seethavelu
இணை அமைச்சர்
appada epothan pa enaku nemathiya eruku
Last edited:
appada epothan pa enaku nematha eruku
goodநிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
முள்ளாய் மாறியது
கனிமொழிக்கு என் மேல் என்னடி கோபம்
கனலாய் காய்கிறது
உந்தன் கண்களுக்கு என்மேல் என்னடி கோபம்
கணையாய் பாய்கிறது
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை
விரட்டுவது ஏனடியோ
உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து
கொல்வதும் ஏனடியோ
திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான் தானே
என்னை ஒரு முறை பார்த்து ஓரக் கண்ணாலே
சிரிப்பவள் நீதானே
சித்திரை நிலவே அத்தையின் மகளே
சென்றதை மறந்துவிடு
உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு
பாதையை திறந்து விடு
https://www.smtamilnovels.com/vkv-20/