• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Varaga Nathikaraiyoram - 29 final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bharathikannamal1112

அமைச்சர்
Joined
Nov 18, 2018
Messages
3,251
Reaction score
8,456
Location
Tamil Nadu
வணக்கம் இனிய தோழர் தோழிகளே.. வராக நதியின் பயணத்தை நான் முடிக்க போகிறேன்.. விரைவில் நன்றி உரையோடு.. ( இனி என்ன வேலை..?? )

நானும் கதை எழுதிட்டேன்.. நானும் கதை எழுதிட்டேன்.. moment.. ???.. இதற்கு மேல் என்ன சொல்ல.. நன்றிங்கோ.... ?????????????

https://www.smtamilnovels.com/varaaga-29/

karthi pulambiya paadal.. varigal maathi.. ??..

unai vitta.. ??

மறக்காம லைக் அண்ட் கமென்ட் போடுங்க.. ☺☺.. இனி தான் தொந்தரவு பண்ண மாட்டேன்னே.. ??
new story ready pannu chlm athukagaa ellarume eagerly wait pannuvom
 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
வெகு பிரமாதமான மனதுக்கு இனிமையான, இதமான அருமையான கதை. முதல் கதை மாதிரியே தெரியவில்லை. சூப்பரோ சூப்பராக எழுதியுள்ளீர்கள். நீங்கள் கல்லூரி படிக்கும் மாணவியா? பரீட்சை நேரம் வேறயா? அதனால் தான் அடுத்த கதை எழுத முடியவில்லையா? நன்றாகப் பரீட்சைக்குப் படித்து நல்ல படியாகப் பரீட்சையை முடித்து உங்கள் படிப்பிலும் வாழ்க்கையிலும் வெற்றிகளைக் குவிக்க மனதாரப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன். காதலன் காதலியோ, ஆணோ, பெண் ணோ ஒருத்தங்களை உசுப்பேத்தி, ஏமாற்றித் துவளச் செய்வதில்லை உங்களை மாதிரி எழுத்தாளர்களும் அப்படித்தான். சூப்பரான கதையை தந்து உசுப்பேத்தி விட்டீர்களே. புத்திக்கு விளங்குது உங்களுக்குப் பரீட்சை என்று ஆனால் மனது கேட்கவில்லையே? என்ன செய்வது. போதைப் பொருட்கள் மட்டும் தான் போதையைத் தருமா? அல்லது அதை மறக்க முடிவது தான் கடினமா? இப்படி அருமையான கதை கூட ஒருவித போதைதான். மனைதை அமைதியாகப் போதையாக இனிமையாக ஒரு மோன நிலையில் வைத்திருக்கும். உங்கள் கதைக்காக ஏங்கும். நீங்கள் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் தானே. நேரம் இருக்கும் போது முடிந்தால் அடுத்த அடுத்த கதைகளைத் தரவும். நேற்று இறுதி அத்தியாயம் என்று தளத்தில் இருக்க வாசிச்சுப் பார்ப்போம் எப்படி இருக்கு என்று பார்க்க(படிக்க) விடமுடியாமல் ஒரே மூச்சாக படித்து முடித்து விட்டேன். அருமையான தலைப்பு, மிக சூப்பரான பாத்திர தெரிவுகள் பெயர் தெரிவுகள் "ருத்ரா,முத்ரா,மித்ரா,கார்முகிலன், கார்த்திகேயன். கார்த்தியாயினி, வருண், ஆகாஸ்,பிரகாஸ், கருணாகரன்,சீதா, மாணிக்கம்,அபிராமி,விகாஷினி,ரிஷி தெய்வம் கல்யாணி, சிறப்பு விருந்தினர்களாக "யோகமங்கை நானம்மாள் பாட்டி" மற்றும் கிருஸ்,வைஷாலி என சூப்பர் தெரிவுகள். அதேபோல் சொர்ணமுகி, யுக்தாமுகி,சந்திரமுகி மாதிரி "ருத்ராமுகி" இருவரையும் ஒருவராக்கிய பெயரழைப்பு சூப்பர். பாடல் தெரிவுகள், நகைச்சுவைகள், கவுண்டர்கள்,கோபம்,வன்மம்,நட்பு,காதல் அனைத்தும் சூப்பர். உங்கள் பிரண்ட் ஹரிணியும் எழுத்தாளரா? இந்ததத் தளத்தில் எழுதுகின்றாரா? இத்தளத்தில் ஹரிணியென்னும் பெயரைக்காணும். வேறு பெயரில் எழுதுகின்றாரா? அறியத்தரவும். சூப்பர் சூப்பரான கதை. இனி எனக்கு வார்த்தைகள் இல்லை. மீண்டும் உங்கள் பரீட்சைக்கு வாழ்த்துகின்றேன் காவ்யாஜெயா. நன்றி.
1549296183695.png1549296215241.png1549296252358.png1549296270670.png1549296407591.png1549296511529.png
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top