• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vannam konda vennilave 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ஹையோ!!உமாவுக்கு இடி ன்னா பயமா!!
இடி இருவருக்கிடையே இருக்கும் இடைவெளியை கொஞ்சம் நிரப்பி இருக்குது...;)
வாழ்க!!! இடி...
அருமையான epi ஸீனா..
Suvi Akka enna rhyming ... enna timing...
Vazha idi ??
Semma ponga...
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே...
வாராயோ வெண்ணிலாவே....

தன் பிடிவாதம் விடாது
என் மனம் போல் நடக்காது
நமக்கென எதுவும் சொல்லாது
நம்மையும் பேச விடாது.

வாக்குரிமை தந்த பதியால்
வாழ்ந்திடவே வந்த சதி நான்
நம்பிடச் செய்வார் நேசம்
நடிப்பதெல்லாம் வெளி வேஷம்.

https://www.smtamilnovels.com/vkv-22/
உண்மையா கண்ணு வேர்க்குது அழகி ?

தமிழுக்கு மகள் மேல் இருக்கும் அன்பு புல்லாரிச்சீங் யா?
மாப்பிள்ளைக்கு மெசேஜ் அனுப்பி தன் மகள் மேல் இருக்கும் அன்பை காட்டுவது சுப்பர்????
பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி ஒரு நாள் தான் ஆகுது தன்னோட மகள் தன் தாய் விட்டுக்கு போறனு சொன்னதும்
அந்த தாய்யுமானவர் துள்ளி ஒடும் ஒட்டாத்தின் அழகு எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் அந்த அன்புக்கு நிகர் ஏது ??

தாய் போல அன்பு யாராலும் காட்ட முடியாது சொல்லுவாங்க ஆனா

இது போல் தந்தையையும் பாசத்தில் மிஞ்சும் ஆள் யாரா இருக்க முடியும்

மாறன் சுதாவிடம் தமிழை பத்தி சொல்லும் போது யாரா இருந்தாலும் அவாவங்க அப்பாவோட நினைவு கண்டிப்பா வரும்

அதுவும் நான் ரொம்பாவும் மீஸ் பண்றேன் பா...

யாரா இருந்தாலும் என்னாத தவறுகள் செய்து இருந்தாலும் நம்மை பெற்றவங்களை ஒரு சின்ன வார்த்தை கூட ஒண்ணும் சொல்லிடா கூடாது பா

ஏன்னா அவங்க இழப்பின் வலி ஒரு பக்கம் என்றால்
நமா அவங்கங்களை நிந்திக்கும் ஒவ்வொரு வார்த்தையும் நம்மை உயிரோடு கொல்லும்

நான் சில வீட்டு கதையில் பார்த்து இருக்கேன்

எல்லாருக்கும் அவங்க டாட் தான் சுப்பர் ஹீரோ

நான் எங்க விட்டில் என்ற வுட்டுகரா கோவப்பட்ட ?

நான் பாடும் பாட்டு ?
என் தந்தை போல யாரு மச்சன்னு.....!!! அப்போ அவங்க முகத்தை பாக்கானுமே?
பல்பு பீஸ் போயிடும்?
சீ இப்பிடி பாத்துகிட்டும் அவங்க அப்பாவா தானே துக்கிவைச்சுஇருக்கான்னு haha ??

Sry innaiku ud appa pathi mattum thaan solla mudiyuthu nice ud zainab ji??????
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top