banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
அடக்கடவுளே?
நிறைய தமிழ் சினிமா பார்த்து
நம்ம சந்தியா செல்லம்,
கெட்டுப் போயிட்டாங்களோ?
தமிழ் சினிமாவில்-தான்
இப்படியெல்லாம் செய்வாங்க
அன்பு வந்தவுடனேயே, தன்னை
பாம்பு கடித்ததை அவனிடம்
எழில் ஏன் சொல்லவில்லை?
லவ்வோ லவ்வு-ன்னு லவ்விட்டு
முத்தா-ல்லாம் கொடுத்ததற்கு
அப்புறம் சாவகாசமாய் எழில்,
அன்புவிடம் சொல்லுறாளேப்பா?
அது மட்டுமா?
பாம்பு கடிச்சு, உசுருக்கு போராடும்
பொழுது யாருக்காவது ரொமான்ஸ்
வருமா?
இங்கே எழிலுக்கு வருதே?
"பாம்பு வந்து கடிக்கையில்
பாழும் உடல் துடிக்கையில்
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு?.........."ன்னு ஒரு கவிஞர்
பாடினார்
அதுபோல உயிருக்குப் போராடும்
நிலையிலும் உடனே லவ்வைச்
சொல்லாமல், பாம்பு கடிச்சதையும்
சொல்லாமல், எழில் very டார்ச்சர்
ஆப் இந்தியா செய்யுறாங்கோப்பா
அப்புறம் இந்த அழகான நாவல்
முடியப்போகுதா, சந்தியா செல்லம்?
எது எப்படியோ, ஆசுபத்திரிக்கும்
வந்தாச்சு
சட்டுபுட்டு-ன்னு எழில்விழியைப்
பிழைக்க வைத்து அன்பரசனுடன் திருமணம் முடித்து சுபம் போடுங்க,
சந்தியா ஸ்ரீ டியர்
நிறைய தமிழ் சினிமா பார்த்து
நம்ம சந்தியா செல்லம்,
கெட்டுப் போயிட்டாங்களோ?
தமிழ் சினிமாவில்-தான்
இப்படியெல்லாம் செய்வாங்க
அன்பு வந்தவுடனேயே, தன்னை
பாம்பு கடித்ததை அவனிடம்
எழில் ஏன் சொல்லவில்லை?
லவ்வோ லவ்வு-ன்னு லவ்விட்டு
முத்தா-ல்லாம் கொடுத்ததற்கு
அப்புறம் சாவகாசமாய் எழில்,
அன்புவிடம் சொல்லுறாளேப்பா?
அது மட்டுமா?
பாம்பு கடிச்சு, உசுருக்கு போராடும்
பொழுது யாருக்காவது ரொமான்ஸ்
வருமா?
இங்கே எழிலுக்கு வருதே?
"பாம்பு வந்து கடிக்கையில்
பாழும் உடல் துடிக்கையில்
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு?.........."ன்னு ஒரு கவிஞர்
பாடினார்
அதுபோல உயிருக்குப் போராடும்
நிலையிலும் உடனே லவ்வைச்
சொல்லாமல், பாம்பு கடிச்சதையும்
சொல்லாமல், எழில் very டார்ச்சர்
ஆப் இந்தியா செய்யுறாங்கோப்பா
அப்புறம் இந்த அழகான நாவல்
முடியப்போகுதா, சந்தியா செல்லம்?
எது எப்படியோ, ஆசுபத்திரிக்கும்
வந்தாச்சு
சட்டுபுட்டு-ன்னு எழில்விழியைப்
பிழைக்க வைத்து அன்பரசனுடன் திருமணம் முடித்து சுபம் போடுங்க,
சந்தியா ஸ்ரீ டியர்
Last edited: