ஹஹஹ...வீணையடி நீ எனக்கு...
முடிந்து ஒரு வருஷம் ஆகிடிச்சா...
வாழ்நாள் முழுமைக்கும் மறக்க முடியாத நினைவலைகள் மனம் முழுவதும்...
எத்தனை இரவுகள் தூக்கத்தை தொலைத்திருப்போம்...ஆனால் அது எதுக்கும் கவலைபட்டதேக் கிடையாது.
அப்போ கிடைத்த நட்புகள் தான் இப்போ வரைக்கும் தொடருது.
ஒரு கதைக்குள் நம்மை மூழ்கடிக்க முடியுமா? ஆனால் அதை நடத்தி காட்டினார் சஷி. ஏதோ ஷ்யாமும், மஹாவும் நம்ம பக்கத்து வீட்டுக்காரங்க மாதிரி, அவங்களுக்கு ஒன்னுன்னா துடிச்சிபோறதும், அவர்களுக்காக readers ஒருத்தொருக்கொருத்தர் சண்டை போட்டுக்கிட்டதும் , கமெண்ட்லதான் ( மஹாக்காக உருண்டு புரண்டு சண்டை போட்ட ஆளு நானு
) ஹஹஹ... இப்ப நினைத்தால் சின்ன புள்ள தனமா இருக்கிறது. Vne கமெண்ட் thread ல போய் சில நேரம் கமெண்ட் வாசித்து பார்க்கும் போது நாமளா இப்படி எல்லாம் கமெண்ட் பண்ணினோம்னு சிரிப்பா வருது. என்னோட கமெண்ட் பாத்துட்டு இந்தக்கா சண்டக்காரின்னு நினைத்த புள்ளைங்க எல்லாம் இருக்கிறாங்க..
எப்படியோ, மீண்டும் வராத அழகிய நாட்கள் அவை.