அன்பான SM தள வாசகர்களே!
உங்களோடு சில வார்த்தைகள்.
வா... அருகே வா! சற்று அழுத்தமான கதைக் கரு.
ராணுவ வீரன்!
நான் இதில் ராணுவத்தை முன் வைக்கவில்லை. அவன் வாழ்வை முன் வைக்கிறேன். அவன் மனைவியின் மனதை உங்களிடம் காட்ட முயற்சிக்கிறேன்.
"எப்பொழுதும் படபடப்பான தருணங்களா?" என்ற உங்கள் கேள்வியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
அதே போல் உங்களால் நம் பியூட்டியின் மனதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?
அது தானே நம் கதாநாயகியின் மனம். அது தானே அவள் வாழ்வு?
அவள் மனம் மட்டும் தானா? அவள் வாழ்வு மட்டும் தானா?
நம்மைக் காக்கும் ஒவ்வொரு ராணுவ வீரனின் மனைவியின் மனமும், வாழ்வும் இது தானே? அவர்கள் குடும்பம்? அவர்கள் படபடப்பை என்னவென்று சொல்வது?
பயங்கரவாதம் நாட்டின் எல்லையில் மட்டும் தான் உள்ளதா? நம்மில் பலர் மனதில் இல்லையா? இந்த கேள்வியோடு கதை வரும் பதிவுகளில் பயணிக்கும்.
கதையின் போக்கைப் பற்றி உங்கள் கருத்துக்களை அறியும் ஆவலுடன் நான்!
உங்களோடு சில வார்த்தைகள்.
வா... அருகே வா! சற்று அழுத்தமான கதைக் கரு.
ராணுவ வீரன்!
நான் இதில் ராணுவத்தை முன் வைக்கவில்லை. அவன் வாழ்வை முன் வைக்கிறேன். அவன் மனைவியின் மனதை உங்களிடம் காட்ட முயற்சிக்கிறேன்.
"எப்பொழுதும் படபடப்பான தருணங்களா?" என்ற உங்கள் கேள்வியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
அதே போல் உங்களால் நம் பியூட்டியின் மனதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?
அது தானே நம் கதாநாயகியின் மனம். அது தானே அவள் வாழ்வு?
அவள் மனம் மட்டும் தானா? அவள் வாழ்வு மட்டும் தானா?
நம்மைக் காக்கும் ஒவ்வொரு ராணுவ வீரனின் மனைவியின் மனமும், வாழ்வும் இது தானே? அவர்கள் குடும்பம்? அவர்கள் படபடப்பை என்னவென்று சொல்வது?
பயங்கரவாதம் நாட்டின் எல்லையில் மட்டும் தான் உள்ளதா? நம்மில் பலர் மனதில் இல்லையா? இந்த கேள்வியோடு கதை வரும் பதிவுகளில் பயணிக்கும்.
கதையின் போக்கைப் பற்றி உங்கள் கருத்துக்களை அறியும் ஆவலுடன் நான்!