இருவரும் இரு துருவங்கள் .....மகாவின் பத்திர படைப்பு மிக அருமை ....இவ்வளவு தற்பெருமை உள்ள ஷியாம் ஏன் தனக்கு நிகரான ஒருவனுடன் மோத கூடாது??? .....இப்படி ஒரு பெண்ணை கடத்தி .... அவள் குடும்பத்தார் கடன் அடைக்க முடியாமல் செய்து அவளை அழ வைத்து என்ன சாதிக்க போகிறான் .... உண்மையில் அவனுக்கு தான் மிகப் பெரிய தோல்வி .....
Super update ....