nyc updateதமிழ் தன் தங்கையின் மன எண்ணத்தை கணித்தபடி "என்ன தேவி.. ? ப்லீங்ஸா .. எங்க போயிட போறான்? வாழ்க்கை பூரா உன் கூடவே வந்து உன் தொல்லை பண்ண போறான்" என்று சொல்லி நகைத்தபடி தன் தங்கையின் தோளை அணைத்து பிடித்தாள்.
"சே !அதெல்லாம் ஒண்ணும் இல்லக்கா" என்று சொன்னாலும் அவளின் நாணம் அவளை காட்டி கொடுத்தது .
அதன் பிறகு இருவரும் கடவுளை வணங்க தமிழோ அவர்களின் காதலுக்கு எந்தவித இடையூறும் வந்துவிடக் கூடாது என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ள, தேவி சந்தோஷத்தின் உச்சியில் இருந்ததால் எந்த வேண்டுதலும் வைக்கவில்லை.
அப்போதைக்கு ரகுவே அவளின் நினைவுகளை முழுமாய் ஆக்கிரமித்து கொண்டான்.
கோவிலைவிட்டு வெளியேறிய சமயம் தமிழின் விழிகள் கணவனை புறப்படுவதற்கு முன்னதாக ஒருமுறை பார்த்துவிட மாட்டோமா என்று சுற்றி ஆராய்ந்து கொஞ்சம் ஏக்கமானது.
******
இன்பகரமான தருணம்
அன்று இரவு அரண்மனைக்கு வெளியே இருந்த தாமரை மண்டபத்தில் தமிழ் கடற்கரையை ரசித்தபடி அமர்ந்திருக்க அங்கே இருள் படர்ந்திருந்தது.
இருப்பினும் முழுமையான இருள் சூழாமல் அரண்மனையின் வெளிச்சம் அங்கே வீசிக் கொண்டிருக்க, தமிழ் அந்த மண்டபத்தின் படிக்கெட்டுகளில் கால்களை தொங்கவிட்டு கொண்டு கன்னத்தில் கரத்தை தாங்கி கொண்டு ஒர் அழகிய பெண்ணோவியமாய் அமர்ந்திருந்தாள்.
"நீ இங்கதான் இருக்கியா? உன்னை எங்கெல்லாம் தேடிறது" என்றபடி வீரேந்திரன் வர அப்போதே அசைந்தாள்.
"வந்துட்டீங்களா ?"
"வந்துட்டீங்களாவா... நான் வந்து எவ்வளவு நேரமாச்சுன்னு தெரியுமா... போஃனையும் ரூம்ல வைச்சிருக்க... இந்த அரண்மனை முழுக்க நானும் தேவியும் தேடி தேடி களைச்சிட்டோம்" என்றான்.
"அய்யோ! சாரி வீர்... சும்மா நடந்து வந்தேனா. என்னவோ அப்படியே அமைதியாய் உட்கார்ந்திருக்கனும்னு தோணுச்சு... அதான் இங்கே" என்று தயங்கியபடி சொல்லவும்
"சரி விடு... இங்க வா... நான் உன்கிட்ட ஒண்ணு காண்பிக்கனும்" என்று வீரேந்திரன் தமிழின் தோள்களை அணைத்தபடி அங்கயே அமர வைத்தவன் தன் கையில் சுருட்டி வைத்திருந்த ஓவியத்தை நீட்டினான்.
அவள் பிரித்து பார்க்க அதில் ஆடம்பரமான கீரிடத்தின் ஓவியம் இருக்க தமிழ் வீரேந்திரனை வியப்பாய் பார்த்தாள்.
"அந்த தர்மாவை சும்மா சொல்ல கூடாது... ரொம்ப திறமைசாலிதான்" என்று மெச்சியவள் அந்த ஒவியத்தை உன்னிப்பாய் கவனித்தாள். அது பார்க்க ஒரு கோவில் வட்டவடிவ கோபுரம் போல காட்சியளித்தது.
"அந்த கீரிடம் இப்படிதான் இருக்குமா? " என்று வீரேந்திரன் கேட்க "ம்ம்ம்... கிட்டதட்ட" என்றாள்.
பிறகு வீரேந்திரன் அவள் கரத்தை பற்றி "சரி இங்க இருட்டா இருக்கு... உள்ளே போலாமே" என்றழைத்தான்.
"போலாம்... அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்லனும்"
"என்ன ?"
"அது வந்து ... நம்ம தேவி இல்லை... அவ ரகுவை லவ் பன்றா ?" என்று தயங்கி தயங்கி சொல்ல, அவன் எந்தவித உணர்ச்சிகளற்று "அப்புறம்" என்றான்.
"என்ன ? இவ்வளவு சாதாரணமா அப்புறம்னு சொல்றீங்க"
"ப்ச்... தெரிஞ்ச விஷயம்தானே... ரகு அடிப்பட்டு ஹாஸ்பெட்டில இருக்கும் போதே நான் இதை யூகிச்சேன்..."
"அப்படின்னா இன்னைக்கு ரகு கோவிலுக்கு வந்ததும் தெரியுமா?!"
"இன்னைக்கு கோவிலுக்கு வந்தானா? என்கிட்ட உடம்பு சரியில்லைனு பெர்ஃமிஷன் கேட்டான்" என்று அவன் கூற, தானே உளறிவிட்டோமா என தமிழ் பதட்டமானாள்.
எப்போதும் அவன் கண்டுபிடித்துவிடுவான் என்ற எண்ணத்தில் உளறிவிட்டாள். அவனோ அவசரமாய் தன் கைப்பேசியை எடுத்து ரகுவிடம் பேச அழைதத்தான்.
தமிழ் தன் கணவனின் கரத்தை பிடித்து தடுத்தபடி "ப்ளீஸ் வேண்டாம்... நான்தான் அவனை கோவிலுக்கு வர்ற சொன்னேன்... வேணும்ன்னா என்னை திட்டுங்க" என்றவளை அவன் கூர்மையாய் பார்த்தான்.
எந்நிலையிலும் நண்பனை விட்டுகொடுத்திராத அவளின் உறுதியை கண்டவன் அவள் கையை உதறிவிட்டு கைப்பேசியை எடுத்து உள்ளே வைத்தான்.
மேலே பேசாமல் கடலை பார்த்தபடி நின்றவனின் கரத்தை பற்றி கொண்டவள் "ப்ளீஸ் கோபம் வேண்டாம்" என்று சற்று இறங்கி பேசியவளை ஆச்சர்யமாய் பார்த்தான்.
வார்த்தைக்கு வார்த்தை சண்டை போடுபவள் இப்போதெல்லாம் எந்த பிரச்சனை வந்தாலும் அவற்றை எல்லாம் மறந்து உடனே இணக்கமாகிவிடுகிறாள்.
அவனாலும் அதற்கு மேல் பிடிவாதமாய் தன் கோபத்தை பிடித்திருக்க முடியவில்லை.
அதே நேரத்தில் சட்டென்று சமாதானமும் ஆக முடியவில்லை.
அவள் அவன் கரத்தை பிடித்திருக்க அவள் முகத்தை பார்த்தான்.
விழிகளை எடுக்க முடியாமல் கட்டியிழுக்கும் ஈர்ப்பு!
சிலாகிக்க வைக்கும் ஒரு உணர்வு!
புரியாத அவள் கரத்தை தானும் அழுத்ததாய் பிடித்து கொண்டான்.
அப்போது அவள் மெலிதாய் "வீர்" என்றழைக்க "ஹ்ம்ம்ம்" என்று கேட்டு அவளை நோக்கினான்.
அவன் கோபமெல்லாம் கண்காணாத தூரம் போயிருந்தது.
தமிழ் அவன் விழிகளை பார்த்தபடி "நாம எத்தனை நாளைக்கு இங்யே இருக்க முடியும்... நம்ம வீட்டுக்கு போலாமே" என்று அவள் சொன்னதும் மீண்டும் சினம் கொண்டவனாய்
"எதுக்கு... அவமானப்படவா? " என்று கேட்டு எரிச்சலானான்.
"அப்படி எல்லாம் ஆகாது வீர்... அனேகமா மாமாவோட கோபம் இப்போ குறைஞ்சிருக்கும்" அமர்த்தலாகவே உரைத்தாள்.
"சேன்ஸே இல்ல... எங்க அப்பாவோட கோபம் அவ்வளவு சீக்கிரம் மாறாது... ஐ நோ ஹிம் வெரி வெல்"
"புரிஞ்சிக்கோங்க வீர்... அப்பா மகன்கிட்ட கோபத்தை காட்டலாம்... வீம்பு பிடிக்கலாம்... ஆனா" என்று சொல்லாமல் தயங்கி நிறுத்தியவளை பார்த்து "ஆனா...என்ன?" என்று வினவ
அவள் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் "ஆனா..... அவங்க பேரன் பேத்திகிட்ட அப்படி கோபப்பட முடியாதே... நிச்சயம் கோபப்படவும் மாட்டாங்க" என்றதும் வீரேந்திரன் அவள் முகத்தை நிமிர்த்தி விழிகளை பார்த்தான்.
அவளின் அழகின் காரணம் இப்போது புரிந்தது. தாய்மையின் பூரிப்பு!
அவளை அவன் ஆரத்தழுவிக் கொள்ள, பெண்ணவள் அவனுக்குள் கரைந்து போனாள்.
கடலலைகளின் ஓயாத சத்தம் அவர்களின் செவிக்கு எட்டவில்லை.
நிசப்தமாய் அவனுக்குள் அவளும் அவளுக்குள் அவனும் திளைத்திருக்க, தமிழின் விழியோரம் நீர் கசிந்து நின்றது.
அவன் அவளை இறுகி அணைத்தபடியே "ஐ லவ் யூ டி என் தமிழச்சிசிசி" என்று சொல்லி அவள் செவிமடல்களை கூசச் செய்தவன், அவள் முகத்தை நிமிர்த்தி தன் கரத்தால் அவள் கன்னத்தை தழுவ, அவளின் தேஜஸ் நிரம்பிய புன்னகையில் அவன் மிச்சமின்றி தொலைந்தே போனான்.
அவனின் உணர்வுகளின் ஆழத்தை விவரிக்க வார்த்தைகளுக்கு வீரியம் இல்லையே!
அவன் சொல்லாததை அவன் விழிகள் மௌனமாய் எடுத்துரைக்க, அவன் உதடுகளோ பேசாமலே பேசிக் கொண்டிருந்தது. முத்தத்தின் வழியே...
இருவருமே ரொம்பவும் பொறுமையாய அந்த இன்பகரமான தருணத்தை ரசித்து அனுபவித்திருந்தனர்.
சட்டென்று தன்னிலை அடைந்தவன் "எனக்கு ஒரு குட்டி தமிழச்சி வேணும்டி... உன்னை மாதிரியே" என்றான்.
அத்தனை நேரம் மௌனமாய் இருந்தவள் "நோ வே.. எனக்கு உங்களை மாதிரியே வேணும்... இதே போல ஷார்ப் ஐஸ்... நுனிமூக்கில கோபம்...எதையும் அஸால்ட்டா ஹேன்ட்ல் பன்ற தைரியம்... இன்னும் இன்னும் சொல்லிட்டே போலாம்" என்றாள்.
"இதெல்லாம் என் தமிழச்சிகிட்டயும் இருக்கே"
"இந்த கதையெல்லாம் வேண்டாம்...
எனக்கு குட்டி வீர்தான் வேணும்... "
"உம்ஹும்... எனக்கு தமிழச்சிதான் வேணும்" என்றான் பிடிவாதமாக.
"நோ... வீர்தான்"
"அதெல்லாம் இல்ல... தமிழச்சிதான்"
அவள் தீர்க்கமாய் பார்த்து "இதுநாள்வரைக்கும் நீங்க நினைச்சதை எல்லாம் பிடிவாதம் பிடிச்சி நடத்திருக்கலாம்... ஆனா இந்த தடவை முடியாது வீர்"
"ஓ... அப்படியா ! சரி பார்க்கலாமா ?" சவலாய் அவன் புருவத்தை ஏற்ற
"பார்க்கலாமே" என்றாள்.
தமிழ் ஈன்றெடுத்த அவள் எதிர்பார்ப்பின்படி அவளின் பிரச்சனைக்களுக்கு தீர்வாய் அமைந்தது.
மகேந்திர பூபதி அவர் குடும்ப வாரிசுக்காக அரண்மனையை கைப்பற்றும் எண்ணத்தை கைவிட்டார். மருமகள் சிறு வருத்தம் இருந்தலும் அதுவும் நாளடைவில் மறைந்து போனது.
வீரேந்திரன் சிலைக்கடத்தல் வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை எல்லாம் கைது செய்தததோடு, கடத்தி வைக்கப்பட்டிருந்த பல அரிய வகையான சிலைகளையும் பொக்கிஷங்களையும் மீட்டெடுத்தான்.
பதினைந்து வருடங்களுக்கு பிறகு...
to be continued....
Hi friends,
முடிஞ்சிடுச்சான்னு கேட்கிறீங்க இல்ல...
இன்னும் ஒரு Special episode இருக்கு. கோபப்படாம இன்னும் ஒரு அத்தியாயம் வரை இந்த தமிழச்சியை பொறுத்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வாசகர்களின் கருத்தையும் நான் தவறாமல் படித்துவிடுவேன். என்னை ஊக்குவித்து எழுத வைத்து உத்வேகம் தருவது உங்களின் கருத்து மட்டுமே.
Thanks for all your great great great support,
Super madamதமிழ் தன் தங்கையின் மன எண்ணத்தை கணித்தபடி "என்ன தேவி.. ? ப்லீங்ஸா .. எங்க போயிட போறான்? வாழ்க்கை பூரா உன் கூடவே வந்து உன் தொல்லை பண்ண போறான்" என்று சொல்லி நகைத்தபடி தன் தங்கையின் தோளை அணைத்து பிடித்தாள்.
"சே !அதெல்லாம் ஒண்ணும் இல்லக்கா" என்று சொன்னாலும் அவளின் நாணம் அவளை காட்டி கொடுத்தது .
அதன் பிறகு இருவரும் கடவுளை வணங்க தமிழோ அவர்களின் காதலுக்கு எந்தவித இடையூறும் வந்துவிடக் கூடாது என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ள, தேவி சந்தோஷத்தின் உச்சியில் இருந்ததால் எந்த வேண்டுதலும் வைக்கவில்லை.
அப்போதைக்கு ரகுவே அவளின் நினைவுகளை முழுமாய் ஆக்கிரமித்து கொண்டான்.
கோவிலைவிட்டு வெளியேறிய சமயம் தமிழின் விழிகள் கணவனை புறப்படுவதற்கு முன்னதாக ஒருமுறை பார்த்துவிட மாட்டோமா என்று சுற்றி ஆராய்ந்து கொஞ்சம் ஏக்கமானது.
******
இன்பகரமான தருணம்
அன்று இரவு அரண்மனைக்கு வெளியே இருந்த தாமரை மண்டபத்தில் தமிழ் கடற்கரையை ரசித்தபடி அமர்ந்திருக்க அங்கே இருள் படர்ந்திருந்தது.
இருப்பினும் முழுமையான இருள் சூழாமல் அரண்மனையின் வெளிச்சம் அங்கே வீசிக் கொண்டிருக்க, தமிழ் அந்த மண்டபத்தின் படிக்கெட்டுகளில் கால்களை தொங்கவிட்டு கொண்டு கன்னத்தில் கரத்தை தாங்கி கொண்டு ஒர் அழகிய பெண்ணோவியமாய் அமர்ந்திருந்தாள்.
"நீ இங்கதான் இருக்கியா? உன்னை எங்கெல்லாம் தேடிறது" என்றபடி வீரேந்திரன் வர அப்போதே அசைந்தாள்.
"வந்துட்டீங்களா ?"
"வந்துட்டீங்களாவா... நான் வந்து எவ்வளவு நேரமாச்சுன்னு தெரியுமா... போஃனையும் ரூம்ல வைச்சிருக்க... இந்த அரண்மனை முழுக்க நானும் தேவியும் தேடி தேடி களைச்சிட்டோம்" என்றான்.
"அய்யோ! சாரி வீர்... சும்மா நடந்து வந்தேனா. என்னவோ அப்படியே அமைதியாய் உட்கார்ந்திருக்கனும்னு தோணுச்சு... அதான் இங்கே" என்று தயங்கியபடி சொல்லவும்
"சரி விடு... இங்க வா... நான் உன்கிட்ட ஒண்ணு காண்பிக்கனும்" என்று வீரேந்திரன் தமிழின் தோள்களை அணைத்தபடி அங்கயே அமர வைத்தவன் தன் கையில் சுருட்டி வைத்திருந்த ஓவியத்தை நீட்டினான்.
அவள் பிரித்து பார்க்க அதில் ஆடம்பரமான கீரிடத்தின் ஓவியம் இருக்க தமிழ் வீரேந்திரனை வியப்பாய் பார்த்தாள்.
"அந்த தர்மாவை சும்மா சொல்ல கூடாது... ரொம்ப திறமைசாலிதான்" என்று மெச்சியவள் அந்த ஒவியத்தை உன்னிப்பாய் கவனித்தாள். அது பார்க்க ஒரு கோவில் வட்டவடிவ கோபுரம் போல காட்சியளித்தது.
"அந்த கீரிடம் இப்படிதான் இருக்குமா? " என்று வீரேந்திரன் கேட்க "ம்ம்ம்... கிட்டதட்ட" என்றாள்.
பிறகு வீரேந்திரன் அவள் கரத்தை பற்றி "சரி இங்க இருட்டா இருக்கு... உள்ளே போலாமே" என்றழைத்தான்.
"போலாம்... அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்லனும்"
"என்ன ?"
"அது வந்து ... நம்ம தேவி இல்லை... அவ ரகுவை லவ் பன்றா ?" என்று தயங்கி தயங்கி சொல்ல, அவன் எந்தவித உணர்ச்சிகளற்று "அப்புறம்" என்றான்.
"என்ன ? இவ்வளவு சாதாரணமா அப்புறம்னு சொல்றீங்க"
"ப்ச்... தெரிஞ்ச விஷயம்தானே... ரகு அடிப்பட்டு ஹாஸ்பெட்டில இருக்கும் போதே நான் இதை யூகிச்சேன்..."
"அப்படின்னா இன்னைக்கு ரகு கோவிலுக்கு வந்ததும் தெரியுமா?!"
"இன்னைக்கு கோவிலுக்கு வந்தானா? என்கிட்ட உடம்பு சரியில்லைனு பெர்ஃமிஷன் கேட்டான்" என்று அவன் கூற, தானே உளறிவிட்டோமா என தமிழ் பதட்டமானாள்.
எப்போதும் அவன் கண்டுபிடித்துவிடுவான் என்ற எண்ணத்தில் உளறிவிட்டாள். அவனோ அவசரமாய் தன் கைப்பேசியை எடுத்து ரகுவிடம் பேச அழைதத்தான்.
தமிழ் தன் கணவனின் கரத்தை பிடித்து தடுத்தபடி "ப்ளீஸ் வேண்டாம்... நான்தான் அவனை கோவிலுக்கு வர்ற சொன்னேன்... வேணும்ன்னா என்னை திட்டுங்க" என்றவளை அவன் கூர்மையாய் பார்த்தான்.
எந்நிலையிலும் நண்பனை விட்டுகொடுத்திராத அவளின் உறுதியை கண்டவன் அவள் கையை உதறிவிட்டு கைப்பேசியை எடுத்து உள்ளே வைத்தான்.
மேலே பேசாமல் கடலை பார்த்தபடி நின்றவனின் கரத்தை பற்றி கொண்டவள் "ப்ளீஸ் கோபம் வேண்டாம்" என்று சற்று இறங்கி பேசியவளை ஆச்சர்யமாய் பார்த்தான்.
வார்த்தைக்கு வார்த்தை சண்டை போடுபவள் இப்போதெல்லாம் எந்த பிரச்சனை வந்தாலும் அவற்றை எல்லாம் மறந்து உடனே இணக்கமாகிவிடுகிறாள்.
அவனாலும் அதற்கு மேல் பிடிவாதமாய் தன் கோபத்தை பிடித்திருக்க முடியவில்லை.
அதே நேரத்தில் சட்டென்று சமாதானமும் ஆக முடியவில்லை.
அவள் அவன் கரத்தை பிடித்திருக்க அவள் முகத்தை பார்த்தான்.
விழிகளை எடுக்க முடியாமல் கட்டியிழுக்கும் ஈர்ப்பு!
சிலாகிக்க வைக்கும் ஒரு உணர்வு!
புரியாத அவள் கரத்தை தானும் அழுத்ததாய் பிடித்து கொண்டான்.
அப்போது அவள் மெலிதாய் "வீர்" என்றழைக்க "ஹ்ம்ம்ம்" என்று கேட்டு அவளை நோக்கினான்.
அவன் கோபமெல்லாம் கண்காணாத தூரம் போயிருந்தது.
தமிழ் அவன் விழிகளை பார்த்தபடி "நாம எத்தனை நாளைக்கு இங்யே இருக்க முடியும்... நம்ம வீட்டுக்கு போலாமே" என்று அவள் சொன்னதும் மீண்டும் சினம் கொண்டவனாய்
"எதுக்கு... அவமானப்படவா? " என்று கேட்டு எரிச்சலானான்.
"அப்படி எல்லாம் ஆகாது வீர்... அனேகமா மாமாவோட கோபம் இப்போ குறைஞ்சிருக்கும்" அமர்த்தலாகவே உரைத்தாள்.
"சேன்ஸே இல்ல... எங்க அப்பாவோட கோபம் அவ்வளவு சீக்கிரம் மாறாது... ஐ நோ ஹிம் வெரி வெல்"
"புரிஞ்சிக்கோங்க வீர்... அப்பா மகன்கிட்ட கோபத்தை காட்டலாம்... வீம்பு பிடிக்கலாம்... ஆனா" என்று சொல்லாமல் தயங்கி நிறுத்தியவளை பார்த்து "ஆனா...என்ன?" என்று வினவ
அவள் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் "ஆனா..... அவங்க பேரன் பேத்திகிட்ட அப்படி கோபப்பட முடியாதே... நிச்சயம் கோபப்படவும் மாட்டாங்க" என்றதும் வீரேந்திரன் அவள் முகத்தை நிமிர்த்தி விழிகளை பார்த்தான்.
அவளின் அழகின் காரணம் இப்போது புரிந்தது. தாய்மையின் பூரிப்பு!
அவளை அவன் ஆரத்தழுவிக் கொள்ள, பெண்ணவள் அவனுக்குள் கரைந்து போனாள்.
கடலலைகளின் ஓயாத சத்தம் அவர்களின் செவிக்கு எட்டவில்லை.
நிசப்தமாய் அவனுக்குள் அவளும் அவளுக்குள் அவனும் திளைத்திருக்க, தமிழின் விழியோரம் நீர் கசிந்து நின்றது.
அவன் அவளை இறுகி அணைத்தபடியே "ஐ லவ் யூ டி என் தமிழச்சிசிசி" என்று சொல்லி அவள் செவிமடல்களை கூசச் செய்தவன், அவள் முகத்தை நிமிர்த்தி தன் கரத்தால் அவள் கன்னத்தை தழுவ, அவளின் தேஜஸ் நிரம்பிய புன்னகையில் அவன் மிச்சமின்றி தொலைந்தே போனான்.
அவனின் உணர்வுகளின் ஆழத்தை விவரிக்க வார்த்தைகளுக்கு வீரியம் இல்லையே!
அவன் சொல்லாததை அவன் விழிகள் மௌனமாய் எடுத்துரைக்க, அவன் உதடுகளோ பேசாமலே பேசிக் கொண்டிருந்தது. முத்தத்தின் வழியே...
இருவருமே ரொம்பவும் பொறுமையாய அந்த இன்பகரமான தருணத்தை ரசித்து அனுபவித்திருந்தனர்.
சட்டென்று தன்னிலை அடைந்தவன் "எனக்கு ஒரு குட்டி தமிழச்சி வேணும்டி... உன்னை மாதிரியே" என்றான்.
அத்தனை நேரம் மௌனமாய் இருந்தவள் "நோ வே.. எனக்கு உங்களை மாதிரியே வேணும்... இதே போல ஷார்ப் ஐஸ்... நுனிமூக்கில கோபம்...எதையும் அஸால்ட்டா ஹேன்ட்ல் பன்ற தைரியம்... இன்னும் இன்னும் சொல்லிட்டே போலாம்" என்றாள்.
"இதெல்லாம் என் தமிழச்சிகிட்டயும் இருக்கே"
"இந்த கதையெல்லாம் வேண்டாம்...
எனக்கு குட்டி வீர்தான் வேணும்... "
"உம்ஹும்... எனக்கு தமிழச்சிதான் வேணும்" என்றான் பிடிவாதமாக.
"நோ... வீர்தான்"
"அதெல்லாம் இல்ல... தமிழச்சிதான்"
அவள் தீர்க்கமாய் பார்த்து "இதுநாள்வரைக்கும் நீங்க நினைச்சதை எல்லாம் பிடிவாதம் பிடிச்சி நடத்திருக்கலாம்... ஆனா இந்த தடவை முடியாது வீர்"
"ஓ... அப்படியா ! சரி பார்க்கலாமா ?" சவலாய் அவன் புருவத்தை ஏற்ற
"பார்க்கலாமே" என்றாள்.
தமிழ் ஈன்றெடுத்த அவள் எதிர்பார்ப்பின்படி அவளின் பிரச்சனைக்களுக்கு தீர்வாய் அமைந்தது.
மகேந்திர பூபதி அவர் குடும்ப வாரிசுக்காக அரண்மனையை கைப்பற்றும் எண்ணத்தை கைவிட்டார். மருமகள் சிறு வருத்தம் இருந்தலும் அதுவும் நாளடைவில் மறைந்து போனது.
வீரேந்திரன் சிலைக்கடத்தல் வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை எல்லாம் கைது செய்தததோடு, கடத்தி வைக்கப்பட்டிருந்த பல அரிய வகையான சிலைகளையும் பொக்கிஷங்களையும் மீட்டெடுத்தான்.
பதினைந்து வருடங்களுக்கு பிறகு...
to be continued....
Hi friends,
முடிஞ்சிடுச்சான்னு கேட்கிறீங்க இல்ல...
இன்னும் ஒரு Special episode இருக்கு. கோபப்படாம இன்னும் ஒரு அத்தியாயம் வரை இந்த தமிழச்சியை பொறுத்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வாசகர்களின் கருத்தையும் நான் தவறாமல் படித்துவிடுவேன். என்னை ஊக்குவித்து எழுத வைத்து உத்வேகம் தருவது உங்களின் கருத்து மட்டுமே.
Thanks for all your great great great support,
தமிழ் தன் தங்கையின் மன எண்ணத்தை கணித்தபடி "என்ன தேவி.. ? ப்லீங்ஸா .. எங்க போயிட போறான்? வாழ்க்கை பூரா உன் கூடவே வந்து உன் தொல்லை பண்ண போறான்" என்று சொல்லி நகைத்தபடி தன் தங்கையின் தோளை அணைத்து பிடித்தாள்.
"சே !அதெல்லாம் ஒண்ணும் இல்லக்கா" என்று சொன்னாலும் அவளின் நாணம் அவளை காட்டி கொடுத்தது .
அதன் பிறகு இருவரும் கடவுளை வணங்க தமிழோ அவர்களின் காதலுக்கு எந்தவித இடையூறும் வந்துவிடக் கூடாது என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ள, தேவி சந்தோஷத்தின் உச்சியில் இருந்ததால் எந்த வேண்டுதலும் வைக்கவில்லை.
அப்போதைக்கு ரகுவே அவளின் நினைவுகளை முழுமாய் ஆக்கிரமித்து கொண்டான்.
கோவிலைவிட்டு வெளியேறிய சமயம் தமிழின் விழிகள் கணவனை புறப்படுவதற்கு முன்னதாக ஒருமுறை பார்த்துவிட மாட்டோமா என்று சுற்றி ஆராய்ந்து கொஞ்சம் ஏக்கமானது.
******
இன்பகரமான தருணம்
அன்று இரவு அரண்மனைக்கு வெளியே இருந்த தாமரை மண்டபத்தில் தமிழ் கடற்கரையை ரசித்தபடி அமர்ந்திருக்க அங்கே இருள் படர்ந்திருந்தது.
இருப்பினும் முழுமையான இருள் சூழாமல் அரண்மனையின் வெளிச்சம் அங்கே வீசிக் கொண்டிருக்க, தமிழ் அந்த மண்டபத்தின் படிக்கெட்டுகளில் கால்களை தொங்கவிட்டு கொண்டு கன்னத்தில் கரத்தை தாங்கி கொண்டு ஒர் அழகிய பெண்ணோவியமாய் அமர்ந்திருந்தாள்.
"நீ இங்கதான் இருக்கியா? உன்னை எங்கெல்லாம் தேடிறது" என்றபடி வீரேந்திரன் வர அப்போதே அசைந்தாள்.
"வந்துட்டீங்களா ?"
"வந்துட்டீங்களாவா... நான் வந்து எவ்வளவு நேரமாச்சுன்னு தெரியுமா... போஃனையும் ரூம்ல வைச்சிருக்க... இந்த அரண்மனை முழுக்க நானும் தேவியும் தேடி தேடி களைச்சிட்டோம்" என்றான்.
"அய்யோ! சாரி வீர்... சும்மா நடந்து வந்தேனா. என்னவோ அப்படியே அமைதியாய் உட்கார்ந்திருக்கனும்னு தோணுச்சு... அதான் இங்கே" என்று தயங்கியபடி சொல்லவும்
"சரி விடு... இங்க வா... நான் உன்கிட்ட ஒண்ணு காண்பிக்கனும்" என்று வீரேந்திரன் தமிழின் தோள்களை அணைத்தபடி அங்கயே அமர வைத்தவன் தன் கையில் சுருட்டி வைத்திருந்த ஓவியத்தை நீட்டினான்.
அவள் பிரித்து பார்க்க அதில் ஆடம்பரமான கீரிடத்தின் ஓவியம் இருக்க தமிழ் வீரேந்திரனை வியப்பாய் பார்த்தாள்.
"அந்த தர்மாவை சும்மா சொல்ல கூடாது... ரொம்ப திறமைசாலிதான்" என்று மெச்சியவள் அந்த ஒவியத்தை உன்னிப்பாய் கவனித்தாள். அது பார்க்க ஒரு கோவில் வட்டவடிவ கோபுரம் போல காட்சியளித்தது.
"அந்த கீரிடம் இப்படிதான் இருக்குமா? " என்று வீரேந்திரன் கேட்க "ம்ம்ம்... கிட்டதட்ட" என்றாள்.
பிறகு வீரேந்திரன் அவள் கரத்தை பற்றி "சரி இங்க இருட்டா இருக்கு... உள்ளே போலாமே" என்றழைத்தான்.
"போலாம்... அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்லனும்"
"என்ன ?"
"அது வந்து ... நம்ம தேவி இல்லை... அவ ரகுவை லவ் பன்றா ?" என்று தயங்கி தயங்கி சொல்ல, அவன் எந்தவித உணர்ச்சிகளற்று "அப்புறம்" என்றான்.
"என்ன ? இவ்வளவு சாதாரணமா அப்புறம்னு சொல்றீங்க"
"ப்ச்... தெரிஞ்ச விஷயம்தானே... ரகு அடிப்பட்டு ஹாஸ்பெட்டில இருக்கும் போதே நான் இதை யூகிச்சேன்..."
"அப்படின்னா இன்னைக்கு ரகு கோவிலுக்கு வந்ததும் தெரியுமா?!"
"இன்னைக்கு கோவிலுக்கு வந்தானா? என்கிட்ட உடம்பு சரியில்லைனு பெர்ஃமிஷன் கேட்டான்" என்று அவன் கூற, தானே உளறிவிட்டோமா என தமிழ் பதட்டமானாள்.
எப்போதும் அவன் கண்டுபிடித்துவிடுவான் என்ற எண்ணத்தில் உளறிவிட்டாள். அவனோ அவசரமாய் தன் கைப்பேசியை எடுத்து ரகுவிடம் பேச அழைதத்தான்.
தமிழ் தன் கணவனின் கரத்தை பிடித்து தடுத்தபடி "ப்ளீஸ் வேண்டாம்... நான்தான் அவனை கோவிலுக்கு வர்ற சொன்னேன்... வேணும்ன்னா என்னை திட்டுங்க" என்றவளை அவன் கூர்மையாய் பார்த்தான்.
எந்நிலையிலும் நண்பனை விட்டுகொடுத்திராத அவளின் உறுதியை கண்டவன் அவள் கையை உதறிவிட்டு கைப்பேசியை எடுத்து உள்ளே வைத்தான்.
மேலே பேசாமல் கடலை பார்த்தபடி நின்றவனின் கரத்தை பற்றி கொண்டவள் "ப்ளீஸ் கோபம் வேண்டாம்" என்று சற்று இறங்கி பேசியவளை ஆச்சர்யமாய் பார்த்தான்.
வார்த்தைக்கு வார்த்தை சண்டை போடுபவள் இப்போதெல்லாம் எந்த பிரச்சனை வந்தாலும் அவற்றை எல்லாம் மறந்து உடனே இணக்கமாகிவிடுகிறாள்.
அவனாலும் அதற்கு மேல் பிடிவாதமாய் தன் கோபத்தை பிடித்திருக்க முடியவில்லை.
அதே நேரத்தில் சட்டென்று சமாதானமும் ஆக முடியவில்லை.
அவள் அவன் கரத்தை பிடித்திருக்க அவள் முகத்தை பார்த்தான்.
விழிகளை எடுக்க முடியாமல் கட்டியிழுக்கும் ஈர்ப்பு!
சிலாகிக்க வைக்கும் ஒரு உணர்வு!
புரியாத அவள் கரத்தை தானும் அழுத்ததாய் பிடித்து கொண்டான்.
அப்போது அவள் மெலிதாய் "வீர்" என்றழைக்க "ஹ்ம்ம்ம்" என்று கேட்டு அவளை நோக்கினான்.
அவன் கோபமெல்லாம் கண்காணாத தூரம் போயிருந்தது.
தமிழ் அவன் விழிகளை பார்த்தபடி "நாம எத்தனை நாளைக்கு இங்யே இருக்க முடியும்... நம்ம வீட்டுக்கு போலாமே" என்று அவள் சொன்னதும் மீண்டும் சினம் கொண்டவனாய்
"எதுக்கு... அவமானப்படவா? " என்று கேட்டு எரிச்சலானான்.
"அப்படி எல்லாம் ஆகாது வீர்... அனேகமா மாமாவோட கோபம் இப்போ குறைஞ்சிருக்கும்" அமர்த்தலாகவே உரைத்தாள்.
"சேன்ஸே இல்ல... எங்க அப்பாவோட கோபம் அவ்வளவு சீக்கிரம் மாறாது... ஐ நோ ஹிம் வெரி வெல்"
"புரிஞ்சிக்கோங்க வீர்... அப்பா மகன்கிட்ட கோபத்தை காட்டலாம்... வீம்பு பிடிக்கலாம்... ஆனா" என்று சொல்லாமல் தயங்கி நிறுத்தியவளை பார்த்து "ஆனா...என்ன?" என்று வினவ
அவள் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் "ஆனா..... அவங்க பேரன் பேத்திகிட்ட அப்படி கோபப்பட முடியாதே... நிச்சயம் கோபப்படவும் மாட்டாங்க" என்றதும் வீரேந்திரன் அவள் முகத்தை நிமிர்த்தி விழிகளை பார்த்தான்.
அவளின் அழகின் காரணம் இப்போது புரிந்தது. தாய்மையின் பூரிப்பு!
அவளை அவன் ஆரத்தழுவிக் கொள்ள, பெண்ணவள் அவனுக்குள் கரைந்து போனாள்.
கடலலைகளின் ஓயாத சத்தம் அவர்களின் செவிக்கு எட்டவில்லை.
நிசப்தமாய் அவனுக்குள் அவளும் அவளுக்குள் அவனும் திளைத்திருக்க, தமிழின் விழியோரம் நீர் கசிந்து நின்றது.
அவன் அவளை இறுகி அணைத்தபடியே "ஐ லவ் யூ டி என் தமிழச்சிசிசி" என்று சொல்லி அவள் செவிமடல்களை கூசச் செய்தவன், அவள் முகத்தை நிமிர்த்தி தன் கரத்தால் அவள் கன்னத்தை தழுவ, அவளின் தேஜஸ் நிரம்பிய புன்னகையில் அவன் மிச்சமின்றி தொலைந்தே போனான்.
அவனின் உணர்வுகளின் ஆழத்தை விவரிக்க வார்த்தைகளுக்கு வீரியம் இல்லையே!
அவன் சொல்லாததை அவன் விழிகள் மௌனமாய் எடுத்துரைக்க, அவன் உதடுகளோ பேசாமலே பேசிக் கொண்டிருந்தது. முத்தத்தின் வழியே...
இருவருமே ரொம்பவும் பொறுமையாய அந்த இன்பகரமான தருணத்தை ரசித்து அனுபவித்திருந்தனர்.
சட்டென்று தன்னிலை அடைந்தவன் "எனக்கு ஒரு குட்டி தமிழச்சி வேணும்டி... உன்னை மாதிரியே" என்றான்.
அத்தனை நேரம் மௌனமாய் இருந்தவள் "நோ வே.. எனக்கு உங்களை மாதிரியே வேணும்... இதே போல ஷார்ப் ஐஸ்... நுனிமூக்கில கோபம்...எதையும் அஸால்ட்டா ஹேன்ட்ல் பன்ற தைரியம்... இன்னும் இன்னும் சொல்லிட்டே போலாம்" என்றாள்.
"இதெல்லாம் என் தமிழச்சிகிட்டயும் இருக்கே"
"இந்த கதையெல்லாம் வேண்டாம்...
எனக்கு குட்டி வீர்தான் வேணும்... "
"உம்ஹும்... எனக்கு தமிழச்சிதான் வேணும்" என்றான் பிடிவாதமாக.
"நோ... வீர்தான்"
"அதெல்லாம் இல்ல... தமிழச்சிதான்"
அவள் தீர்க்கமாய் பார்த்து "இதுநாள்வரைக்கும் நீங்க நினைச்சதை எல்லாம் பிடிவாதம் பிடிச்சி நடத்திருக்கலாம்... ஆனா இந்த தடவை முடியாது வீர்"
"ஓ... அப்படியா ! சரி பார்க்கலாமா ?" சவலாய் அவன் புருவத்தை ஏற்ற
"பார்க்கலாமே" என்றாள்.
தமிழ் ஈன்றெடுத்த அவள் எதிர்பார்ப்பின்படி அவளின் பிரச்சனைக்களுக்கு தீர்வாய் அமைந்தது.
மகேந்திர பூபதி அவர் குடும்ப வாரிசுக்காக அரண்மனையை கைப்பற்றும் எண்ணத்தை கைவிட்டார். மருமகள் சிறு வருத்தம் இருந்தலும் அதுவும் நாளடைவில் மறைந்து போனது.
வீரேந்திரன் சிலைக்கடத்தல் வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை எல்லாம் கைது செய்தததோடு, கடத்தி வைக்கப்பட்டிருந்த பல அரிய வகையான சிலைகளையும் பொக்கிஷங்களையும் மீட்டெடுத்தான்.
பதினைந்து வருடங்களுக்கு பிறகு...
to be continued....
Hi friends,
முடிஞ்சிடுச்சான்னு கேட்கிறீங்க இல்ல...
இன்னும் ஒரு Special episode இருக்கு. கோபப்படாம இன்னும் ஒரு அத்தியாயம் வரை இந்த தமிழச்சியை பொறுத்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வாசகர்களின் கருத்தையும் நான் தவறாமல் படித்துவிடுவேன். என்னை ஊக்குவித்து எழுத வைத்து உத்வேகம் தருவது உங்களின் கருத்து மட்டுமே.
Thanks for all your great great great support,
Sama? தமிழ் வீர் வாரிசுகளின் தொடர்ச்சி அடுத்த கதையாக எதிர்பார்க்கிறேன்.தமிழ் தன் தங்கையின் மன எண்ணத்தை கணித்தபடி "என்ன தேவி.. ? ப்லீங்ஸா .. எங்க போயிட போறான்? வாழ்க்கை பூரா உன் கூடவே வந்து உன் தொல்லை பண்ண போறான்" என்று சொல்லி நகைத்தபடி தன் தங்கையின் தோளை அணைத்து பிடித்தாள்.
"சே !அதெல்லாம் ஒண்ணும் இல்லக்கா" என்று சொன்னாலும் அவளின் நாணம் அவளை காட்டி கொடுத்தது .
அதன் பிறகு இருவரும் கடவுளை வணங்க தமிழோ அவர்களின் காதலுக்கு எந்தவித இடையூறும் வந்துவிடக் கூடாது என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ள, தேவி சந்தோஷத்தின் உச்சியில் இருந்ததால் எந்த வேண்டுதலும் வைக்கவில்லை.
அப்போதைக்கு ரகுவே அவளின் நினைவுகளை முழுமாய் ஆக்கிரமித்து கொண்டான்.
கோவிலைவிட்டு வெளியேறிய சமயம் தமிழின் விழிகள் கணவனை புறப்படுவதற்கு முன்னதாக ஒருமுறை பார்த்துவிட மாட்டோமா என்று சுற்றி ஆராய்ந்து கொஞ்சம் ஏக்கமானது.
******
இன்பகரமான தருணம்
அன்று இரவு அரண்மனைக்கு வெளியே இருந்த தாமரை மண்டபத்தில் தமிழ் கடற்கரையை ரசித்தபடி அமர்ந்திருக்க அங்கே இருள் படர்ந்திருந்தது.
இருப்பினும் முழுமையான இருள் சூழாமல் அரண்மனையின் வெளிச்சம் அங்கே வீசிக் கொண்டிருக்க, தமிழ் அந்த மண்டபத்தின் படிக்கெட்டுகளில் கால்களை தொங்கவிட்டு கொண்டு கன்னத்தில் கரத்தை தாங்கி கொண்டு ஒர் அழகிய பெண்ணோவியமாய் அமர்ந்திருந்தாள்.
"நீ இங்கதான் இருக்கியா? உன்னை எங்கெல்லாம் தேடிறது" என்றபடி வீரேந்திரன் வர அப்போதே அசைந்தாள்.
"வந்துட்டீங்களா ?"
"வந்துட்டீங்களாவா... நான் வந்து எவ்வளவு நேரமாச்சுன்னு தெரியுமா... போஃனையும் ரூம்ல வைச்சிருக்க... இந்த அரண்மனை முழுக்க நானும் தேவியும் தேடி தேடி களைச்சிட்டோம்" என்றான்.
"அய்யோ! சாரி வீர்... சும்மா நடந்து வந்தேனா. என்னவோ அப்படியே அமைதியாய் உட்கார்ந்திருக்கனும்னு தோணுச்சு... அதான் இங்கே" என்று தயங்கியபடி சொல்லவும்
"சரி விடு... இங்க வா... நான் உன்கிட்ட ஒண்ணு காண்பிக்கனும்" என்று வீரேந்திரன் தமிழின் தோள்களை அணைத்தபடி அங்கயே அமர வைத்தவன் தன் கையில் சுருட்டி வைத்திருந்த ஓவியத்தை நீட்டினான்.
அவள் பிரித்து பார்க்க அதில் ஆடம்பரமான கீரிடத்தின் ஓவியம் இருக்க தமிழ் வீரேந்திரனை வியப்பாய் பார்த்தாள்.
"அந்த தர்மாவை சும்மா சொல்ல கூடாது... ரொம்ப திறமைசாலிதான்" என்று மெச்சியவள் அந்த ஒவியத்தை உன்னிப்பாய் கவனித்தாள். அது பார்க்க ஒரு கோவில் வட்டவடிவ கோபுரம் போல காட்சியளித்தது.
"அந்த கீரிடம் இப்படிதான் இருக்குமா? " என்று வீரேந்திரன் கேட்க "ம்ம்ம்... கிட்டதட்ட" என்றாள்.
பிறகு வீரேந்திரன் அவள் கரத்தை பற்றி "சரி இங்க இருட்டா இருக்கு... உள்ளே போலாமே" என்றழைத்தான்.
"போலாம்... அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்லனும்"
"என்ன ?"
"அது வந்து ... நம்ம தேவி இல்லை... அவ ரகுவை லவ் பன்றா ?" என்று தயங்கி தயங்கி சொல்ல, அவன் எந்தவித உணர்ச்சிகளற்று "அப்புறம்" என்றான்.
"என்ன ? இவ்வளவு சாதாரணமா அப்புறம்னு சொல்றீங்க"
"ப்ச்... தெரிஞ்ச விஷயம்தானே... ரகு அடிப்பட்டு ஹாஸ்பெட்டில இருக்கும் போதே நான் இதை யூகிச்சேன்..."
"அப்படின்னா இன்னைக்கு ரகு கோவிலுக்கு வந்ததும் தெரியுமா?!"
"இன்னைக்கு கோவிலுக்கு வந்தானா? என்கிட்ட உடம்பு சரியில்லைனு பெர்ஃமிஷன் கேட்டான்" என்று அவன் கூற, தானே உளறிவிட்டோமா என தமிழ் பதட்டமானாள்.
எப்போதும் அவன் கண்டுபிடித்துவிடுவான் என்ற எண்ணத்தில் உளறிவிட்டாள். அவனோ அவசரமாய் தன் கைப்பேசியை எடுத்து ரகுவிடம் பேச அழைதத்தான்.
தமிழ் தன் கணவனின் கரத்தை பிடித்து தடுத்தபடி "ப்ளீஸ் வேண்டாம்... நான்தான் அவனை கோவிலுக்கு வர்ற சொன்னேன்... வேணும்ன்னா என்னை திட்டுங்க" என்றவளை அவன் கூர்மையாய் பார்த்தான்.
எந்நிலையிலும் நண்பனை விட்டுகொடுத்திராத அவளின் உறுதியை கண்டவன் அவள் கையை உதறிவிட்டு கைப்பேசியை எடுத்து உள்ளே வைத்தான்.
மேலே பேசாமல் கடலை பார்த்தபடி நின்றவனின் கரத்தை பற்றி கொண்டவள் "ப்ளீஸ் கோபம் வேண்டாம்" என்று சற்று இறங்கி பேசியவளை ஆச்சர்யமாய் பார்த்தான்.
வார்த்தைக்கு வார்த்தை சண்டை போடுபவள் இப்போதெல்லாம் எந்த பிரச்சனை வந்தாலும் அவற்றை எல்லாம் மறந்து உடனே இணக்கமாகிவிடுகிறாள்.
அவனாலும் அதற்கு மேல் பிடிவாதமாய் தன் கோபத்தை பிடித்திருக்க முடியவில்லை.
அதே நேரத்தில் சட்டென்று சமாதானமும் ஆக முடியவில்லை.
அவள் அவன் கரத்தை பிடித்திருக்க அவள் முகத்தை பார்த்தான்.
விழிகளை எடுக்க முடியாமல் கட்டியிழுக்கும் ஈர்ப்பு!
சிலாகிக்க வைக்கும் ஒரு உணர்வு!
புரியாத அவள் கரத்தை தானும் அழுத்ததாய் பிடித்து கொண்டான்.
அப்போது அவள் மெலிதாய் "வீர்" என்றழைக்க "ஹ்ம்ம்ம்" என்று கேட்டு அவளை நோக்கினான்.
அவன் கோபமெல்லாம் கண்காணாத தூரம் போயிருந்தது.
தமிழ் அவன் விழிகளை பார்த்தபடி "நாம எத்தனை நாளைக்கு இங்யே இருக்க முடியும்... நம்ம வீட்டுக்கு போலாமே" என்று அவள் சொன்னதும் மீண்டும் சினம் கொண்டவனாய்
"எதுக்கு... அவமானப்படவா? " என்று கேட்டு எரிச்சலானான்.
"அப்படி எல்லாம் ஆகாது வீர்... அனேகமா மாமாவோட கோபம் இப்போ குறைஞ்சிருக்கும்" அமர்த்தலாகவே உரைத்தாள்.
"சேன்ஸே இல்ல... எங்க அப்பாவோட கோபம் அவ்வளவு சீக்கிரம் மாறாது... ஐ நோ ஹிம் வெரி வெல்"
"புரிஞ்சிக்கோங்க வீர்... அப்பா மகன்கிட்ட கோபத்தை காட்டலாம்... வீம்பு பிடிக்கலாம்... ஆனா" என்று சொல்லாமல் தயங்கி நிறுத்தியவளை பார்த்து "ஆனா...என்ன?" என்று வினவ
அவள் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் "ஆனா..... அவங்க பேரன் பேத்திகிட்ட அப்படி கோபப்பட முடியாதே... நிச்சயம் கோபப்படவும் மாட்டாங்க" என்றதும் வீரேந்திரன் அவள் முகத்தை நிமிர்த்தி விழிகளை பார்த்தான்.
அவளின் அழகின் காரணம் இப்போது புரிந்தது. தாய்மையின் பூரிப்பு!
அவளை அவன் ஆரத்தழுவிக் கொள்ள, பெண்ணவள் அவனுக்குள் கரைந்து போனாள்.
கடலலைகளின் ஓயாத சத்தம் அவர்களின் செவிக்கு எட்டவில்லை.
நிசப்தமாய் அவனுக்குள் அவளும் அவளுக்குள் அவனும் திளைத்திருக்க, தமிழின் விழியோரம் நீர் கசிந்து நின்றது.
அவன் அவளை இறுகி அணைத்தபடியே "ஐ லவ் யூ டி என் தமிழச்சிசிசி" என்று சொல்லி அவள் செவிமடல்களை கூசச் செய்தவன், அவள் முகத்தை நிமிர்த்தி தன் கரத்தால் அவள் கன்னத்தை தழுவ, அவளின் தேஜஸ் நிரம்பிய புன்னகையில் அவன் மிச்சமின்றி தொலைந்தே போனான்.
அவனின் உணர்வுகளின் ஆழத்தை விவரிக்க வார்த்தைகளுக்கு வீரியம் இல்லையே!
அவன் சொல்லாததை அவன் விழிகள் மௌனமாய் எடுத்துரைக்க, அவன் உதடுகளோ பேசாமலே பேசிக் கொண்டிருந்தது. முத்தத்தின் வழியே...
இருவருமே ரொம்பவும் பொறுமையாய அந்த இன்பகரமான தருணத்தை ரசித்து அனுபவித்திருந்தனர்.
சட்டென்று தன்னிலை அடைந்தவன் "எனக்கு ஒரு குட்டி தமிழச்சி வேணும்டி... உன்னை மாதிரியே" என்றான்.
அத்தனை நேரம் மௌனமாய் இருந்தவள் "நோ வே.. எனக்கு உங்களை மாதிரியே வேணும்... இதே போல ஷார்ப் ஐஸ்... நுனிமூக்கில கோபம்...எதையும் அஸால்ட்டா ஹேன்ட்ல் பன்ற தைரியம்... இன்னும் இன்னும் சொல்லிட்டே போலாம்" என்றாள்.
"இதெல்லாம் என் தமிழச்சிகிட்டயும் இருக்கே"
"இந்த கதையெல்லாம் வேண்டாம்...
எனக்கு குட்டி வீர்தான் வேணும்... "
"உம்ஹும்... எனக்கு தமிழச்சிதான் வேணும்" என்றான் பிடிவாதமாக.
"நோ... வீர்தான்"
"அதெல்லாம் இல்ல... தமிழச்சிதான்"
அவள் தீர்க்கமாய் பார்த்து "இதுநாள்வரைக்கும் நீங்க நினைச்சதை எல்லாம் பிடிவாதம் பிடிச்சி நடத்திருக்கலாம்... ஆனா இந்த தடவை முடியாது வீர்"
"ஓ... அப்படியா ! சரி பார்க்கலாமா ?" சவலாய் அவன் புருவத்தை ஏற்ற
"பார்க்கலாமே" என்றாள்.
தமிழ் ஈன்றெடுத்த அவள் எதிர்பார்ப்பின்படி அவளின் பிரச்சனைக்களுக்கு தீர்வாய் அமைந்தது.
மகேந்திர பூபதி அவர் குடும்ப வாரிசுக்காக அரண்மனையை கைப்பற்றும் எண்ணத்தை கைவிட்டார். மருமகள் சிறு வருத்தம் இருந்தலும் அதுவும் நாளடைவில் மறைந்து போனது.
வீரேந்திரன் சிலைக்கடத்தல் வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை எல்லாம் கைது செய்தததோடு, கடத்தி வைக்கப்பட்டிருந்த பல அரிய வகையான சிலைகளையும் பொக்கிஷங்களையும் மீட்டெடுத்தான்.
பதினைந்து வருடங்களுக்கு பிறகு...
to be continued....
Hi friends,
முடிஞ்சிடுச்சான்னு கேட்கிறீங்க இல்ல...
இன்னும் ஒரு Special episode இருக்கு. கோபப்படாம இன்னும் ஒரு அத்தியாயம் வரை இந்த தமிழச்சியை பொறுத்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வாசகர்களின் கருத்தையும் நான் தவறாமல் படித்துவிடுவேன். என்னை ஊக்குவித்து எழுத வைத்து உத்வேகம் தருவது உங்களின் கருத்து மட்டுமே.
Thanks for all your great great great support,