ஆகிவிட்டது “ என்று கூறினார்..
அவர் அப்படி கூறவும் ஜிக்கி முகத்தில் ஒரே ஒரு நிமிட வேதனை வந்து போனது அப்பொழுது மைத்ரேயி அவள் அருகில் சென்று அவள் முகத்தை உற்று பார்த்தாள், அந்த நேரம் ஜிக்கி தன்னை யாரோ பார்க்கும் உணர்வில் சுற்றும் முற்றும் பார்த்தாள்,
அவளின் சுற்றிப்பார்க்கும் பார்வையில்,
டாக்டர் “என்ன” என்று கேட்டதற்கு “ஒன்றும் இல்லை” என்றுக் கூறி அவரை பார்த்து தயக்கத்துடன் “ டாக்டர், நீங்க ஒரு உதவி பண்ணனும் “ என்று கூறி அவர் முகத்தை பார்த்தாள் ஜிக்கி...
அவரும் என்ன என்று கேள்வியாக பார்க்கவும் “ அவளை நான் மும்பை அழைச்சுட்டு போறேன், இவளை வைத்து எனக்கு ஒரு வேலை ஆகவேண்டும் எத்தனை பணம் செலவானாலும் நான் உங்களுக்கு தருகிறேன்...
இந்த ஊர் மக்கள் அத்தனை படிப்பறிவு கிடையாது, போலிஸ் என்று எங்கும் செல்ல மாட்டார்கள், மேல் சிகிசைக்கு அவளை வேற ஹாஸ்பிடல் அனுப்புகிறோம், என்று மட்டும் கூறுங்கள் “ என்று கூறினாள்...
அவருக்கும் இந்த கோட்டைநல்லோர் பற்றி நன்கு அறியவும் இவளிடம் இருந்து அவருக்கு தேவையான பணம் பெற்றுக் கொண்டு அவர் மைத்ரேயியை அவளுடன் அனுப்பி விட்டார்...
அடுத்த அறையில் சத்ரியன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார், அந்த ஊர் மக்கள் மைத்ரேயியை வேற ஹாஸ்பிடல் அழைத்து செல்வது பற்றி ஏதும் கூறவில்லை, அவர்களுக்கு இந்த சத்ரியன் போனால் கூட நன்றாக இருக்கும் என்று எண்ணினார்கள்...
சொத்து கைமாறியது அவர்களுக்கு தெரியாதே, இப்படியாக இருக்க அடுத்த ஒரு வாரத்தில் சத்ரியன் வீட்டுக்கு வந்துவிட்டார், ஒரு கை, கால்அசையாத நிலையிலும், வாய் கோணியும் வீட்டுக்கு வந்தார்.. இவரை கவனிக்க என்று ஜிக்கி கணேசனை இங்கு இருக்க சொல்லிவிட்டாள்...
சத்ரியன் முதலில் தேடியது மைத்ரேயியை, அவள் இங்கு வந்து சொத்தை எல்லாம் அவன் பெயருக்கு மாற்றியது அவருக்கு பிடிக்கவில்லை, அவள் இங்கு வந்ததே அவருக்கு பிடிக்கவில்லை.. அவள் இறந்தது அதன் பிறகு மெதுவாக தான் அவருக்கு சொல்லப்பட்டது...