Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
அப்போதுததான் தோன்றியது. அவனும் இங்கேதான் இருக்கிறான். அவனுக்குமே ஆபத்து. அவனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே !பாம் வெடிக்கும் நேரத்திலும் அரண்மனை தான் நினைவு வருதா.புருஷன் நினைவு அதற்கடுத்துதானா? வீரின் காதலை கௌரவப்படுத்திட்டே.
அந்த எண்ணம் தோன்றிய மறுகணம் அவள் மனோதிடம் மீண்டும் கம்பீரமாய் தலைதூக்கியது.
aranmanai nenachu feel than pana, but husband irukanu therinja pothu than ethachum senyanumnu nenacha,