Aparna
அமைச்சர்
நன்றி தோழமைகளே... ஆயிற்று இறந்த உயிர் திரும்பாது.. யாரை சொல்லி நோவது... அவரைக் கேட்டால் இவர். இவரை கேட்டால் அவர் என கையை காட்டி தப்பிப்பதை காண்பது நமக்கென புதிதா என்ன? அவர்களை எண்ணாமல் பரிகொடுத்த குடும்பத்தை ஒரு நிமிடம் எண்ணவே இதை எழுதினேன்... எத்தனை கடமைகள்,எத்தனை இழப்புகள்... கொடுக்கும் நஷ்ட ஈடு.. சென்றவரை ஈடு செய்யாதே... பஞ்சாப் மாநில முதல்வர் அறிவித்த படி மாதம் பத்தாயிரம் ஓய்வூதியமாக இறந்த வீரர்களின் வீடுகளுக்கு வழங்கபடும் என்பது வரவேற்க தக்க அறிக்கை... லம்பாக கொடுப்பதை பிடிங்கி செல்ல எத்தனை வல்லூறுகள் உள்ளதோ யார் அறிவார்... அண்ணாரின் ஆத்மா சாந்தி அடையவும்.. அக்குடும்பம் சிறந்து வளரவும்.. நம் பிரார்த்தனைகளை சமர்பிப்போம்..
Last edited: