"அத்தான்னா... ஊரு உலகத்தில் இவளுக்கு யாரையும் ஞாபகம் இருக்காது..."
சின்ன வயசிலிருந்து, நான் பார்க்கத்தேன் வளர்ந்தா. என்கிட்டே ஏன் இந்த வீராப்பு? ராட்சசி...
அவர் மீண்டும் நெஞ்சைத் தடவிக் கொண்டு இரும்ப, முத்தமா ஆச்சி தன் மகன் அருகே சென்றார்.
'ஊர் என்ன ஊர் ? இப்பொழுதே பூங்கோதை கழுத்தில் மாலையிட்டு, தன்னோடு அழைத்துச் செல்ல வேண்டும்.' என்ற எண்ணம் திலகிற்கு தோன்றியது.
நீ வந்தா விளங்காதுன்னு நான்தென் சொல்றேன்ல... போடி இங்க இருந்து..
'கல்யாணத்துக்கு அப்புறம் அவ சொன்னதெல்லாம் கேட்டு நடந்துக்கலாம்.' என்று யோசித்து முடிவு செய்து கொண்டான் திலக்.
"ஆச்சி..." என்று கதிரேசன் கதற... அங்கு ரத்தம் பீறிட்டுக் வழிந்தோடியது.
சின்ன வயசிலிருந்து, நான் பார்க்கத்தேன் வளர்ந்தா. என்கிட்டே ஏன் இந்த வீராப்பு? ராட்சசி...
அவர் மீண்டும் நெஞ்சைத் தடவிக் கொண்டு இரும்ப, முத்தமா ஆச்சி தன் மகன் அருகே சென்றார்.
'ஊர் என்ன ஊர் ? இப்பொழுதே பூங்கோதை கழுத்தில் மாலையிட்டு, தன்னோடு அழைத்துச் செல்ல வேண்டும்.' என்ற எண்ணம் திலகிற்கு தோன்றியது.
நீ வந்தா விளங்காதுன்னு நான்தென் சொல்றேன்ல... போடி இங்க இருந்து..
'கல்யாணத்துக்கு அப்புறம் அவ சொன்னதெல்லாம் கேட்டு நடந்துக்கலாம்.' என்று யோசித்து முடிவு செய்து கொண்டான் திலக்.
"ஆச்சி..." என்று கதிரேசன் கதற... அங்கு ரத்தம் பீறிட்டுக் வழிந்தோடியது.