தேங்க்ஸ் மோனிம்மா... அவங்களுக்கு எதிரா கெளதம் ஏதும் செய்யமாட்டான்... தேவி வந்ததால் எல்லாம் மாறும்.. அடுத்த அடுத்த எபி படித்தால் நீங்களே புரிந்துக் கொள்வீங்க...Uir edupa nu thane solirukenga
Durga idaila vandadala aval pilaika vaipiruko
Gowtham kottaitaya edirka poradila
Apram epdi
Durga va meeri seiya matangalo
ena Dan nadakappdu
Aavaludan waiting
தேங்க்ஸ் அண்ணி.. அடுத்த ஏபி படிச்சு எல்லாம் தெரிஞ்சுக்கோங்க..டாட்டா.ஒய் சீக்கிரம் சீக்கிரம் எபி போடுமா..
செமயா இருக்கு...
தேவி வந்ததுனால மைத்ரேயிக்கு ஆபத்து இல்லையா??
கோட்டை அந்த பெட்டியை விட்டு போய்ட்டாளா? இல்ல அதுலையே அழிஞ்சுட்டாளா??
எப்படி எப்படி இப்படி எல்லாரையும் யோசிக்க வைக்குற நீ..
அங்க தான் போய் இருக்காள்.பார்க்க வாய்ப்பு வரலாம், வராமலும் போகலாம்.. அவள் சாவாள்மைத்ரேயி அங்க மும்பைக்கு தான் போய் இருக்காள்..
அங்க தான் இனி கெளதம் போவான்?
இருவரும் பார்க்க வாய்ப்பு இருக்கா இல்லையா..
இப்போ எதுக்கு மறுபடியும் சுவர் இடிந்து விழுது..
ஆக மொத்தம் நீ என்ன தான் சொல்ல வாரா...
மைத்ரேயி வாழ்வாளா? வாழமாட்டாளா...