Arunasaravanan
நாட்டாமை
Kandharva loga padinga nice storyDudes suggest some nice stories in this site to read.....romba boring pa....no updates from Sashi mam?
Kandharva loga padinga nice storyDudes suggest some nice stories in this site to read.....romba boring pa....no updates from Sashi mam?
Padichittae irukkaen..... Sema interesting thank you??Kandharva loga padinga nice story
Hi Gomathi - Sengal Pookal by Srija Venkatesh is also a nice story and it has been completed. Also, try ********'s Oru Vaarthai Sollada, Ani Shiva's Kathai Ondru Aarambam, Annapurani's Idhu Irul Alla and the stories by Monisha, Vanisha, Sugi Ramasamy, Neelamani, Sandhiya Sri and Vijayalakshmi Jegan.Padichittae irukkaen..... Sema interesting thank you??
Thank you sis......will tryHi Gomathi - Sengal Pookal by Srija Venkatesh is also a nice story and it has been completed. Also, try ********'s Oru Vaarthai Sollada, Ani Shiva's Kathai Ondru Aarambam, Annapurani's Idhu Irul Alla and the stories by Monisha, Vanisha, Sugi Ramasamy, Neelamani, Sandhiya Sri and Vijayalakshmi Jegan.
ஹாய் மக்களே
ஒரு சில விஷயங்கள் ஷேர் செய்யலாம் என்று நினைக்கிறேன். எல்லோருக்குமே கதை முடிய போகிறதா என்ற கேள்வி வந்து இருக்கிறது . இந்த கதை இப்படியே இந்த வழியில் சென்றால் இன்னொரு 5 எபிசோடுகள் கொடுக்கலாம். ஆனால் நான் யோசித்த கதையின் போக்கு வேறு.
அப்படி எழுதிய கதையை முழுவதுமாக கதையை மாற்றி அமைத்தேன், நிறைய பேர் கதை மிகவும் கனமாக உள்ளது என்று கூறியதால். முன்னர் கொடுத்த சில வற்றுக்கும் இப்போது கொண்டு செல்பவைகளுக்கும் கொஞ்சம் பொருத்தமில்லாமல் தோன்றலாம். அதற்கு காரணம் இதுதான்.
இப்போது எனக்கொரு யோசனை... ஒரு இடத்திலிருந்து கதையை வேறு மாதிரியாக தொடரலாம் என்று நினைக்கிறேன். எழுத நினைத்த கதை அது! அந்த இடத்திலிருந்து தொடர்ந்தால் கதை இன்னும் ஒரு பாகம் வரலாம். "நரகத்துக்கு டீசர் காட்டுகிறாய்" என்ற வசனங்கள் எல்லாம் அதன் பொருட்டு தான். இப்போது நான் உங்களிடம் கேட்பது, கதையை இப்படியே கொண்டு போய் ஒரு ஐந்து எபி யில் முடிக்கவா? அல்லது அந்த இடத்திலிருந்து தொடர்ந்து அடுத்த பாகத்தை கொடுக்கவா? பதில் கூறுங்கள் தோழிகளே!
ஆனால் அந்த கதையில் கனமான பகுதிகளை தாண்ட வேண்டியிருக்கும். ஷ்யாமின் பிம்பத்தை உடைத்து நொறுக்க வேண்டியிருக்கும். மஹா முழுமையாக வேறு மாதிரியாக இருப்பாள். அது அவளது பாகம். அவனை முழுமையாக அவள் ஆட்டி வைக்கும் பாகம். ஆனால் கண்டிப்பாக முடிவு சுபம் தான். அதிகபட்ச ஓட்டுக்களின் படி எழுதலாம் என்ற எண்ணம். வித்யாசமான முயற்சியாகவும் இருக்கும். இப்படியே போகும் கதைக்கும் முடிவை கொடுக்கலாம். அந்த எபியிலிருந்து கதையை வேறு மாதிரியாகவும் தொடரலாம். எப்படி என்று நீங்களே முடிவெடுங்கள் தோழிகளே!
தமிழ்...கமண்ட்...???..சிஸ்...முல்லு செடி அதுலா பூக்குற ரோஜா எவ்வளவு அழகு பாவக்காய் கசக்கும் இருந்தும் சாப்புடுல சரி சரி நோ ஆங்கிரி சும்மா ஒரு எக்ஸாம்பிள் கூட சொன்ன நல்ல இருக்கும் சொல்லவந்தே ?சஷி மா நீங்க உங்க ஸ்டைலில் குடுங்க அது தன் நல்ல வரும் ?ரசிக்க நாங்க இருக்க கவலை ஏதுக்கு சும்மா பிச்சி பிச்சி உதாருக தைரியமா ???
நன்றி சொல்ல எனக்கு வார்த்தை ஒன்னு வரல நன் தான் மாயக்குறேன் ??நன்றி நன்றி பாக்யா செல்லம் என்ன பூஸ்ட் பண்ணி இந்த அளவுக்கு வர காரணம் இங்கு இருக்கும் என் எல்லா அன்பு தோழிகளே காரணம் எல்லா புகழும் அவர்களை சாரும் அதில் எனக்கு ரொம்ப பொசிட்டிவ் ஆனா ஆல் நீ தான் தங்கம் நன்றி பல டா ??????தமிழ்...கமண்ட்...???..சிஸ்...
No..more..thanks..saho...நன்றி சொல்ல எனக்கு வார்த்தை ஒன்னு வரல நன் தான் மாயக்குறேன் ??நன்றி நன்றி பாக்யா செல்லம் என்ன பூஸ்ட் பண்ணி இந்த அளவுக்கு வர காரணம் இங்கு இருக்கும் என் எல்லா அன்பு தோழிகளே காரணம் எல்லா புகழும் அவர்களை சாரும் அதில் எனக்கு ரொம்ப பொசிட்டிவ் ஆனா ஆல் நீ தான் தங்கம் நன்றி பல டா ??????
No..more..thanks..saho...
உங்களோட..கமன்ட்..ரொம்பவே..unique..அதுனாலதான்...தமிழ்ல்ல..குடுக்க..
சொன்னோம்..சகோ...எல்லாருக்குமே..
Reach ஆகும்...but..
நாங்க..சொன்னதை...சரியா...
புரிஞ்சுகிட்டு...விடாம...முயற்சி... செஞ்சு...விஸ்வரூபமா...
வின்..பண்ணிட்டீங்க.....சகோ....
Hats of...to..you...saho...???
Keep..going..saho...??