I love your writing. Very realistic and soft natured.வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே...
வாராயோ வெண்ணிலாவே....
தன் பிடிவாதம் விடாது
என் மனம் போல் நடக்காது
நமக்கென எதுவும் சொல்லாது
நம்மையும் பேச விடாது.
வாக்குரிமை தந்த பதியால்
வாழ்ந்திடவே வந்த சதி நான்
நம்பிடச் செய்வார் நேசம்
நடிப்பதெல்லாம் வெளி வேஷம்.
https://www.smtamilnovels.com/vkv-22/