Thank you saroja ka.. ??அருமையான பதிவு
Thank you saroja ka.. ??அருமையான பதிவு
Haha.. thank you maha ka.. ???????.. sooper commentதெய்வம் உன்ன டெவில் லா சீ?தெய்வாமா அணி அடிச்சி மாட்டுற வரை உன் வாய் டைப் அடிகிறது நிறுத்த போறது இல்ல????
உன் பெண்ணிற்கு என்ன வேணும் என்றாலும் எடுப்பா.. நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம்… நாங்களே சொந்த கடையில் ஜவுளி எடுத்தாலும் பில் கட்டுற வம்சம்… உன்னை விட்ருவோமா அப்படியே..”
ஏன்பா அவ்வளவு ஈ அடிக்குற கடையா உங்க கடை நீங்களே எடுத்து நீங்களே கட்டிப்பிங்க அது தானே நமா எல்லாம் யாரு ...,. அப்பிடி தானே மணிக்கம் ?
(நீங்க தானே பேரு சொல்லி யாரும் கூப்பிடவது இல்லனு சொன்னிங்க மணிக்கம்)
“அடுத்து வர நல்ல நாளுல கண்டிப்பா கோவை அவளும் கீழே வந்து அனைவருக்கும் புன்னகையோடு விடைகொடுத்தாள்.. முகிலனை தவிர.. ஆனால் நம் முகிலனோ தன் தம்பி தங்கையோடு சிரித்து பேசிக்கொண்டிருக்கும் அவளை… அவளை மட்டுமே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான்.. மற்றவர்கள் அறியாமல்…
டேய் மாப்பிள்ளே என்னா..???? ரொமண்டிக் லுக்கா ? ருத்ராமாதேவி இந்த லுக்கை பாத்த அப்புறம் முட்டை கண்ணு முகிலான தான் வீட்டுக்கு போவே என்னா ஒகே வா ?
ருத்ராவிற்கு காயு ஆசையாக கேட்டது மனதை என்னமோ பண்ணியது… சுற்றும் முற்றும் அவளை தேட… ஒரு ஓரமாக உம்மென்று உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.
பார்ரா?? இப்போவே நாத்தனர் மேல கரிசனத்த அப்பிடியே திரும்பி பக்குறது அங்க ஒருத்தர் ஜொல்லு விட்டு ஜவுளி கடையா கழுவி விட்டுட்டு இருக்கரு பாரு மா???
சுபெர் காவியா ????????
Thank you bhagya ka.. ??????Story continuation....Too good..Da...
நல்ல திருத்தமான writing style...
அருமை , தெய்வமா நீங்க தெய்வம்ம்ம்மா உங்களுக்கு இது தேவையாம்ம்ம்மா ????? நல்லா சமாளிக்கிற முகிலா ...