@smteam
நான் காத்து இருந்த அந்த இனிய தருணமும் வந்தது இன்று...
படித்தேன் , இரசித்தேன், லயித்தேன்
மீண்டும் மீண்டும் படித்தேன்....
கண்முன்னே எல்லாக் காட்சிகளும் விரிந்தது....
கண்கொட்டாமல் இரசித்தேன்...
தான்யா.... என் ஷியாமின் மகள் ....
பூரிப்பின் உச்சகட்டத்தில் நான்....
அவனின் மகள் அன்பில், பாசத்தில் நான் கரைந்தேன்...நெகிழ்ந்தேன்...
மனைவியின் மீதான அன்பில், காதலில் நான்உரைந்தே விட்டேன்...
இன்று உணர்வு குவியல்களின் நடுவில் ..
சிக்கிக்கொண்ட நான் அதில் இருந்து வெளிவர
மனமும் இல்லை, விருப்பமும் இல்லை...
என்னால நம்ப முடியவில்லை...
இனி ஷியாம் இல்லை....
அவன் வர மாட்டான் ....என்று
எங்க அம்மா நான் UK கிளம்பும் போது கொண்ட வலியை
இன்று நான் உணர்ந்தேன் ....
Still can’t believe.....it....
நான் எப்படி இப்படி என்று...
ஒரு கதாபாத்திரம் என்னை இந்த அளவு பாதிக்குமா ....
இந்த அளவிற்கு என்னை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்யுமா....??
சசி ஜி ரொம்ப நன்றி.... என்னையே எனக்கு உணர வைத்ததற்கு...???
எனக்கு ஷியாம விட best a இன்னொரு கதாபாத்திரம் நீங்க படைத்தாலும்.... அதை இந்த அளவிற்க்கு நான்
உள் வாங்குவேனா....??
I am a crazy girl...
ஒரு இரண்டு நாள் அழுதா சரி ஆகிடுமா...??
I am telling this again and again you are a magician and your way of writing mesmerised me.... I am spellbound.....
விணையடி நீ எனக்கு - மகா
காந்தமட நீ எனக்கு - ஷியாம்