priyaam
புதிய முகம்
SEMA SUPER NICE NOVEL
மோனிஷா... இரண்டு பதிவுக்கு ஒரு லைக் கூட உங்க கிட்ட இல்லைன்னதும், கொஞ்சம் மனசு சுணங்கினது உண்மை.. கேட்டுடலாமா-ன்னு நினச்சேன்...ஹாய் க்கா,
முன்கூட்டியே கமெண்ட் போட்டிருப்பேன். ஆனா அப்டேட் போடாம இந்த பக்கம் வர சற்றே பயமா இருந்தது.??
UVVP என்ன மாதிரியான கதை ஓட்டம். !!! செம ஸ்பீட்! செம மாஸ்! ஒரு அருமையான துப்பறியும் நாவல். இன்னைக்கு காலகட்டத்தில இந்த மாதிரியான துப்பறியும் நாவல் படிப்பதே அபூர்வம். அதுவும் பெண் எழுத்தாளர்கள் இந்த ஜெனர்ல கோலோச்சியது குறைவுதான். ஆனா அதை நீங்க அந்த ஜெனர்ல ரொம்ப சூப்பரா எழுதி கலக்கட்டீங்க????? க்கா???
கதை நடையும் ஓட்டமும் உங்க எழுத்தும் இருக்கு இல்ல. அதை அருவி வீழ்ச்சியோடதான் ஒப்பிடனும்.
சரசரன்னு சும்மா அதிரடியா கொட்டின மாதிரி. உங்க வர்ணனைகளும் இன்ட்ரோவும் ரொம்ப பிராக்டிக்லா மாஸா இருந்துச்சு. நான் ரியலாவே ரசிச்சேன்.
கதை ஆரம்பிச்ச வேகத்தில முடிச்சிருந்தாலும் அந்த பன்னிரெண்டு பதிவுகளில் நீங்க கொடுத்த விஷயங்கள் இருக்குல்ல ????அரசியல் சூழ்ச்சி. பத்திரிக்கை நிர்வாகம். குழந்தை கடத்தல். போரன்சிக் துப்பறிதல். காவலன் ஆப் இப்படி சொல்லிட்டே போகலாம். தெரியாத நிறைய விஷயங்களை தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கு தேங்க்ஸ் அ லாட்.
மாயா & ஷானு
ஒரு ரிலே ரேஸ் மாதிரி முதலில் மாயா கேரி ஓவர் பண்ணி கடைசியில் ஷானு முடிச்சி வைச்ச மாறி இருந்துச்சு.
கணேஷ் துப்பறியும் புலி. ஷிவா பிஸ்னஸ்ல கில்லி. இப்படி கேரக்டர்ஸ் எல்லாமே ரியல் மாஸ்தான்.
Last but not the least மகாகவி பாரதியின் வரிகள். உங்க கதை மூலமா அந்த வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கீங்க. பாரதியை பற்றி நீங்க கடைசி அத்தியாயத்தில சொன்ன வரிகள் நிஜமாவா நான் ரொம்ப இம்பிரஸாகி பூரிச்ச இடம். அச்சமில்லை கவிதையோட Finishing touch ultimate! !!
முக்கியமா ஒண்ணு சொல்லனும்.
மெரீனா தமிழன்டா!!!! இந்த வார்த்தையில நான் சரண்டர். முதல் கதைன்னு சத்தியமா நம்ப முடியல. அந்தளவுக்கு அனுபவபூர்வமான எழுத்து போல இருந்துச்சு.
Fb la share panatha apdiye post panitan
-மோனிஷா
Extremely sorry ka. Unmayailaye neenga ud potathum padichitan. Athuvum cooking panikitea. antha gap la like podanumnu kooda mandaila oraikla. Inoru problem en phone la type panave mudiyama romba torcher panuthu. Athan ellathayum reset pana. Unga no. Miss ayiduchu. Msg panavum mudiyala.மோனிஷா... இரண்டு பதிவுக்கு ஒரு லைக் கூட உங்க கிட்ட இல்லைன்னதும், கொஞ்சம் மனசு சுணங்கினது உண்மை.. கேட்டுடலாமா-ன்னு நினச்சேன்...
எங்கயாவது தப்பாயிடுச்சோ-ன்னு ஒரு சின்ன டென்ஷன் இருந்தது மிக நிஜம்...
உங்க பங்களிப்பு நான் எதிர்பார்க்காதது..
நோக்கம் நல்லதா இருந்தா.. வாய்ப்புகள் தானா வரும்.. உங்க சப்போர்ட் ஒரு எடுத்துக்காட்டு...
ஒரு 20 - 30 பேருக்கு காவலன் app பத்தின விழிப்புணர்வு கிடைச்சா போதும்-னு நினச்சேன்...கரெக்ட்டா சொல்லனும்னா.. பட்டாம்பூச்சிக்கு GPS ஒட்டி பறந்து போ , பயமில்லை - னு சொல்ற ஒரு முயற்சி....
உங்களால அதிகமான பேருக்கு போய் சேர்ந்திருக்கும் / சேரும் ... அதுக்கு ஒரு பெரிய நன்றி...
கதை.... இனி கண்டிப்பா நிறைய விஷயங்களோட, பெரிய கதையா கொடுக்க முயற்சிக்கிறேன்.
நன்றி..... நன்றி .......
Thanks ammuma..விறுவிறுப்பான கதை....ஆரம்பித்ததும் தெரியலை முடிச்சதும் தெரியலை.....
Thanks Aadhi