நன்றி சகோ...கதையின் முடிவு ஒரு இறுக்கமான மனநிலையை உருவாக்கிறது...
எழுத்துநடை...???
நன்றி சகோ...கதையின் முடிவு ஒரு இறுக்கமான மனநிலையை உருவாக்கிறது...
எழுத்துநடை...???
ஆமா... ஒரு சமூகமா நாம சரியா வளரல!தினம் தினம் இப்படி பார்த்துகிட்டே தான் போறோம்,யாராவது உதவி செய்வாங்கன்னு நினைச்சுக்கிறோம்!கண்டிப்பா நாம் இல்ல!அந்த பயமும் ஒரு காரணம்.நீதானா இடிச்சதுன்னு கேக்கிறது!கடைசி வரி ஒரு வலி!