சூப்பர் மோனி ..மூச்சப்பிடிச்சிட்டு படிக்க வேண்டியதா இருக்கு,,,,,அப்பப்பா என்ன வேகம் ...செம..ஒவ்வொரு எபியும் விறு விறுப்பாக அடுத்து என்ன என்று எண்ணும் அளவிற்குப் போய்ட்டு இருக்கு .. ஸ்வேதாக்கு தேவை தான்...எதையும் அறியாமல் கதைத்தால் அதன் விளைவுகளை அனுபவிக்கத்தான் வேண்டும் ,,,இதே கூற்று தமிழ் விடயத்திலும் பொருந்தி எதிர்பார்க்காத திருமணம் எதிர்பார்க்காதவனோடு நடைபெறப்போகிறது...அதுவும் அரண்மனையில்.....செம..வீருடனான அவளின் திருமணம் அவளிற்கு நல்லது விளைவிக்குமா ???
இல்லை கெட்டதா???? காதல் புயல் என்றால் நல்லது தானே......பாப்போம் ..waiting for next ud