Sharmivenkat
நாட்டாமை
Omggg chance illa indha ud.idhe madiri yengalaya romba naal wait pana vaikama sikirama next ud podunga pls
ஹாய் மாMe really confused....can’t understand the episode....
ஒரே ஒரு செகண்ட், ரொம்ப ஸீரியஸான கான்வோ.....
மற்றபடி சாதாரண உரையாடல்கள்....which one is the real one...?
The serious side or the lighter side....?
Hi, fantastic explanation.ஹாய் மா
ஒரு சிலரை நீங்க பார்த்து இருக்கலாம். ரொம்ப சீரியசான விஷயத்தையோ இல்ல திட்ட வேண்டியதை எல்லாம் திட்டிட்டோ அடுத்த செக்கன்ட் நார்மல் மோடுக்கு மாறிடுவாங்க. அவங்க ஒரு வகையான கேரக்டர். ஒரு குழுவை லீட் பண்றவங்க கிட்டவும், லீடர்ஷிப் குவாலிட்டி இருக்கவங்க கிட்டவும் இந்த வகையான பேச்சு திறமைய அதிகமா பார்க்கலாம். அதாவது சொல்ல வர்ற விஷயத்தையும் சொல்லணும், அதே சமயத்துல, எதிராளி கிட்ட பயத்தையும் உண்டாக்கிடனும், ஆனா அவங்க நம்மை தாண்டி யோசிக்க கூடாதுன்னு நினைப்பாங்க. இது அவங்க thought process.
இங்க ஷ்யாம் அந்த மாதிரி ஒரு பர்சன். தான் சொல்ல வந்ததை வலுவா சொல்லிடுவான். எதிராளி கிட்ட பயத்தையும் காட்டிடுவான். ஆனா சிச்சுவேஷனையும் ஹேண்டில் பண்ணிடுவான். அவனோட நிலைல இருந்தும் கொஞ்சம் கூட இறங்க மாட்டான்.
இதை தான் காட்டியிருக்கேன். எல்லா கேரக்டரும் ஒரே மாதிரி இருக்கறது இல்லல்ல. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. இந்த மாதிரி கேரக்டர் எப்படி ரியாக்ட் பண்ணும் ங்கறது தான் அடுத்து வர்ற அத்தியாயங்கள்.
Just a psychological approach and ofcourse logical too.
Any more doubts ma?
Hi Sashi......ஹாய் மா
ஒரு சிலரை நீங்க பார்த்து இருக்கலாம். ரொம்ப சீரியசான விஷயத்தையோ இல்ல திட்ட வேண்டியதை எல்லாம் திட்டிட்டோ அடுத்த செக்கன்ட் நார்மல் மோடுக்கு மாறிடுவாங்க. அவங்க ஒரு வகையான கேரக்டர். ஒரு குழுவை லீட் பண்றவங்க கிட்டவும், லீடர்ஷிப் குவாலிட்டி இருக்கவங்க கிட்டவும் இந்த வகையான பேச்சு திறமைய அதிகமா பார்க்கலாம். அதாவது சொல்ல வர்ற விஷயத்தையும் சொல்லணும், அதே சமயத்துல, எதிராளி கிட்ட பயத்தையும் உண்டாக்கிடனும், ஆனா அவங்க நம்மை தாண்டி யோசிக்க கூடாதுன்னு நினைப்பாங்க. இது அவங்க thought process.
இங்க ஷ்யாம் அந்த மாதிரி ஒரு பர்சன். தான் சொல்ல வந்ததை வலுவா சொல்லிடுவான். எதிராளி கிட்ட பயத்தையும் காட்டிடுவான். ஆனா சிச்சுவேஷனையும் ஹேண்டில் பண்ணிடுவான். அவனோட நிலைல இருந்தும் கொஞ்சம் கூட இறங்க மாட்டான்.
இதை தான் காட்டியிருக்கேன். எல்லா கேரக்டரும் ஒரே மாதிரி இருக்கறது இல்லல்ல. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. இந்த மாதிரி கேரக்டர் எப்படி ரியாக்ட் பண்ணும் ங்கறது தான் அடுத்து வர்ற அத்தியாயங்கள்.
Just a psychological approach and ofcourse logical too.
Any more doubts ma..?