seethavelu
இணை அமைச்சர்
mam sema ud dhik dhik dhik
Very correct...கார்த்திக் என்ன நிலைமையில் இருக்காங்கிற நெனப்பு இல்லாம இந்த லூசு மகா அவனோட ஜலகீரிடை நடத்துது.கொஞ்சம்கூட மெச்சூரிடியே இல்லை.இந்தம்மா டாக்டர் வேற.
நன்றி. ஆனா கார்த்திக் எப்படி இருக்கானோ கார்த்திக் எப்படி இருக்கானோங்கற டையலாகையே ஒரு நாள் முழுக்க சொல்லிட்டு இருப்பாங்களா? நீங்க அந்த சிச்சுவேஷன்ல இருந்து பாருங்க மா. ஒருத்தர் ஐ சியு ல இருந்தா அவங்களை சார்ந்தவங்க குளிக்கறது இல்லையா? சாப்பிடறது இல்லையா?கார்த்திக் என்ன நிலைமையில் இருக்காங்கிற நெனப்பு இல்லாம இந்த லூசு மகா அவனோட ஜலகீரிடை நடத்துது.கொஞ்சம்கூட மெச்சூரிடியே இல்லை.இந்தம்மா டாக்டர் வேற.
அம்மாவை பற்றின நினைப்பு வந்துட்டு தானே இருக்கு ம்மா. அதுக்காக முழுசா அதையே நினைக்க முடியுமா? முக்கியமா அவன் முன்னாடி அழ கூடாதுங்கறது அவளோட முடிவு. அவன் மேல இருக்க கசப்பு, அதை மீறி வர்ற நட்புணர்வு, அந்த இடத்தில் செய்ய நேரும் கடமை, அதற்கு பின் வரும் உணர்வுகள். இவையெல்லாம் நான்கு நாள் சம்பவங்கள். முழுக்க கார்த்திக்கை பற்றி கவலைப் படறா, அம்மாவை பற்றி கவலைப் படறான்னு இருக்க முடியாதே. அந்த கவலைகளை பற்றி அவள் சொல்லாமலும் இல்லையே. முழுக்க அதை பத்தியே எப்படி கவலைப்பட்டுட்டு இருக்க முடியும்?She not even think of her mother’s feelings.....
கடத்தியவன் கூட நாலு நாள் இருக்காங்கறதே அவங்களுக்கு பெரிய இடி தானே? இவையெல்லாம் தான் அடுத்து வர போற எபி க்கு அடிப்படை. நான் முன்னமே சொன்ன மாதிரி one's character is not static, it is dynamic. It never have a template to respond.Very correct...
பாவம் கார்த்திக்
இவளை பார்த்து பார்த்து வளர்த்த பைரவி அம்மா இவ கடத்தியவனுடன் trekking போனதை கேட்டா எப்படி react- பண்ணுவாங்க ???
அவனே இவ பேரை டேமேஜ் பண்ண பிளான் போட்டு கடத்தி இருக்கான்
இப்ப இவளே அதை இன்னும் கொஞ்சம் ஏத்தி விடுறா...
சேஞ்ச் ஆகிருக்கான்.... ஆனா அவனோட சேஞ்ச் வேற மாதிரி. அதை வார்த்தைகளால் சொல்வதை காட்டிலும் கதையின் போக்கில் உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.Super question
Has he changed after this incident? or
இல்லை இன்னும் என் மேல் சப்பல் போட்ட என்று தொங்கிகிட்டு இருக்கானா ??
வலி கொடுப்பவனும் ஒருவனே, வலிக்கு மருந்தாக இருப்பவனும் ஒருவனே. அர்த்தம் ஓகே வா ராணி ம்மாஷியாம், இப்ப , இந்த நிமிடம் அவளை நீ ரொம்ப மரியாதைக்கு
உரியவளாக எண்ணுகிறாய்.....அதை சொல்லவும் செய்கிறாய்...
அவளோட மரியாதைக்கு ஊறு விளைவிப்பதே, நீ கஸ்டடி
எடுத்தற்கான காரணம்,.....
இப்ப நீ என்ன செய்யப் போகின்றாய்.....ஷியாம்...?
பாதுகாக்கப் போகின்றாயா.....? இல்லை அழிக்கப் போகின்றாயா....?
Thanks for taking the comment in the right directionஇவையெல்லாம் என்னுடைய கேரக்டர் அசெஸ்மென்ட் தான் மக்களே. உங்களுக்கு தோன்றும் பார்வைகளை சொல்லுங்க.... டிஸ்கஸ் பண்ணலாம்... நோ இஸ்யுஸ்