• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

VIDUKATHAIYAAI NAAN-5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

juliyana

நாட்டாமை
Joined
Sep 22, 2018
Messages
87
Reaction score
197
Location
chennai
என்னடா....ஹாஸ்பிடல்ல எல்லாரும் நம்ம டாக்டர ஒரு பொண்ணு அடிச்சிருச்சின்னு !!!பீல் பங்கிட்டு


இருக்காங்க......நீ என்னடான்னா ....பொண்டாட்டி கைல அடிவாங்குன மாதிரி சிரிச்சிட்டு இருக்க.........................


ம்ம்......என் பொண்டாட்டிடி கிட்டதான் அடி வாங்குனேன்............


என்னடா உளறுற.......................ஒன்னும் இல்ல டா..................

அடி வாங்குனதுல மூளைக்கு போற நரம்பு ஏதாது ஆயிடிச்சா ...................................

போய் ...வேலைய பாருடா..........................


ஐயா இங்க என்ன பண்ணபோறீங்க..........................நான் கொஞ்சம் பிஸி ஆஹ் இருக்கேன்....


ம்ம்....ஏதோ ஆய்டிச்சி ....இன்னொரு கன்னத்துல வாங்காம இருந்தா சரி.....................................


ரூமுக்குள் இருந்த கேத்தரினால் தலைவலியை தாங்க முடியவில்லை...எழுந்து உட்கார கூட


முடியவில்லை......காய்ச்சல் காரணமாக உடம்பு சூடு அதிகமாகிவிட்டதை போல் இருந்தது... உதவிக்கு


யாரையும் அழைக்க கூட இயலவில்லை.....மீராவை அழைப்பதற்கும் மனமில்லை...தான் வேறு இல்லாததால்



,,அவள் கண்டிப்பாக மீட்டிங்கில் இருக்க வேண்டிய நிலை...அதற்குள் மீராவிடமிருந்து கால் வந்தது.....


பிவர் எப்படி இருக்கு கேட்!!! நிலைமையை சொல்ல மனம் இல்லாமல் ..............ம்ம்...ஒகே ...நீ மீட்டிங்

கான்செண்ட்ரட் பண்ணு ...என்று பேச முடியாமல் பேசினாள் ...


என்ன உன்னால பேச முடியாம பேசுற மாதிரி இருக்கு!!!

அதெல்லாம் ஒன்னும் இல்ல...நல்லா தூக்கத்துல இருந்தேன்..அதுதான்...

ஓகே மா ரூம் சர்வீஸ் கால் பண்ணி சாப்பாடு கொண்டு வர சொல்றேன்....நீ சாப்டுட்டு மாத்திரை போடு...நான்



சீக்ரம் வந்துடறேன்...........சரி டி ..


சிறுது நேரத்தில் கால்லிங் பெல் ஓசையில் திறக்க எழுந்தவளால் எழும்ப முடியவில்லை...மயக்கம் வருவது


போல் இருந்தது.....


ஒருவழியாக கதவை திறந்தாள் ......உணவு வைத்துக்கொண்டு நின்றிருந்தாள் அங்கு வேலைசெய்யும் பெண்...


இவளின் முகத்தில் கண்ட சோர்வை பார்த்ததும் மேடம் என்ன ஆச்சு....உங்களுக்கு ...



ம்ம்...........எனக்கு என்பதற்குள் மயங்கி சரிந்தாள் ................................


கண்களை மெல்ல திறந்தவள் தான் எங்கிருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டிருந்தாள் ..அருகில் வெள்ளை


உடையில் செவிலியர் நின்று கொண்டிருந்தனர்..அருகில் அவர்களிடம் எதோ கூறியபடி நின்று கொண்டிருந்த


ரிஷியை நோக்கியவள் அவனை அடையாளம் கண்டு கொண்டாள் ...


அங்கிருந்து எழ முயன்றவள் முடியாமல் கை வலியால் துடித்தாள் ...அவளுக்கு கை வழியே மருந்து



ஏறிக்கொண்டிருந்ததை கவனிக்கவில்லை...அம்மா என்று வலியால் துடித்தவளின் குரல் கேட்டு பதறியபடி


அருகில் வந்தான் ரிஷி....


ஹேய் என்ன ஆச்சு....கைய ஏன் இழுத்த....ஒன்னும் இல்ல...இரு சரி பண்றேன்...


முகத்தை சுழித்து கொண்டாள் ...................என்ன தொடாத...கைய எடு...



ம்ம்....பேபி இங்க பாரு....இங்க நான் டாக்டர் ..நீ என் patient ....வேற எந்த எண்ணமும் எனக்கு இல்ல....கொஞ்சம்

cooperate பண்ணுமா....

நீ வேலைபாக்குற ஹாஸ்பிடல்ல என்ன யாரு சேர்த்தது ...நீ தங்கியிருந்த ஹோட்டல் பக்கத்துல இந்த

ஹாஸ்பிடல் இருந்ததால ,,,அங்க இருக்கிற லேடி தான் வந்து சேத்தாங்க ...


நான்.......வேற ஹாஸ்பிடல் போறேன்....என்ன டிஸ்சார்ஜ் பண்ணு .....நீ இப்போ டிரீட்மென்ட் ல


இருக்க....அப்படியெல்லாம் போக முடியாது.....


நான் போகக்கூடாதுனு நீ எப்படி சொல்லலாம்....இந்த ஹாஸ்பிடல் M .D அ கூப்பிடு.....நான் பேசணும்.......உங்க

ஹாஸ்பிடல்ல பொறுக்கிங்களையெல்லாம் ஏன் வேலைக்கு வச்சுருகீங்கனு கேட்கணும்....


அவளின் வார்த்தைகள் மனதில் வலித்தது....அருகில் இருப்பவர்களை கண்ணசைவில் வெளியில் போக

சொன்னவன்.....அவளிடம் திரும்பி...உனக்கு என்ன பிரச்சனை.....நான் அன்னைக்கு நடந்ததுக்கு சாரி

கேட்டுத்தான்.............அதுவும் நீ நினைக்கிறமாதிரி நினைப்புல அதெல்லாம் நடக்கல....வேற மாதிரி நெனச்சி....

அப்படி ஆய்டிச்சி.....உனக்கு அது சொன்னா புரியாது....இப்போ நான் உன்ன treatment பண்றதுக்காகத்தான்

வந்துருக்கேன்...

உன்னோட விளக்கம் எல்லாம் எனக்கு தேவையில்ல...நான் போகணும்...என் கூட வந்தவுங்க எங்க....


அவுங்க வெளிய வெயிட் பன்றாங்க ....பட் இப்போ நீ போக முடியாது...உன் உடம்பு சரி ஆகட்டும்...நானே

உன்ன அனுப்பி வைக்குறேன்.....


நீ என்ன எனக்கு புருஷனா என்ன? ஆர்டர் போடுற....என் கிட்ட இதெல்லாம் வேண்டாம்........உன் chief கிட்ட


பேசுனாதான் சரிப்படும்.....


அதற்குள் கதவை திறந்து மீரா வந்துவிட்டாள் ...ஏய் என்னடி ஆச்சு....இப்போ எப்படி இருக்க....எனக்கு ஒரு


போன் பன்னிருக்கலாம் இல்ல....நான் உனக்கு மீட்டிங் முடிஞ்சு கால் பண்ணிப் பாத்தா நீ எடுக்கல...


நான் ரொம்ப பயந்துட்டேன்....ஹோட்டல் கால் பண்ணப்போதான் சொன்னாங்க.....இவுங்க நம்பர் குடுத்தாங்க...



நான் இப்போ ஒகே தான்....நாம போலாம் என்ன டிஸ்சார்ஜ் பண்ண சொல்லு....அப்பொழுதான் அருகில்

நின்றிருந்தவனை நோக்கினாள்......



சொல்லு மீரா.....இந்த ஆளு என்ன விடமாட்டேங்குறானு இந்த ஹாஸ்பிடல் M .D கிட்ட போய் கம்பளைண்ட்

பண்ணு ...


மிஸ்....................மீரா இவுங்க உடம்பு இப்போ இருக்குற நிலமைல இவுங்க கண்டிப்பா இங்க இருக்கனும்....இத .


ஒரு டாக்டரா மட்டும் சொல்லல.....இந்த ஹாஸ்பிடல் M .D யாவும் சொல்றேன்....

இருவரின் முகமும் அதிர்ச்சியை காட்டியது.......

உங்க பிரெண்ட் மேல அக்கறை இருக்கும் னு நெனைக்கிறேன்....நீங்களே அவுங்களுக்கு சொல்லி புரியவைங்க.................


ம்ம்....சரி சார்....நான் பாத்துக்கிறேன்....


அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினான்......

போயும் போயும் இவன் ஹாஸ்பிடல்ல செத்துருக்காங்களே ..சே....


சரி விடு....உன் உடம்பு சரியாகட்டும்.....

நம்ம colleagues எல்லாம் இன்னைக்கு போறாங்க....நாம மட்டும் உனக்கு சரிஆனப்புறம் போலாம்..


இன்போர்ம் பண்ணிட்டேன்....ம்ம்...சரி டி..................நீ ஏதாது சாப்பிட்டியா....கேட்டு கொண்டிருக்கும் போதே...


அவளின் அறைக்கு உணவு வந்தது.....ம்ம்...ஹாஸ்பிடல் ரொம்ப பெருசா...... இருக்கு..... சாப்பாடு


செலவுக்கெல்லாம் சேர்த்து பில்ல நல்லா தீட்ட போறாங்க............... என்னோட கார்டு ல pay


பண்ணிடுடி...............

ஏய் என்ன இது......................நான் பண்ண மாட்டேனா...

இவரை பார்த்தா எனக்கு தப்பானவரா தெரில கேட்...அப்படி இருந்தா...பொறுப்பா....இப்படி ஒரு ஹாஸ்பிடல்ல


நிர்வாகம் பண்ண முடியுமா.....


ம்ம்....அவனுக்கு நீ ஏன் சப்போர்ட் பண்ற.....

அவனை பாத்தாலே எனக்கு பிடிக்கல....எப்போ இங்க இருந்து போலானு தோணுது..................

அந்த நேரம் உள்ளே வருவதற்காக அறை வாயிலில் நின்றவன்....அவளின் பேச்சை கேட்டு வலியுடன் திரும்பி


சென்று விட்டான்........


தன் அறைக்குள் நுழைந்தவன் ,'உனக்காக எதனை வருஷம் காத்துட்டு இருக்கேன்....ஏன் என்ன வார்த்தையால

கொல்லுற .......................................நீ என்ன வெறுத்தாலும் நான் உன்னை விட்டு விலகி போக மாட்டேன்...............


நீ எனக்கானவ ...............எனக்குன்னு பொறந்தவ................உன்ன விட்டு பிரிய என்னால

\\முடியாது..................................கடவுளா பார்த்து தான் உன்ன என்கிட்ட கொண்டு வந்து


விட்டுருக்காரு....அவ்வளவு சீக்ரம் நீ இங்க இருந்து போக முடியாது..... 'உன்னோட காதலுக்காக வில்லனா

மாறுன்னா கூட தப்பில்லை.....................
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top