ஓ...!???ஹாஹஹா???அய்யோ அய்யோ? குழந்தை புள்ள.... இது கூட புரியாலான அப்போ ப்ரோ (உங்க வுட்டுகாரு தான்மா) பாவம் யா? ஒரு கவிதை மாதிரிஅப்பிடி இப்பிடி ஒரு try பண்ணிடக்குடதே..... ??உடனே என்னை கவுத்து கழுவி கழுவி உத்திடானும் இல்ல????? போய்யா...இனிமே கவிதை இல்ல இல்ல “க” வே எதுக்கும் போட மாட்டேன் போதுமா?
கவிதையா அது?????
போடுறதுக்கு முன்னாடி சொல்ல வேணாமா சரோ???
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா???