வாழ்க்கையின் வர்ணஜாலம்
கதாநாயகன் : பிரதீபன்
கதாநாயகி : பாரதி
கதையின் கரு :
ஆணைவிட மூன்று வயது பெரிய பெண்ணை ஒரு ஆண் அதுவும் அவளை விட மூன்று வயது சிறியவன் மணந்தால், ஆவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்..?!
குடும்பத்தின் அரவணைப்பு இன்றி வளர்ந்த ஆணும், குடும்பத்தின் கஷ்டம் அறிந்து குடும்பத்தின் அரவணைப்பில் அதிக சுதந்திரத்துடன் வளர்க்கப்பட்ட பெண்ணும் எப்படி வாழ்க்கையில் இணைக்கின்றனர்..?! இவர்களின் வாழ்க்கையில் பிள்ளைகள் எப்படி வளர்க்கின்றனர்..?
இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே, இந்த “வாழ்க்கையின் வர்ணஜாலம்” என்ற கதை...!
இப்படிக்கு,
உங்களின் தோழி,
சந்தியா ஸ்ரீ
கதாநாயகன் : பிரதீபன்
கதாநாயகி : பாரதி
கதையின் கரு :
ஆணைவிட மூன்று வயது பெரிய பெண்ணை ஒரு ஆண் அதுவும் அவளை விட மூன்று வயது சிறியவன் மணந்தால், ஆவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்..?!
குடும்பத்தின் அரவணைப்பு இன்றி வளர்ந்த ஆணும், குடும்பத்தின் கஷ்டம் அறிந்து குடும்பத்தின் அரவணைப்பில் அதிக சுதந்திரத்துடன் வளர்க்கப்பட்ட பெண்ணும் எப்படி வாழ்க்கையில் இணைக்கின்றனர்..?! இவர்களின் வாழ்க்கையில் பிள்ளைகள் எப்படி வளர்க்கின்றனர்..?
இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே, இந்த “வாழ்க்கையின் வர்ணஜாலம்” என்ற கதை...!
இப்படிக்கு,
உங்களின் தோழி,
சந்தியா ஸ்ரீ