Don't worry....ஹாய் ஸீனா,
எனக்கு ஒரு சந்தேகம் பா...
தன்னோட செல்லபேரன் உமாவை கல்யாணம் பண்ணி கிட்டு வீட்டுக்கு வராமல் தனிகுடித்தனம் போய்டான்..
அதுவும் அவனின் தாயாதி வீட்டுக்கு னு தெரிந்த காந்திமதி பாட்டியின் நிலைமை என்ன?
இருக்குதா???
இல்லைங்கில்....
வந்துக்கிட்டே இருக்காங்க..??