ஹேய் கேட் !ஆபீஸ் விஷயமா நம்ம ரெண்டு பேரையும் 2 டேஸ் சென்னை போக சொல்லிருக்காங்க.....நீ
என்னனா ....................எதையும் எடுத்து வைக்காம .எதைப்பத்தியோ யோசிச்சிட்டு இருக்க....இப்படி
யோசிக்கிறமாதிரி நடிச்சாலாச்சும் நீயே எடுத்து வைக்கிறியான்னு பாத்தேன்............அடியே நீ திருந்தவே
மாட்டியே....நான் என்ன குடிகாரியா....திருந்துறதுக்கு..............என் பட்டு குட்டி இல்ல ,,நீயே எடுத்து
வச்சுடேன்.........
ம்ம்....இப்படி பேசியே வேலைவாங்கிடு......உன்ன எல்லாம் கல்யாணம் பண்றவன்
.................ரொம்ப்ப்பாஆஆ....பாவம் டி .............பண்றப்போ உனக்கு சொல்றேன்.....என்ன கல்யாணம்
பண்ணப்போற அந்த பாவ பட்ட ஜென்மத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு வாங்கி
குடுத்துரு....
உன்னையெல்லாம்...............சரி கோச்சுக்காத ......எல்லாம் பேக் பண்ணுடி செல்லம்...இப்படி பேசியே மயக்கிரு ...
ஆமா ....இவ பெரிய ஹ்ரித்திக் ரோஷன்...மயக்குறாங்களாம்.........முகத்தில் வீசப்பட்ட தலையணையை
கேட்ச் பிடித்து கொண்டாள் ...
நோ violence பேபி ......
ஊட்டியிலிருந்து சென்னை வந்தவர்கள் அருகில் உள்ள ஹோட்டலில் தங்கினர் ....மீரா, ' ஏண்டி ஏதோமாதிரி
இருக்க.....ஒன்னும் இல்லடி......இப்படி சீரியஸ் ஆஹ் உன் முகத்தை வச்சி நான் பார்த்ததே இல்லியே....
அவளுக்கே தெரியவில்லை...ஏதோ இனம் புரியாத உணர்வு....தேவை இல்லாததை கூறி அவளையும்
கஷ்டப்படுத்த வேண்டாம் என்று கூறவில்லை...
இல்ல !நீ இங்க வந்துட்ட...அந்த பண்ணி வாயன் உன்ன பாக்க முடியாத சோகத்துல, அவன் பொண்டாட்டி ,
புள்ளைங்கள விட்டுட்டு suicide பண்ணா என்ன பண்றதுனு யோசிச்சிட்டு இருந்தேன்...அடியே
உன்னயெல்லாம் இந்த கூவத்துலதான் தூக்கிபோடனும்........என்ன தூக்கிப்போட்டா உன்ன யாரு கரை
சேக்குறது டியர் .......
உனக்கு ஏத்த ஒரு tube light கைல பிடிச்சு குடுக்காம நான் எங்கயும் போகமாட்டேன் டார்லிங்..............
ஐயோஓ.....என்ன யாரது காப்பாத்துங்க இவை கிட்ட இருந்து........................!!!!
அன்று மீட்டிங் முடிந்து .....வெளியில் வந்த மீராவிடம் அவளின் team ஹெட் ரிப்போர்ட் ரெடி பண்ணும்படி
கூறியதால்.....தான் வர தாமதம் ஆகும்....மற்றவர்களுடன் சென்று விடுமாறு கேத்தரினிடம் கூறினாள் ..
பரவாயில்ல....நானும் உன் கூட வெயிட் பண்றேன்...நீ போ மா...நான் வர லேட்டா ஆகும்...உன்னோட ஹெட்
உனக்கு நாளைக்கு மீட்டிங் சம்பந்தமா ரெடி பண்ண சொல்லிருக்காரு...நீ போய் அத பாரு.....இங்க
மத்தவுங்களும் இருக்காங்க....நான் அவுங்க கூட சேர்ந்து வந்துடுறேன்....ஓகே...பை...அவுங்க கூட சேர்ந்து
போய்டு.. என்று வேகமாக சென்று விட்டாள் ...
மற்றவர்களுடன் சேர்ந்து அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்ற கேத்தரின்,,சிறுது நேரம் ஓய்வெடுத்து
விட்டு,,,மீரா இல்லாமல் போர் அடிப்பதை உணர்ந்தாள் ...
ம்ம்....கீழ வர வழில ஒரு பார்க் பாத்தோமே அங்கேயாவது போயிட்டு வரலாம்.... என்று யாரையும்
அழைக்காமல் அவள் மட்டும் சென்றாள் ..அனைவரிடமும் பேசினாலும் மீரா அளவுக்கு நெருங்கிய தோழி
யாரும் இல்லை... அவளால் தனிமையில் இருக்க முடியாது....தாய், தந்தை முகத்தை
பார்த்ததில்லை....விவரம் தெரிந்த வயதில் பள்ளியில் மற்ற குழந்தைகளை பார்க்கும் போது அவளுக்குள் அந்த
ஏக்கம் உருவாகும்.....மீரா மட்டுமே அவளின் உறவாக எண்ணினாள் ...
அருகில் இருந்த பார்க்குக்கு சென்றவள் , சிறுது நேரம் அமர்ந்திருந்தாள் ....அதுவும் அவளுக்கு வெறுமையாய்
தோன்றவே.......ஹோட்டலுக்கே செல்லலாம் என்று .எழுந்தாள் ...வெளியே சற்று தூரம் நடந்தவள் ...ரோட்டை நோக்கி ஓடினாள் ..
என்னனா ....................எதையும் எடுத்து வைக்காம .எதைப்பத்தியோ யோசிச்சிட்டு இருக்க....இப்படி
யோசிக்கிறமாதிரி நடிச்சாலாச்சும் நீயே எடுத்து வைக்கிறியான்னு பாத்தேன்............அடியே நீ திருந்தவே
மாட்டியே....நான் என்ன குடிகாரியா....திருந்துறதுக்கு..............என் பட்டு குட்டி இல்ல ,,நீயே எடுத்து
வச்சுடேன்.........
ம்ம்....இப்படி பேசியே வேலைவாங்கிடு......உன்ன எல்லாம் கல்யாணம் பண்றவன்
.................ரொம்ப்ப்பாஆஆ....பாவம் டி .............பண்றப்போ உனக்கு சொல்றேன்.....என்ன கல்யாணம்
பண்ணப்போற அந்த பாவ பட்ட ஜென்மத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு வாங்கி
குடுத்துரு....
உன்னையெல்லாம்...............சரி கோச்சுக்காத ......எல்லாம் பேக் பண்ணுடி செல்லம்...இப்படி பேசியே மயக்கிரு ...
ஆமா ....இவ பெரிய ஹ்ரித்திக் ரோஷன்...மயக்குறாங்களாம்.........முகத்தில் வீசப்பட்ட தலையணையை
கேட்ச் பிடித்து கொண்டாள் ...
நோ violence பேபி ......
ஊட்டியிலிருந்து சென்னை வந்தவர்கள் அருகில் உள்ள ஹோட்டலில் தங்கினர் ....மீரா, ' ஏண்டி ஏதோமாதிரி
இருக்க.....ஒன்னும் இல்லடி......இப்படி சீரியஸ் ஆஹ் உன் முகத்தை வச்சி நான் பார்த்ததே இல்லியே....
அவளுக்கே தெரியவில்லை...ஏதோ இனம் புரியாத உணர்வு....தேவை இல்லாததை கூறி அவளையும்
கஷ்டப்படுத்த வேண்டாம் என்று கூறவில்லை...
இல்ல !நீ இங்க வந்துட்ட...அந்த பண்ணி வாயன் உன்ன பாக்க முடியாத சோகத்துல, அவன் பொண்டாட்டி ,
புள்ளைங்கள விட்டுட்டு suicide பண்ணா என்ன பண்றதுனு யோசிச்சிட்டு இருந்தேன்...அடியே
உன்னயெல்லாம் இந்த கூவத்துலதான் தூக்கிபோடனும்........என்ன தூக்கிப்போட்டா உன்ன யாரு கரை
சேக்குறது டியர் .......
உனக்கு ஏத்த ஒரு tube light கைல பிடிச்சு குடுக்காம நான் எங்கயும் போகமாட்டேன் டார்லிங்..............
ஐயோஓ.....என்ன யாரது காப்பாத்துங்க இவை கிட்ட இருந்து........................!!!!
அன்று மீட்டிங் முடிந்து .....வெளியில் வந்த மீராவிடம் அவளின் team ஹெட் ரிப்போர்ட் ரெடி பண்ணும்படி
கூறியதால்.....தான் வர தாமதம் ஆகும்....மற்றவர்களுடன் சென்று விடுமாறு கேத்தரினிடம் கூறினாள் ..
பரவாயில்ல....நானும் உன் கூட வெயிட் பண்றேன்...நீ போ மா...நான் வர லேட்டா ஆகும்...உன்னோட ஹெட்
உனக்கு நாளைக்கு மீட்டிங் சம்பந்தமா ரெடி பண்ண சொல்லிருக்காரு...நீ போய் அத பாரு.....இங்க
மத்தவுங்களும் இருக்காங்க....நான் அவுங்க கூட சேர்ந்து வந்துடுறேன்....ஓகே...பை...அவுங்க கூட சேர்ந்து
போய்டு.. என்று வேகமாக சென்று விட்டாள் ...
மற்றவர்களுடன் சேர்ந்து அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்ற கேத்தரின்,,சிறுது நேரம் ஓய்வெடுத்து
விட்டு,,,மீரா இல்லாமல் போர் அடிப்பதை உணர்ந்தாள் ...
ம்ம்....கீழ வர வழில ஒரு பார்க் பாத்தோமே அங்கேயாவது போயிட்டு வரலாம்.... என்று யாரையும்
அழைக்காமல் அவள் மட்டும் சென்றாள் ..அனைவரிடமும் பேசினாலும் மீரா அளவுக்கு நெருங்கிய தோழி
யாரும் இல்லை... அவளால் தனிமையில் இருக்க முடியாது....தாய், தந்தை முகத்தை
பார்த்ததில்லை....விவரம் தெரிந்த வயதில் பள்ளியில் மற்ற குழந்தைகளை பார்க்கும் போது அவளுக்குள் அந்த
ஏக்கம் உருவாகும்.....மீரா மட்டுமே அவளின் உறவாக எண்ணினாள் ...
அருகில் இருந்த பார்க்குக்கு சென்றவள் , சிறுது நேரம் அமர்ந்திருந்தாள் ....அதுவும் அவளுக்கு வெறுமையாய்
தோன்றவே.......ஹோட்டலுக்கே செல்லலாம் என்று .எழுந்தாள் ...வெளியே சற்று தூரம் நடந்தவள் ...ரோட்டை நோக்கி ஓடினாள் ..