அருமையான பதிவு
காவலன் ஆப் தகவல் அருமை
பல குழந்தைகள் காப்பாற்ற பட்டது படிக்கும் போது
நிஜமாகவே நடந்தது போல் இருந்தது
பாரதியார் பாடல்கள் படிக்க படிக்க ஆனந்தம்
“வீழ்வேனென்று நினைத்தாயோ” பாரதியின் வரிகளில் எனக்கு மிகவும் பிடித்தது... காவலன் செயலி பற்றி குறிப்பிட்டிருப்பது மிகவும் அருமை, அவசியமானதும் கூட. ஷானு காப்பாற்றபட்டபின் தான் மனதிற்கு நிறைவாக இருந்தது...
நாட்டில் நடக்கும் அட்டூழியங்கள் ஒரு sample இது........
தனி மனிதனால் நடத்தவே முடியாது........
இதன் பின்னால் அரசியல்வாதி முதல் போலீஸ் வரை எல்லாமே உண்டு.......
காவலன் app.......
FBல நான் கூட பார்த்தேன்........
நான் வாடைக்கு இருந்த வீடு அவ்ளோ பிஸியான தெரு........ owner Retd DSP......
ஆனாலும் பகலில் after lunch எங்க வீட்டுக்கு வந்து பூட்டை உடைத்து covering gold வளையல் (பயந்து போய் gold avoid பண்ண வாங்கியது......) 8 எடுத்துட்டு போய்ட்டான்...... புத்தம் புதுசு....... பார்த்தால் gold போல இருக்கும்........ ஆனால் பக்கத்தில் இருந்த gold மோதிரம் 2 விட்டுட்டு போய்ட்டான்.......
இத்தனைக்கும் owner stationsல tenant data collect பண்ணுறாங்கனு எல்லாம் வாங்கி கொடுத்தார்........
எனக்கு தான் 3000 ரூ செலவு பூட்டு மாற்ற......
எல்லாமே இருந்தாலும் போலீஸ் சில்லறை வேலை தான் அதிகமாக செய்றாங்க......
நிஜத்தில் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க நேரமும் இல்லை......... ஆணையும் இல்லை......
Police and legal system neriya seiyyaraanga. Nambha jananga adha therinjikka try pamnnradhey illa. Namakku thevai nna law break Panna yosikardhe illa. Apparam police aa kuththam solla enna irukku
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.