• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Veenaiyadi nee enakku 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
Hai Makkale

thanks for all comments. sorry as usual held up in work.
இந்த அப்டேட் இன்னும் கொஞ்சம் பெரிய அப்டேட். ஒரு முழு segment ஐ முடிக்கணும்ங்கறதுக்காக முழுசா கொடுக்கறேன் மக்களே. அதனாலயும் லேட் ஆகிடுச்சு. எல்லாருக்கும் ரிப்ளை பண்ணனும்ன்னு ஆசையாத்தான் இருக்கு. ட்ரை பண்றேன் மக்கா. நீங்க இந்த கதைக்கு கொடுத்து வரும் ஆதரவை நினைச்சா ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அதே சமயத்துல பொறுமையா அப்டேட்க்காக வெய்ட் பண்ற உங்களை நினைச்சா இன்னும் சந்தோஷமா இருக்கு.

முக்கியமா குரங்கணி தீ விபத்து மனசை ரொம்பவே பாதிச்சுடுச்சு. அடுத்த எபி எழுதற எண்ணமே வராம போய்டுச்சு. கதையோட ஆரம்பத்திலும் இதே போல ஒரு சம்பவம். கந்து வட்டி சம்பந்தமா.. அப்பவும் இதே மாதிரிதான். கண்டிப்பா இந்த கதைய எழுதித்தான் ஆகணுமான்னு இருந்தது.
அதுவும் இல்லாம நிறைய தடைகள்... தடைகள்... தடைகள்....
ஆனாலும் கண்டிப்பா சைட்ல இந்த கதைய முடிச்சுடுவேன் மக்கா. அந்த டவுட் வேண்டாம்.

படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க.

அத்தியாயம் 18 (1)

அத்தியாயம் 18 (2)

அத்தியாயம் 18 (3)
 




Last edited:

Megalai

நாட்டாமை
Joined
Jan 18, 2018
Messages
69
Reaction score
452
Location
Perambalur
:)Super பதிவு..
அதுவும் 3 part..
கார்த்திக் உணர்வுகள் செம..
அவனுக்கு ஒரு ஆறுதல் , பலம் தர ஒரு துணை கிடைத்தது ரொம்ப நிம்மதியா இருக்கு...
பிருந்தா சொல்ற மாதிரி தையிரியம் அவகிட்ட மாட்டினவனை காப்பாற்றுவோம்....
மிர்ச்சி & ஷ்யாம் பேச்சு எப்பவும் போல ரசனை ...கலவையான உணர்வு...தருது...கடைசி வரிகள் பிரமாதம்
பாட்டுக்காக தானா இவ்வளவும்..
அதுக்கு ஏன்டா கஸ்டடி..
 




Last edited:

Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

கார்த்திக் பிருந்தா என்னவொரு புரிதல்,வாய் வார்த்தை சொல்லாததை,அவர்களின் செயல் ஒருவருக்கொருவர் உணர்த்திவிட்டது,பிருந்தா உற்ற மொழிதான் மஹாவை சரியாக புரிந்தும் உணர்ந்தும் வைத்திருக்கின்றார்,கார்த்திக்கு தன் துணை யாரென்று புரிந்து விட்டது,ஷ்யாம் என்னவொரு எண்ணம்,எதுவமே அனுபவித்து பார்த்தவுடன் அட இவ்வளவுதானா என்றவுடன் அதன் ஈர்ப்பு குறைந்து விடுகின்றதா,ஆனால் மஹாவின் குரல் மட்டும்தான் திரும்ப திரும்ப கேட்டும் அலுக்காத்தால் ,திரும்ப திரும்ப கேட்கத்தூண்டுதோ,அடப்பாவி ஷ்யாம் மஹாவின் குரல் உனக்கு சொந்தமாக அல்லது வேண்டுமென்பதற்காகவா மஹாவை பணயகைதியாக்கினாய்,mam,மஹாவின் குரலுக்காகவா ஷ்யாம் மஹாவை பணயக்கைதியாக்கினார்.

நன்றி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top