banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
மிக அருமையான Precap
and waiting for the lovely update,
மோனிஷா டியர்
and waiting for the lovely update,
மோனிஷா டியர்
Nalla kekuthu
Neenga manasukula thitrathum kekuthu
ஐயோ தூக்கம் போச்சு ud plsதன்னவளின் நினைவுகளில் வீரேந்திரன் ஆழ்ந்தபடி வந்திருக்க, வாகனம் அரண்மனையை நெருங்கி சென்று கொண்டிருந்த சமயத்தில் விஷ்வா "வண்டியை நிறுத்துங்க" என்று உரக்க கத்தினான்.
ஓட்டுநர் குழப்பமாய் வீரேந்திரனை பார்க்க, அப்போது விஷ்வா பார்த்த திசையில் இவனும் பார்த்தான்.
அதிர்ந்தவன் உடனடியாய் வண்டியை நிறுத்த சொல்ல, விஷ்வா அவசரமாய் கீழே இறங்கினான்.
வீரேந்திரனும் அதே வேகத்தோடு இறங்க,
அவர்கள் நின்றிருந்த திசையின் வெகுதூரத்தில் ஆதி ஓட முடியாமல் திக்கி திணறியபடி அந்த மணற்பரப்பில் வந்து கொண்டிருந்தாள்.
"ஆதி" என்று விஷ்வா தன் மொத்த சக்தியையும் திரட்டி அழைக்க அவள் மூச்சு வாங்கியபடி அவனை நோக்கினாள்.
விஷ்வா அவளை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தான்.
தான் பார்ப்பது கனவா நிஜமா என்ற அவள் சந்தேகமாய் பார்த்து கொண்டிருந்த நொடி பொழுதில், அவன் அவளை மொத்தமாய் தன் கரத்திற்குள் பிணைத்து கொண்டான்.
அவளோ மீள முடியாமல் அவனின் காதலிற்குள்ளும் அவன் கரத்திற்குள்ளும் திக்கு முக்காடி கொண்டிருந்த சமயத்தில், வீரேந்திரனின் பார்வையோ தன்னவளை, தன் உயிருக்குயிரானவளை சுற்றும் முற்றும் தேடிக் கொண்டிருந்தது.
அவள் ஆதியுடன் வரவில்லையா ?!
என்று தனக்குள் கேட்டு கொண்ட மறுகணமே வீரேந்திரன் ஏமாற்றத்தோடும் அதிர்ச்சியோடும் அப்படியே உணர்வகளற்று நின்றுவிட்டான்.View attachment 707View attachment 708
Pls update podongaஐயோ தூக்கம் போச்சு ud pls
enna mam ipdi panitingaleதன்னவளின் நினைவுகளில் வீரேந்திரன் ஆழ்ந்தபடி வந்திருக்க, வாகனம் அரண்மனையை நெருங்கி சென்று கொண்டிருந்த சமயத்தில் விஷ்வா "வண்டியை நிறுத்துங்க" என்று உரக்க கத்தினான்.
ஓட்டுநர் குழப்பமாய் வீரேந்திரனை பார்க்க, அப்போது விஷ்வா பார்த்த திசையில் இவனும் பார்த்தான்.
அதிர்ந்தவன் உடனடியாய் வண்டியை நிறுத்த சொல்ல, விஷ்வா அவசரமாய் கீழே இறங்கினான்.
வீரேந்திரனும் அதே வேகத்தோடு இறங்க,
அவர்கள் நின்றிருந்த திசையின் வெகுதூரத்தில் ஆதி ஓட முடியாமல் திக்கி திணறியபடி அந்த மணற்பரப்பில் வந்து கொண்டிருந்தாள்.
"ஆதி" என்று விஷ்வா தன் மொத்த சக்தியையும் திரட்டி அழைக்க அவள் மூச்சு வாங்கியபடி அவனை நோக்கினாள்.
விஷ்வா அவளை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தான்.
தான் பார்ப்பது கனவா நிஜமா என்ற அவள் சந்தேகமாய் பார்த்து கொண்டிருந்த நொடி பொழுதில், அவன் அவளை மொத்தமாய் தன் கரத்திற்குள் பிணைத்து கொண்டான்.
அவளோ மீள முடியாமல் அவனின் காதலிற்குள்ளும் அவன் கரத்திற்குள்ளும் திக்கு முக்காடி கொண்டிருந்த சமயத்தில், வீரேந்திரனின் பார்வையோ தன்னவளை, தன் உயிருக்குயிரானவளை சுற்றும் முற்றும் தேடிக் கொண்டிருந்தது.
அவள் ஆதியுடன் வரவில்லையா ?!
என்று தனக்குள் கேட்டு கொண்ட மறுகணமே வீரேந்திரன் ஏமாற்றத்தோடும் அதிர்ச்சியோடும் அப்படியே உணர்வகளற்று நின்றுவிட்டான்.View attachment 707View attachment 708