@Kavyajaya
ஆத்தர் ஜி...
எல்லா incidents aiyum ..அங்க..கொஞ்சம்.. இங்க..கொஞ்சம்..னு எழுதி...உசுப்பேத்தி விட்டு....உம்முனு இருக்கீங்களே...
என்கேஜ்மென்ட்டே தெரியாத கதையின் நாயகி....
பிஸ்னஸ்க்காகவா...இல்ல...
பிரியத்துக்காக..கல்யாணத்துக்கு சம்மதிச்சான ன்னு தெரியாத கதையின் நாயகன்.....
வில்லி கேரக்டரா...விகாஷினி..????
அச்சோ அதுவும் தெரியலையே..
பட்டுக்குட்டிம்மா..
உனக்கே..இது..நியாமா
.தெரியுதா...????
எங்கே செல்லும் இந்தப் பாதை...ன்னு..பாட்டு ஒன்ன பேக்ரவுன்ட்ல போட்டுவுடு..ஆப்ட்டா இருக்கும்...
ஒழுங்கு மரியாதையா ஓவர்டைம் பார்த்தாவது கதையை ஒரு ஒழுங்குல கொண்டு போ...
நிக் நேம்க்கு ஏத்த மாதிரி பட்டு பட்டுனு அடுத்தடுத்து அப்டேட் குடுக்க ஆரம்பி...டா..