• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

VET - 33 teaser

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மிக அருமையான Precap
and waiting for the lovely update,
மோனிஷா டியர்
 




Rajianand

நாட்டாமை
Joined
Jan 18, 2018
Messages
22
Reaction score
21
Location
Tamilnadu
தன்னவளின் நினைவுகளில் வீரேந்திரன் ஆழ்ந்தபடி வந்திருக்க, வாகனம் அரண்மனையை நெருங்கி சென்று கொண்டிருந்த சமயத்தில் விஷ்வா "வண்டியை நிறுத்துங்க" என்று உரக்க கத்தினான்.

ஓட்டுநர் குழப்பமாய் வீரேந்திரனை பார்க்க, அப்போது விஷ்வா பார்த்த திசையில் இவனும் பார்த்தான்.

அதிர்ந்தவன் உடனடியாய் வண்டியை நிறுத்த சொல்ல, விஷ்வா அவசரமாய் கீழே இறங்கினான்.

வீரேந்திரனும் அதே வேகத்தோடு இறங்க,
அவர்கள் நின்றிருந்த திசையின் வெகுதூரத்தில் ஆதி ஓட முடியாமல் திக்கி திணறியபடி அந்த மணற்பரப்பில் வந்து கொண்டிருந்தாள்.


"ஆதி" என்று விஷ்வா தன் மொத்த சக்தியையும் திரட்டி அழைக்க அவள் மூச்சு வாங்கியபடி அவனை நோக்கினாள்.

விஷ்வா அவளை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தான்.

தான் பார்ப்பது கனவா நிஜமா என்ற அவள் சந்தேகமாய் பார்த்து கொண்டிருந்த நொடி பொழுதில், அவன் அவளை மொத்தமாய் தன் கரத்திற்குள் பிணைத்து கொண்டான்.

அவளோ மீள முடியாமல் அவனின் காதலிற்குள்ளும் அவன் கரத்திற்குள்ளும் திக்கு முக்காடி கொண்டிருந்த சமயத்தில், வீரேந்திரனின் பார்வையோ தன்னவளை, தன் உயிருக்குயிரானவளை சுற்றும் முற்றும் தேடிக் கொண்டிருந்தது.

அவள் ஆதியுடன் வரவில்லையா ?!
என்று தனக்குள் கேட்டு கொண்ட மறுகணமே வீரேந்திரன் ஏமாற்றத்தோடும் அதிர்ச்சியோடும் அப்படியே உணர்வகளற்று நின்றுவிட்டான்.View attachment 707View attachment 708
ஐயோ தூக்கம் போச்சு ud pls
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,200
Reaction score
1,926
Location
Hosur
Ennada Pudusa Teaser lam hooom.
Waiting ud
 




AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
தன்னவளின் நினைவுகளில் வீரேந்திரன் ஆழ்ந்தபடி வந்திருக்க, வாகனம் அரண்மனையை நெருங்கி சென்று கொண்டிருந்த சமயத்தில் விஷ்வா "வண்டியை நிறுத்துங்க" என்று உரக்க கத்தினான்.

ஓட்டுநர் குழப்பமாய் வீரேந்திரனை பார்க்க, அப்போது விஷ்வா பார்த்த திசையில் இவனும் பார்த்தான்.

அதிர்ந்தவன் உடனடியாய் வண்டியை நிறுத்த சொல்ல, விஷ்வா அவசரமாய் கீழே இறங்கினான்.

வீரேந்திரனும் அதே வேகத்தோடு இறங்க,
அவர்கள் நின்றிருந்த திசையின் வெகுதூரத்தில் ஆதி ஓட முடியாமல் திக்கி திணறியபடி அந்த மணற்பரப்பில் வந்து கொண்டிருந்தாள்.


"ஆதி" என்று விஷ்வா தன் மொத்த சக்தியையும் திரட்டி அழைக்க அவள் மூச்சு வாங்கியபடி அவனை நோக்கினாள்.

விஷ்வா அவளை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தான்.

தான் பார்ப்பது கனவா நிஜமா என்ற அவள் சந்தேகமாய் பார்த்து கொண்டிருந்த நொடி பொழுதில், அவன் அவளை மொத்தமாய் தன் கரத்திற்குள் பிணைத்து கொண்டான்.

அவளோ மீள முடியாமல் அவனின் காதலிற்குள்ளும் அவன் கரத்திற்குள்ளும் திக்கு முக்காடி கொண்டிருந்த சமயத்தில், வீரேந்திரனின் பார்வையோ தன்னவளை, தன் உயிருக்குயிரானவளை சுற்றும் முற்றும் தேடிக் கொண்டிருந்தது.

அவள் ஆதியுடன் வரவில்லையா ?!
என்று தனக்குள் கேட்டு கொண்ட மறுகணமே வீரேந்திரன் ஏமாற்றத்தோடும் அதிர்ச்சியோடும் அப்படியே உணர்வகளற்று நின்றுவிட்டான்.View attachment 707View attachment 708
enna mam ipdi panitingale
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top