நன்றி சாந்தினி.. டைம் இருக்கும் பொழுது படிப்பா ஒன்னும் அவசரம் இல்லை.. உனது வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..ஹாய் ஸ்ரீ..
அருமையான கதை.. சூப்பர்.. அழகான முடிவு...
இரண்டு கதை எழுதி இருக்க வாழ்த்துக்கள் ஸ்ரீ ....
நான் அந்த கதையை இன்னும் படிக்கல... நேரம் சரியா அமையல.. வருகிறேன் மீண்டும் ..